செல்வத்தை அள்ளித் தரும் குபேரரை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது தெரியுமா?

செல்வத்தை அள்ளித் தரும் குபேரரை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது தெரியுமா?

எவ்வளவுதான் நம்மிடம் சொத்துக்கள் பணம், காசுகள் என குவிந்து கிடந்தாலும் குபேர பொம்மையை வாங்கி அனைவரும் வைத்திருப்பார்கள் காரணம் அவர் செல்வத்தை அள்ளித் தரும் கடவுள். அதே போல் இருக்கும் செல்வம் நம் கைவிட்டுப் போகக் கூடாது என்பதற்காகவும் குபேர சிலையை வீட்டில் வைத்திருப்பார்கள். அந்த சிலை எந்த திசையை நோக்கி இருந்தால் நமக்கு செல்வமும் அதிகரிக்கும், இருக்கின்ற சொத்துக்களும் வீட்டிலிருந்து போகாமல் இருக்கும் என்பதை பற்றி தான் இந்த பதிவு. அகில உலகம் அனைத்திற்கும் செல்வத்தின் … Read more

இந்த ஒரு பரிகாரம் போதும்! அனைத்து நீதிமன்ற வழக்கில் இருந்து தீர்வு கிடைக்கும் ! பூர்வீக சொத்து கைக்கு வரும்!

இந்த ஒரு பரிகாரம் போதும்! அனைத்து நீதிமன்ற வழக்கில் இருந்து தீர்வு கிடைக்கும் ! பூர்வீக சொத்து கைக்கு வரும்!

சொத்து என்று சொன்னாலே நமக்கு முதலில் ஏற்படுவது பிரச்சனைகள் ஆகத்தான் இருக்கும். அண்ணன் தம்பி என ஆரம்பித்து, உறவினர்கள் வரையில் முறிவை ஏற்படுத்திக் கொள்ளும் பிரச்சனை தான் இந்த சொத்து பிரச்சனை. சின்ன இடமாக இருந்தாலும் சரி, பெரிய இடமாக இருந்தாலும் சரி தங்களுக்கென ஒரு சொத்து வேண்டும் என்று நினைப்பவர்கள் இல்லாமல் இல்லை. எப்படியாவது கோர்ட்டில் கேஸ் போட்டு அந்த சொத்தை கைப்பற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.ஆனால் அது வருடம் வருடமாக இழுத்துச் செல்லும். … Read more

மறந்தும் கூட இந்த எண்ணெயில் இதை மட்டும் பண்ணிடாதிங்க!

மறந்தும் கூட இந்த எண்ணெயில் இதை மட்டும் பண்ணிடாதிங்க!

கடவுளுக்கு நாம் செய்யும் ஒரு முக்கியமான வழிபாடு விளக்கை ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்வதே! அந்த விளக்கை நாம் எவ்வளவு கடுமையான வழிபாடு செய்து ஏற்றி இருப்போம் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதன் பலன்கள் முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் நாம் ஒரு சில குறிப்புகளை தெரிந்து கொள்வது அவசியம். அப்படி நாம் ஏற்ற கூடிய விளக்கில் எந்த எண்ணெய் ஊற்ற வேண்டும்? எந்த எண்ணெய் ஊற்றக் கூடாது? என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் … Read more

உங்கள் வீட்டில் உள்ள தங்கம் எங்கும் போகாமல் உங்களிடமே நிலைக்க இதை தொடர்ந்து செய்யுங்கள்!

உங்கள் வீட்டில் உள்ள தங்கம் எங்கும் போகாமல் உங்களிடமே நிலைக்க இதை தொடர்ந்து செய்யுங்கள்!

நம்முடைய வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க நாம் ஒரு குண்டுமணி தங்கத்தையாவது வீட்டில் வைத்திருக்க வேண்டும். அப்படி நம் வீட்டில் தங்கம் இருந்தால் லட்சுமி கடாட்சமும், மன நிறைவு, அமைதி என அனைத்தும் பெருகிக்கொண்டே இருக்கும். ஆனால் தங்கம் வைத்திருப்பவர்கள் எல்லாரும் பணக்காரர் என்று சொல்லிவிட முடியாது.   கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி பாதுகாத்து கொள்ளுவார்கள். தங்கத்திற்கு ஆசை படாதவர்கள் யாரும் கிடையாது. காசு இல்லாதவர்கள் கூட அவர்களின் பிள்ளைகளுக்கு தங்கத்தை சேர்த்து வைப்பார்கள். ஒரு … Read more

கடவுள் விஷயத்தில் இதுவரை இதை செய்து கொண்டிருந்தால் தயவு செய்து இனி செய்யாதீர்கள்!

கடவுள் விஷயத்தில் இதுவரை இதை செய்து கொண்டிருந்தால் தயவு செய்து இனி செய்யாதீர்கள்!

நாம் அனைவரும் பூஜை செய்வோம் ஆனால் அதை முறையாக செய்கிறோமா என்பது தான் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் செய்யும் சிறுசிறு தவறுகள் நமக்கு துன்பங்களை உண்டு பண்ணும். இந்த விஷயங்களை நாம் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றை முறையாக கடைபிடித்தால் வாழ்க்கை துன்பங்கள் இன்றி தழைத்தோங்கும். 1. நாம் பூஜை என்றாலே தேங்காயை பூஜைக்கு உடைத்து வைப்போம். பூஜை முடிந்ததும் அதை சமையலுக்கு பயன்படுத்துவோம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் … Read more

திருஷ்டி பொருளை மிதித்தால் என்ன நடக்கும்? அதன் பிறகு செய்ய வேண்டியது என்ன?

