இந்த பொருளை பூஜை அறையில் வைத்தால் பணமழை கொட்ட தொடங்கும்!!

இந்த பொருளை பூஜை அறையில் வைத்தால் பணமழை கொட்ட தொடங்கும்!! மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கும்.இந்த தேவையை பணத்தை வைத்து தான் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.ஆனால் பணம் இல்லாதவர்களுக்கு அவர்களது தேவை எவ்வாறு நிறைவேறும். இதற்கு தான் பணம் சம்பாதிக்க பலர் அள்ளும் பகலும் அயராமல் உழைக்கின்றனர்.ஆனால் எதார்த்தம் என்னவென்றால் கடினமாக உழைக்கும் நபர்களின் கையில் மட்டும் பணம் தங்குவதில்லை.நாளுக்கு நாள் பணத் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது.ஆனால் பணத்தை சேமிக்கும் வழி … Read more

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்போ இந்த பரிகாரம் செய்தால் பலனை விரைவில் காணலாம்!

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்போ இந்த பரிகாரம் செய்தால் பலனை விரைவில் காணலாம்! கடன் இருந்தால் நிம்மதியான வாழ்வை கனவிலும் எதிர்பார்க்க முடியாமல் போய்விடும். கோடிக் கடன் இருந்தாலும் சரி சில்லறை கடன் இருந்தாலும் சரி அதை அடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாம் எடுக்கும் முயற்சியோடு ஒரு எளிய பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயம் கடனை அடைக்க நல்ல வழி பிறக்கும். இந்த பரிகாரத்தை ஞாயிறு அன்று தான் செய்ய வேண்டும். … Read more

வீட்டில் தடையின்றி பணம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம் இவை!

வீட்டில் தடையின்றி பணம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம் இவை! பரிகாரம் 01: எப்போதும் பணத்தைக் கொடுக்கும் போதும் வாங்கும் போதும் “அரி ஹதோ” என்று சொல்லுங்கள். ஜப்பானிய மொழியில் இதற்கு “நன்றி” என்று அர்த்தம். இந்த பணத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி கூறுகிறோம் என்பது மறைமுகப் பொருள். அதுமட்டும் இல்லாமல் தினமும் காலை எழுந்தவுடன் ஒரு இடத்தில் அமர்ந்து கண்களை மூடி “ஷ்ரீம் ப்ரிஸீ” என்று 21 முறை பொறுமையாக சொல்லவும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து … Read more

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!! பரிகாரம் 01: தினமும் வாசல் தெளிக்கும் போது சிறிது கல் உப்பு, 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 துண்டு பச்சை கற்பூரத்தை கையில் நசுக்கி எடுத்து தண்ணீரில் கலந்து வாசல் தெளிக்கவும். கோலம் போடாத மதத்தினர் இந்த தண்ணீரை மட்டும் சிறிது வாசலில் தெளிக்கலாம். இதனால் கெட்ட அதிர்வலைகள் நீங்கும். அடுத்து ஒரு தட்டில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை கொட்டி பூஜை அறையில் வைக்கவும். இவ்வாறு … Read more

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க உங்களுக்கான எளிய பரிகாரம் இதோ!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க உங்களுக்கான எளிய பரிகாரம் இதோ! பரிகாரம் 01: இந்த பரிகாரத்தை வெள்ளிக் கிழமை அன்று காலை 6 – 7 மணிக்குள் செய்ய வேண்டும். ஒரு சிறிய கண்ணாடிக் கிண்ணத்தில் 3 துண்டு இலவங்கம், 3 பச்சை கற்பூரம், 3 ஏலக்காய் போட்டு பீரோவில் வைத்து விடவும். பின்பு நன்றாக மனதில் வேண்டிக் கொண்டு அதன் மீது உங்களிடம் உள்ள எதாவது பணத்தை அதில் வைக்கவும். மறுநாள் வரை அந்த … Read more