நாளை முதல் அமலுக்கு வரும் டிஜிட்டல் கரன்சி! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? 

Digital currency to be implemented from tomorrow! Do you know which towns?

நாளை முதல் அமலுக்கு வரும் டிஜிட்டல் கரன்சி! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் ரூபாய் நோட்டிற்கு இணையாக டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கி வெளியிடும் என 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கூறியிருந்தார். இந்த காலகட்டத்தில் பேப்பர் வடிவில் பணம் இருந்தாலும் நாணய வடிவில் பணம் இருந்தாலும் அதற்கென தனி மதிப்பு உள்ளது.டிஜிட்டல் கோட் மூலம் உருவாக்குவதற்கு டிஜிட்டல் நாணயம் அல்லது டிஜிட்டல் கரன்சி என கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் … Read more

இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. ரிசர்வ் வங்கி ஆய்வில் தகவல்..!

தொழில் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியையும், வளத்தையும் அதிகரிக்கும் நோக்குடன் திட்டமிடப்பட்டது. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி அங்குள்ள தொழிற்சாலைகளையும் தொழில்துறை திறனையும் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகள் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் படி நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி, 2020-21ம் நிதியாண்டில் நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் 15.7 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் … Read more

ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பு! இந்த வகையான செலவாணி விரைவில் அமலுக்கு வரவுள்ளது!

Announcement issued by RBI! This type of spending is coming soon!

ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பு! இந்த வகையான செலவாணி விரைவில் அமலுக்கு வரவுள்ளது! தற்போது உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.அதனால் பல்வேறு தரப்பில் இருந்து இதனை முறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.கிரிப்டோகரன்சிகள் தனியாரால் நிர்வகிக்கப்படுகின்றது அதனால் அதனை முறைப்படுத்துவது கடினம்.அதில் பாதுகாப்பின்மை நிலவுகின்றது.இந்நிலையில் மத்திய அரசு பட்ஜெட்டில் ஆர்பிஐ சார்பில் எண்ம செலவாணி வெளியடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ம செலவாணியை வெளியிட ஆர்பிஐ சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது அதற்கான கருத்துருவை வெளியிட்டுள்ளது.அதில் … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரம்! சேவை ஏற்றுமதியின் சதவீதம் இவ்வளவு அதிகரிப்பா?

Statistics released by the Reserve Bank! Will the percentage of service exports increase so much?

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரம்! சேவை ஏற்றுமதியின் சதவீதம் இவ்வளவு அதிகரிப்பா? கடந்த  ஜூலை மாதத்தில் நாட்டின் சேவைகள் ஏற்றுமதி 2,326 கோடி டாலராக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 20.2 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஜூன் மாதத்தில் 2,529 கோடி டாலராக இருந்தது. அந்த   சேவைகளின்  ஏற்றுமதியின் மதிப்போடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கடந்த ஜூலை மாதத்தின் மதிப்பு குறைவாக உள்ளது .கடந்த ஜூலை மாதத்தில் சேவைகள் இறக்குமதி … Read more

மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி! கடனுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்பு 

மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி! கடனுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்பு நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வளர்ச்சியை ஆதரிப்பதற்காகவும் இந்திய ரிசர்வ் வங்கி இன்று மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. அதன்படி, ரெப்போ (வட்டி) விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) 5.4 சதவீதமாக உயர்த்தி உள்ளது.ஏற்கனவே பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க இருமுறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரெப்போ என்பது ரிசர்வ் வங்கி அதற்கு கீழுள்ள வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகவும். … Read more

ஆர்பிஐயின் புதிய அறிவிப்பால் குஷியான வங்கிகள்!