திருஷ்டி பொருளை மிதித்தால் என்ன நடக்கும்? அதன் பிறகு செய்ய வேண்டியது என்ன?

அமாவசை, பௌர்ணமி இல்லை நல்ல காரியம் முடிந்தால் கூட திருஷ்டி கழிப்பார்கள். காரணம் எந்த ஒரு தீங்கும் நடக்க கூடாதென்று தான். அப்படி அந்நாளில் திருஷ்டியை கழிக்க பொருட்கள் வாங்கி வீட்டில் உள்ளோருக்கு சுற்றி விட்டு வெளியில் முச்சந்தியில் போய் போடுவார்கள். அதை யார் மிதித்தாலும் கவலை இல்லை என வீசிவிட்டு சென்று விடுவார்கள். ஆனால் அப்படி மிதித்தல் நல்லது அல்ல. கால்வலி உடல் வலி ஆகியவை வந்துவிடும். ஒரு சிலர் பிரம்மை பிடித்தவர் போல ஆகிவிடுவார்கள். … Read more

பிறர் விட்ட சாபம் நீங்க வேண்டுமா? உங்களுக்கான பரிகாரம் இதோ!

பிறர் விட்ட சாபம் நீங்க வேண்டுமா? உங்களுக்கான பரிகாரம் இதோ!

நிறைய குடும்பங்கள் இன்றைக்கும் பலர் சாபத்தினாலும், நம் முன்னோர்கள் சாபத்தினாலும் அல்லது முற்பிறவிப் பாவங்களாலும் கஷ்டப்பட்ட வருகின்றனர். இந்தப் பாவங்களிலிருந்து விடுபட உங்களுக்கு பரிகாரம் வேண்டுமா? இதோ பலர் விட்ட சாபத்தில் இருந்து விடுபட உங்களுக்கான ஒரு முத்திரையும் அதனுடன் கூடிய ஒரு வழிமுறையும் கூறப்படுகிறது.   இந்த முத்திரையின் பெயர் பைரவ பைரவி முத்திரை. இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 நாட்கள் செய்து வர வேண்டும். காலையில் எழுந்தவுடன் எதுவுமே சாப்பிடுவதற்கு முன்பு, வெறும் வயிற்றில் … Read more

இரவு நேரத்தில் தயவு செஞ்சு இதை செய்து விடாதீர்கள்! இதை செய்தால் தரித்திரம் ஏற்படும்!

இரவு நேரத்தில் தயவு செஞ்சு இதை செய்து விடாதீர்கள்! இதை செய்தால் தரித்திரம் ஏற்படும்!

இரவு நேரத்தில் நீங்கள் இந்த காரியத்தை செய்யும் பொழுது கண்டிப்பாக வீட்டில் தரித்திரம் ஏற்படும். தயவுசெய்து இதை மட்டும் செய்து விடாதீர்கள். எவ்வளவுதான் பூஜைகளும் எவ்வளவுதான் கடவுளை நம்பி மனமுருகி வேண்டினாலேம் நாம் வீட்டை விட்டு எப்படி வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்து தான் நமக்கு நன்மை தேடி வரும். சிறிய வீடாக இருந்தாலும் சரி, ஒரு சிறிய வீடு அவ்வளவு சுத்தமாக அழகாக வைத்திருப்பார்கள். எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் குப்பையில் இருந்தால் அந்த வீட்டிற்கு பண … Read more

இவர்களுக்கு இதை கொடுத்தால் நீங்கள் எடுத்த காரியம் 100% வெற்றி பெறும்!

இவர்களுக்கு இதை கொடுத்தால் நீங்கள் எடுத்த காரியம் 100% வெற்றி பெறும்!

புதிய தொழில் தொடங்கினாலும் சரி, புதிய காரியத்தில் ஈடுபட போவதாக இருந்தாலும் சரி முதலில் இவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டால் நமது காரியம் 100% வெற்றி பெறும். விநாயகர் மற்றும் கோமாதா வழிபாடு தான் நாம் செய்ய இருக்கின்றோம். விநாயகப் பெருமானுக்கும், கோமாதாவுக்கும் வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நடக்கும். முழுமுதற் கடவுளாகிய விநாயகப் பெருமானை முதலில் வணங்கி ஆசீர்வாதம் பெற்றால் உங்களது காரியம் நினைத்தது நடைபெறும். புதிய தொழில் துவங்குபவர்கள் இதை செய்து விட்டு … Read more

அழகன் முருகனுக்கு வேல் வழிபாட்டை இப்படி செய்தால் 21 நாட்களில் நினைத்த காரியம் சித்தி பெறும்!

அழகன் முருகனுக்கு வேல் வழிபாட்டை இப்படி செய்தால் 21 நாட்களில் நினைத்த காரியம் சித்தி பெறும்!

அழகுக்கும் தமிழுக்கும் பெயர் போனவர் எம்பெருமான் முருகன். அவரை மனம் உருகி வேண்டுவோருக்கு நினைத்த காரியத்தை அள்ளித்தரும் தமிழ் கடவுள் அவர். முருகனுக்கு மிகுந்த கருணை உள்ளமாம். யார் எதை நினைத்து மனமுருகி வேண்டினால் அப்படியே சித்தி பெற செய்து விடுவாராம். அவரது பக்தர்களுக்கு எந்த விதத்திலும் உருவெடுத்தது உதவியை ஓடோடி செய்வதில் முருகனுக்கு மிஞ்சியவர் யாருமில்லை. இப்படி நினைத்த காரியம் 21 நாட்களில் சித்திபெற வேல் வழிபாட்டை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இதை நீங்கள் … Read more