பணத்தை வாரி குவிக்கச் செய்யும் இந்த ஒரு பரிகாரம் தெரியுமா?

பணத்தை வாரி குவிக்கச் செய்யும் இந்த ஒரு பரிகாரம் தெரியுமா? இன்றைய உலகில் பணம் தான் பேசுகிறது. எந்த ஒரு காரியத்தையும் பணம் இல்லாமல் தொடங்க முடியாது. இந்த பணத்தின் தேவையும் மதிப்பும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே தான் செல்கிறது. மனிதர்கள் வாழ்வில் இன்றியமையா தேவையாக உள்ள பணத்தை சேமிக்க பல வழிகள் இருந்தும் ஏதேனும் ஒரு தடையால் அதை சேமிக்க இயலாமல் போகும். இவ்வாறு பணத்தடை நீங்கி கட்டு கட்டாக பணம் குவிய கீழே கொடுக்கப்பட்டுள்ள … Read more

வாழை நார் திரியில் விளக்கு போட்டால் பணம் மழை போல் கொட்டும்..!

வாழை நார் திரியில் விளக்கு போட்டால் பணம் மழை போல் கொட்டும்..! பணத்தின் வரவு அதிகரிக்க.. இவ்வாறு விளக்கு போடுவது நல்லது. தேவைப்படும் பொருட்கள்… *அகல் *மஞ்சள், குங்குமம் *வாழை நார் திரி *பசு நெய் *தாமரை தண்டு திரி இந்த தீபத்தை எந்த கிழமையிலும் ஏற்றலாம். தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறையை சுத்தப்படுத்தி வைக்கவும். அடுத்து பண்ணத்தை அள்ளிக் கொடுக்கும் கடவுள் படங்கள் முன்பு ஒரு அகல் விளக்கை வைத்து மஞ்சள் குங்குமத்தில் … Read more

பணம் நம் கையில் தங்காமல் போக நாம் செய்யும் தவறுகள்..!

பணம் நம் கையில் தங்காமல் போக நாம் செய்யும் தவறுகள்..! நாம் வாழும் வாழ்க்கை முழுவதும் பணத் தேவை இருந்து கொண்டே தான் இருக்கும். பணம் இருந்தால் மட்டுமே எதையும் செய்ய முடியும். குழந்தை பிறப்பு செலவு, கல்விச்செலவு, திருமணச் செலவு என்று வாழக்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் செலவுகளை சமாளிக்க நாம் பணத்தை முறையாக சேமித்து வைத்திருக்க வேண்டும். ஆனால் நாம் பண விஷயத்தில் செய்யும் சில தவறுகளால் பணம் நம் கையில் தங்காமல் வந்த … Read more

காரிய சித்தியை வரமாகத் தரும் இந்த அதிர்ஷ்ட எண்ணைப் பற்றி தெரியுமா?

காரிய சித்தியை வரமாகத் தரும் இந்த அதிர்ஷ்ட எண்ணைப் பற்றி தெரியுமா? நீங்கள் நினைத்த நியமன காரியம் எதுவாக இருந்தாலும் இந்த எண்ணை இவ்வாறு நினைத்து பயன்படுத்தி மனதார வேண்டி உங்கள் வார்த்தை வெகு விரைவில் பெற்றுக் கொள்ளுங்கள். பயன்படுத்த வேண்டிய தேவதை எண்(Angle Number) – 1 1 7 6 ஒரு எலுமிச்சையில் எழுதி பூஜை அறையில் வைத்து வழிபடலாம் அல்லது உங்கள் இடது கை உள்ளங்கையில் கட்டை விரலின் கீழ் பகுதியில் எழுதலாம். … Read more

நீங்கள் எதிர்பார்க்கும் பணம் உங்கள் கைக்கு விரைவில் வந்து சேர இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!

நீங்கள் எதிர்பார்க்கும் பணம் உங்கள் கைக்கு விரைவில் வந்து சேர இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!! பரிகாரம் 01:- தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கண்ணாடி கிளாஸில் தண்ணீர் கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளவும். கண்களை மூடி “ஷ்ரீம்” என்ற மந்திரத்தை 27 முறை கூறி முடிக்கவும். பின்பு, “Wolf Magic Brings money now”(உல்ஃப் மேஜிக் ப்ரிங்க்ஸ் மணி நௌ) என்ற ஸ்விட்ச் வார்ட் – ஐ 108 முறை கண்களை மூடிக் கொண்டு … Read more

உங்கள் வீட்டில் பண மழை கொட்ட இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!

உங்கள் வீட்டில் பண மழை கொட்ட இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!! இந்த உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். கையில் பைசா இல்லை என்றால் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள். சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 25% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இதனால் வாழ்க்கை இருளை நோக்கி நகர்ந்து விடும். நம் சம்பள பணம் கையில் வருவதற்கு … Read more

நீங்கள் ஈட்டும் வருமானம் உங்கள்பணத் தேவையை பூர்த்தி செய்யவில்லையா..? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கானது தான்!!

நீங்கள் ஈட்டும் வருமானம் உங்கள்பணத் தேவையை பூர்த்தி செய்யவில்லையா..? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கானது தான்!! நமக்கு பணத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. சம்பாதிக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடன் வாங்கும் நிலைக்கு நாம் சென்று விடுகிறோம். இதனால் பணப் பிரச்சனை விடாமல் நம்மை துரத்தத் தொடங்குகிறது. இவ்வாறு கடனில் சிக்காமல் … Read more

அதிர்ஷ்ட லட்சுமி வீடு தேடி வர வீடெங்கும் செல்வம் பெருக ஒருமுறை இப்படி செய்யுங்கள்!!

அதிர்ஷ்ட லட்சுமி வீடு தேடி வர வீடெங்கும் செல்வம் பெருக ஒருமுறை இப்படி செய்யுங்கள்!! ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம். இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள். நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள், பூஜைகள் செய்து வருகிறோம்.ஆனால் சில ஆன்மீக வழிகளை தொடர்ந்து கடைபிடித்தால் லட்சுமி தாயார் நிரந்தரமாக வீட்டில் குடியிருப்பார். விரத நாளில் செய்ய … Read more

பணக் கஷ்டம் நீங்கி.. வீட்டில் பணம் தங்க எளிய பரிகாரம்!!

பணக் கஷ்டம் நீங்கி.. வீட்டில் பணம் தங்க எளிய பரிகாரம்!! இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம். பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது. நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம். இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் … Read more