பகிரங்கமாக போட்டு உடைத்த ரோபோ சங்கர்!! தனுஷ் பற்றிய அதிரடி தகவல்!!

Robot Shankar who broke it publicly!! Action information about Dhanush!!

பகிரங்கமாக போட்டு உடைத்த ரோபோ சங்கர்!! தனுஷ் பற்றிய அதிரடி தகவல்!! சின்னத்திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் நடிகர் ரோபோ சங்கர். இவர் தனது நடிப்பு  திறமையின் மூலம் பல பட வாய்ப்புகளை பெற்றார். பின்பு வெள்ளித்திரையில் ஒரு காமெடி நடிகராக வலம் வந்தார்.அதனை தொடர்ந்து மாரி என்கின்ற படத்தில் தனுஷ் அவர்களுடன் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருத்த நிலையில் … Read more

சோழர் கால அனுமன் சிலை மீட்பு! காவல்துறை நடவடிக்கை!

சோழர் கால அனுமன் சிலை மீட்பு! காவல்துறை நடவடிக்கை. நாட்டின் பழங்கால பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய சின்னங்களை மீட்பதிலும் மத்திய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போதுவரை மொத்தம் 251 பழங்கால பாரம்பரிய சின்னங்கள் மற்றும் சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது வரை 238 சிலைகளும், பாரம்பரிய சின்னங்களும் மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேலும் ஒரு சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து … Read more

சேலம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்களின் உடல் மீட்பு! சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு!

Body recovery of drowned youth near Salem! Flooding in Sarabanga River!

சேலம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்களின் உடல் மீட்பு! சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு! கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகின்றது.அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றது அதே போல் சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைபகுதியில் உருவாகி ஓமலூர் ,தாரமங்கலம் வழியாக எடப்பாடி பகுதியில் சரபங்கா நதி பாய்ந்து வருகின்றது.மேலும் அண்மையில் பெய்த தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பகுதியில் பாய்ந்து வரும் சரபங்கா நதிக்கரைக்கு தினந்தோறும் பொதுமக்கள் மீன் பிடிக்கவும் ,குளிக்கவும் … Read more

உங்கள் போனில் டெலிட் ஆன போட்டோ 5 நிமிடத்தில் மீண்டும் கிடைக்கும்! இவ்வாறு செய்யுங்கள்!

உங்கள் போனில் டெலிட் ஆன போட்டோ 5 நிமிடத்தில் மீண்டும் கிடைக்கும்! இவ்வாறு செய்யுங்கள்! அனைவரும் அவரவர்களின் மொபைல் போனில் நிறைய ஃபோட்டோ வைத்திருப்போம். குறிப்பாக நமது நண்பர்களின் போட்டோஸ், உறவினர்களின் புகைப்படம், நாம் சிறிய வயதில் எடுத்து புகைப்படம் என நிறைய புகைப்படங்களை ஞாபகமாக வைத்திருப்போம். சில சமயங்களில் அந்த புகைப்படங்கள் கை தவறுதலாக அல்லது ஏதோ ஒரு கோபத்தினால் டெலிட் செய்து விடுவோம். பின் சில நாட்கள் கழித்து அந்த புகைப்படத்தை பார்க்க வேண்டும் … Read more

கொரோனாவால் குணமடைந்த 1 லட்சம் பேருக்கு மாநகராட்சி செய்த செயல்!

Corporation action for 1 lakh people cured by corona!

கொரோனாவால் குணமடைந்த 1 லட்சம் பேருக்கு மாநகராட்சி செய்த செயல்! கடந்த ஒரு வருட காலமாகவே நாம் கொரோனாவின் பாதிப்புகளை நாம் பார்த்து வருகிறோம். முதல் அலையில் அவ்வளவு பாதிப்பு இல்லாவிட்டாலும், இரண்டாவது அறையில் பல்வேறு துயரங்களை மக்கள் அனுபவித்து விட்டனர். சிலர் மூச்சு திணறல் ஏற்பட்டு ஆக்ஸிஜன் கிடைக்காமல்  உயிரை விட்டனர். பல மருத்துவர்கள், பல முன்கள பணியாளர்கள், பல கர்ப்பிணிகள், மருத்துவ பணியாளர்கள் என்று பலரும் உயிரை விட்டனர். பல குடும்பங்களில் தாய், தந்தையை … Read more