Religion Iñformation

செல்வத்தை அள்ளித் தரும் குபேரரை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது தெரியுமா?
எவ்வளவுதான் நம்மிடம் சொத்துக்கள் பணம், காசுகள் என குவிந்து கிடந்தாலும் குபேர பொம்மையை வாங்கி அனைவரும் வைத்திருப்பார்கள் காரணம் அவர் செல்வத்தை அள்ளித் தரும் கடவுள். அதே ...

இந்த ஒரு பரிகாரம் போதும்! அனைத்து நீதிமன்ற வழக்கில் இருந்து தீர்வு கிடைக்கும் ! பூர்வீக சொத்து கைக்கு வரும்!
சொத்து என்று சொன்னாலே நமக்கு முதலில் ஏற்படுவது பிரச்சனைகள் ஆகத்தான் இருக்கும். அண்ணன் தம்பி என ஆரம்பித்து, உறவினர்கள் வரையில் முறிவை ஏற்படுத்திக் கொள்ளும் பிரச்சனை தான் ...

மறந்தும் கூட இந்த எண்ணெயில் இதை மட்டும் பண்ணிடாதிங்க!
கடவுளுக்கு நாம் செய்யும் ஒரு முக்கியமான வழிபாடு விளக்கை ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்வதே! அந்த விளக்கை நாம் எவ்வளவு கடுமையான வழிபாடு செய்து ஏற்றி இருப்போம் ...

உங்கள் வீட்டில் உள்ள தங்கம் எங்கும் போகாமல் உங்களிடமே நிலைக்க இதை தொடர்ந்து செய்யுங்கள்!
நம்முடைய வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க நாம் ஒரு குண்டுமணி தங்கத்தையாவது வீட்டில் வைத்திருக்க வேண்டும். அப்படி நம் வீட்டில் தங்கம் இருந்தால் லட்சுமி கடாட்சமும், மன நிறைவு, ...

கடவுள் விஷயத்தில் இதுவரை இதை செய்து கொண்டிருந்தால் தயவு செய்து இனி செய்யாதீர்கள்!
நாம் அனைவரும் பூஜை செய்வோம் ஆனால் அதை முறையாக செய்கிறோமா என்பது தான் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் செய்யும் சிறுசிறு தவறுகள் நமக்கு துன்பங்களை உண்டு ...

திருஷ்டி பொருளை மிதித்தால் என்ன நடக்கும்? அதன் பிறகு செய்ய வேண்டியது என்ன?
அமாவசை, பௌர்ணமி இல்லை நல்ல காரியம் முடிந்தால் கூட திருஷ்டி கழிப்பார்கள். காரணம் எந்த ஒரு தீங்கும் நடக்க கூடாதென்று தான். அப்படி அந்நாளில் திருஷ்டியை கழிக்க ...

பிறர் விட்ட சாபம் நீங்க வேண்டுமா? உங்களுக்கான பரிகாரம் இதோ!
நிறைய குடும்பங்கள் இன்றைக்கும் பலர் சாபத்தினாலும், நம் முன்னோர்கள் சாபத்தினாலும் அல்லது முற்பிறவிப் பாவங்களாலும் கஷ்டப்பட்ட வருகின்றனர். இந்தப் பாவங்களிலிருந்து விடுபட உங்களுக்கு பரிகாரம் வேண்டுமா? இதோ ...

இரவு நேரத்தில் தயவு செஞ்சு இதை செய்து விடாதீர்கள்! இதை செய்தால் தரித்திரம் ஏற்படும்!
இரவு நேரத்தில் நீங்கள் இந்த காரியத்தை செய்யும் பொழுது கண்டிப்பாக வீட்டில் தரித்திரம் ஏற்படும். தயவுசெய்து இதை மட்டும் செய்து விடாதீர்கள். எவ்வளவுதான் பூஜைகளும் எவ்வளவுதான் கடவுளை ...

இவர்களுக்கு இதை கொடுத்தால் நீங்கள் எடுத்த காரியம் 100% வெற்றி பெறும்!
புதிய தொழில் தொடங்கினாலும் சரி, புதிய காரியத்தில் ஈடுபட போவதாக இருந்தாலும் சரி முதலில் இவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டால் நமது காரியம் 100% வெற்றி ...

அழகன் முருகனுக்கு வேல் வழிபாட்டை இப்படி செய்தால் 21 நாட்களில் நினைத்த காரியம் சித்தி பெறும்!
அழகுக்கும் தமிழுக்கும் பெயர் போனவர் எம்பெருமான் முருகன். அவரை மனம் உருகி வேண்டுவோருக்கு நினைத்த காரியத்தை அள்ளித்தரும் தமிழ் கடவுள் அவர். முருகனுக்கு மிகுந்த கருணை உள்ளமாம். ...