இந்திய ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டுகளை செயல்படுத்துவது மற்றும் அவற்றின் தரம் பிரித்து தேர்ந்தெடுக்கப்பட்ட விதிகளுக்கு 3 மாத கால நீட்டிப்பை வழங்கியிருக்கிறது. வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் இது அமலுக்கு கொண்டு வரப்படும் என்று ரிசர்வ் வங்கி முன்பு அறிவித்திருந்த சூழ்நிலையில், தற்போது 3 மாத கால நீட்டிப்பு வழங்கி ஒப்புதல் வழங்கியிருக்கின்ற காரணத்தால், இந்த விதிகள் தற்போது அக்டோபர் மாதம் 1ம் தேதி வரையில் அமலிலிருக்கும் என சொல்லப்படுகிறது. க்ரெடிட் கார்டுகளில் … Read more

வங்கியில் பணம் செலுத்துவோரோ? எடுப்பவரோ? உடனே இதை பாருங்கள்!RBI வெளியிட்ட அறிவிப்பு!

Check it out now! RBI Announcement!

வங்கியில் பணம் செலுத்துவோரோ? எடுப்பவரோ? உடனே இதை பாருங்கள்!RBI வெளியிட்ட அறிவிப்பு! இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் ,அவ்வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை வங்கி தொடர்பான பணிகளை முன்னதாக சரிபார்த்துக் கொள்ளுமாறு இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஜூலை மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் அந்தந்த மாநிலங்களை … Read more

கிரெடிட்கார்டு மற்றும் டெபிட் கார்டு உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய தகவல்!

Attention Credit Card and Debit Card Users! New information released by the Reserve Bank!

கிரெடிட்கார்டு மற்றும் டெபிட் கார்டு உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய தகவல்! முன்பாக எந்த ஒரு கிரெடிட்கார்டு மற்றும் டெபிட்கார்ட்  சேவை மேற்கொள்ள வேண்டுமானாலும் அந்தந்த வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டும். அதற்காக  24*7னும் வங்கி செயல்ப்படும் என்று ரிசர்வங்கி அறிவித்தது. முன்தாக புதிய திட்டம் ஒன்றை ரிசர்வங்கி வெளிட்டது அதில் அட்டைபயனர்கள்  கிரெடிட்கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை சுவிட்ச்-ஆன் மற்றும் சுவிட்ச்-ஆப் செய்து கொள்ளலாம் என்று கூறியது. ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு … Read more

குறுகிய கால கடன்களின் வட்டி விகிதம் உயர்வு! ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!

Interest rates on short-term loans rise! Reserve Bank Action!

குறுகிய கால கடன்களின் வட்டி விகிதம் உயர்வு! ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை! மக்களுக்கு கடன் வழங்குவதற்காக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்குவது வழக்கம். குறுகியகால கணங்களுக்கு விதிக்கும் வட்டியை ரெப்போ வட்டி என்று கூறுகிறோம். கடந்த 2019 ல் இருந்து 2 சதவிதத்திலிருந்து  1.5 சதவீதம் குறைந்து காணப்பட்டது. தொற்று பாதிப்புகள் அதிகரித்த நிலையில் அனைத்து நாடுகளும் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தது. அச்சூழலில்   மாற்றமில்லாமல் ரெப்போ வட்டி விகிதம் குறைந்து காணப்பட்டது. தற்பொழுது 0. … Read more

தங்கத்தின் மீது வாங்கும் கடன் அதிகம்! வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி!

Debt to buy on gold is high! RBI regrets

தங்கத்தின் மீது வாங்கும் கடன் அதிகம்! வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி! நமது பாரம்பரியத்தில் தங்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. திருமண சடங்குகள் என எல்லா முக்கியமான நல்ல விஷயம் ஆகட்டும் அல்லது அமங்கல விஷயம் ஆகட்டும் நாம் தங்கம் இல்லாமல் விழாக்களை நடத்துவது இல்லை. திருமணம், காதுகுத்து, முதற்கொண்டு பெண் பெரியவளாகும் விஷயம் வரை எல்லா இடங்களிலுமே நாம் தங்கம் முக்கியமான ஒன்றாக  பயன்படுத்தி வருகிறோம். ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் காலம் தொட்டு, முதல் … Read more