20 வருடங்களாக பூட்டி கிடக்கும் ரேஷன் கடை :! விசாரித்தபோது வந்த அதிர்ச்சி காரணம் !!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள புதுநல்லாகவுண்டம்பட்டி என்ற பகுதியில், சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டுமென்றால், நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலையில், வாழ்ந்து வந்துள்ளனர். இதனை தடுக்கும் வகையில் , அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே ஒரு புதிய ரேஷன் கடைகளை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்ற மாநில … Read more

இனி ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை !! உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு !!

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து கொண்டு வருவதனால் நடுத்தர மக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகினர்.தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெங்காயத்தின் வரத்து நிறுத்தப்பட்டதால் இந்த விலை ஏற்றம் என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வெங்காயத்தின் விலையை சீராக்க வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்து விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. மேலும் பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 45-க்கு வியாபாரம் … Read more

நியாயவிலை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு !!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கிவரும் நியாயவிலைக் கடைகளில் அரிசி டன் கணக்கில் பாதிக்கப்படுவதாகவும், அதிக விலைக்கு விற்கப் படுவதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளனர். சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் தனியார் குடோன் ஒன்றில் கால்நடைகளுக்கான பதுக்கி வைத்திருந்த 31.5 ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டனர். மேலும் , இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி அருகே வாகனத்தில் கடத்தப்பட்ட 9 டன் அரிசியும் … Read more

சேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு !! இதை செய்யாவிட்டால் இனி ரேஷன் கார்ட் செல்லாது !!

கடந்த 3 மாதமாக ,தமிழகத்தில் பிரதமரின் விவசாயத்திற்காக வழங்கும் ‘கிசான் திட்டம்’ ஊக்கத்தொகை வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் , தமிழகத்தில் 110 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்றிருப்பதனை ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பிரதமரின் உழவர் ஊக்கத் தொகை திட்டத்தில் புதியதாக பயனாளர்களை சேர்க்க வேண்டாம் என்று அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. மேலும், இனிமேல் மாவட்ட அளவில் … Read more

வாங்கிட்டீங்களா ! ரேஷன் கடைகளில் இன்று முதல் ரேஷன் பொருட்கள் விநியோகம்!

வாங்கிட்டீங்களா ! ரேஷன் கடைகளில் இன்று முதல் ரேஷன் பொருட்கள் விநியோகம்! ரேஷன் கடைகளில் இன்று முதல் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் அனைவரும் முடங்கிப் போன நிலையில் ரேஷன் பொருட்கள் அனைவருக்கும் தாமதமின்றி கிடைக்க அரசு வழிவகை செய்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் தவறாமல் அனைவருக்கும் ரேஷன் பொருட்களை வழங்குவதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான … Read more

நடமாடும் அம்மா ரேஷன் கடைகள்: அரசாணை வெளியீடு!! தமிழக அரசின் புதிய திட்டம்..!

தமிழகத்தில் 3,501 நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க தொடங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக விரைவில் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும். மேலும், சென்னையில் மட்டும் 400 நகரும் ரேஷன் கடைகள் வர வாய்ப்புள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடமாடும் ரேஷன் கடைகளுக்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 3,501 ரேஷன் கடைகள் என்ற கணக்கில் 9.66 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட … Read more

ஆகஸ்ட் முதல் இனி ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் கிடையாது:? தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் கடைகளில் இலவசமாக கொடுக்கப்பட்டு வந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இனிவரும் மாதங்களில் இலவசமாக கிடையாது என்று தமிழக அரசு திடீரென அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. வைரஸின் தாக்கம் மற்றும் மக்களின் இயல்புநிலை பாதிக்காத வண்ணம் தமிழக அரசு அவ்வபோது  சில தளர்வுகளுடன் ஊரடங்கை  அறிவித்தது. நாளையுடன் ஆறாம் கட்ட ஊரடங்கு முடியும் நிலையில் உள்ளது. மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா? … Read more