தேர்தல் வன்முறையில் சாக்கடையில் வாக்கு எந்திரங்கள்!! அடுத்ததாக  வன்முறையில் உயிர்பலி வாங்கும் மாநிலம்!! 

Voting machines in sewers in election violence!! The next state that takes lives in violence!!

தேர்தல் வன்முறையில் சாக்கடையில் வாக்கு எந்திரங்கள்!! அடுத்ததாக  வன்முறையில் உயிர்பலி வாங்கும் மாநிலம்!!  பஞ்சாயத்து தேர்தலில் நடைபெற்ற வன்முறையில் 20 பேர் உயிரிழந்தனர். வாக்கு எந்திரங்கள் சாக்கடையில் வீசப்பட்டன. நேற்று முன்தினம் மேற்கு வங்காள மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல்  நடைப்பெற்றது. பல்வேறு  இடங்களில்  எதிர்க்கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும், ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில்  ஓட்டு பெட்டிகள் எரிப்பு, துப்பாக்கி சூடு போன்ற நிகழ்வுகளும்  நடந்தது. இதன் காரணமாக … Read more

வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் தொடங்கியது மறுவாக்குப்பதிவு!

கடந்த 6ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.இதில் மிகுந்த ஆர்வத்துடன் தமிழகம் முழுவதிலும் வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். தமிழகம் முழுவதிலும் பெரிய அளவில் கலவரங்கள் எதுவும் இல்லாமல் அமைதியான முறையில் இந்த தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஆனால் தேர்தல் நடந்த நாளன்று வேளச்சேரி சட்டசபைத் தொகுதியில் 2 வாக்குப் பெட்டிகளை இருசக்கர வாகனங்களில் இரண்டு நபர்கள் எடுத்துச் செல்ல அதனை கண்ட திமுகவை சார்ந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் … Read more

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! மீண்டும் பரபரப்பானது அரசியல் கட்சிகள்!

சென்னை வேளச்சேரி சட்டசபை தொகுதியில் 92ஆம் என் உடைய வாக்குச்சாவடி மையத்தில் மற்றும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த மறுவாக்குப்பதிவு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. அந்த உத்தரவின்படி கடந்த 6 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் எண் 26 வேளச்சேரி சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட டிஏவி பப்ளிக் பள்ளி சீதாராம் நகர் … Read more