உங்கள் கையில் பணம் புரள இவ்வாறு செய்யுங்கள்!

உங்கள் கையில் பணம் புரள இவ்வாறு செய்யுங்கள்! நம் வாழ்க்கையில் பணம் மிகவும் அவசியமான ஒன்றாக உருவெடுத்து விட்டது. இத்தகைய பணம் நம்மிடம் குறையாமல் அதன் வரவு அதிகரித்து கொண்டே இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். பரிகாரம்… நவ தானியங்களில் ஏதாவது மூன்று வகை நவ தானியங்களை கடைகளில் வாங்கிக் கொள்ளவும். உதாரணத்திற்கு துவரம் பருப்பு, கொள்ளு, கோதுமையை இந்த பரிகாரத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். இந்த மூன்று தானியங்களையும் … Read more

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியுமா என்ன?

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியுமா என்ன? எதிர்பாராத செலவிற்காக நம்மிடம் இருக்கும் நகைகளை அடகு வைத்து விட்டு பின்னர் திருப்ப முடியமால் கஷ்டப்பட்டு வருகிறோம். இந்த அடகு வைத்த நகைகள் அனைத்தையும் விரைவில் மீட்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை வெள்ளிக்கிழமை நாளில் செய்யவும். பரிகாரம்… வெள்ளிக்கிழமை காலை 7 முதல் 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதற்கு முதலில் ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் … Read more

வாங்கிய கடன் அனைத்தும் விரைவில் அடைந்து போக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

வாங்கிய கடன் அனைத்தும் விரைவில் அடைந்து போக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்! உழைத்து ஈட்டும் வருமானத்தில் இருந்து 20% சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்ட்டும். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். ஆனால் எவ்வளவு சம்பாதித்து, சேமித்தாலும் சில கஷ்ட காலங்களில் பணத் தேவை அதிகரித்து கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். இந்த கடன் பிரச்சனை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள். எந்த … Read more

தீராத கடனும் சில வாரங்களில் அடைந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்!

தீராத கடனும் சில வாரங்களில் அடைந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்! வாழ்வில் தீராத பிரச்சனையாக இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை அவசியம் செய்யவும். இந்த பரிகாரத்தை வீட்டில் அல்லது அரசமரத்து அடியில் ஏற்றலாம். எந்த இடத்தில் தீபம் ஏற்றுவதாக இருந்தாலும் இரண்டு என்ற எண்ணிக்கையில் தான் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை அரச இலையை வைத்து தான் ஏற்ற வேண்டும். இதனால் சனிக் கிழமை அன்று அரச இலையை … Read more

வாங்கிய கடன் விரல் விட்டு எண்ணும் நாட்களில் அடைய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

வாங்கிய கடன் விரல் விட்டு எண்ணும் நாட்களில் அடைய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்! நவீன காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை கடன் பிரச்சனை. ஒருமுறை கடன் வாங்கி விட்டால் அதை அடைப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடுகிறது. எனவே நீங்கள் வாங்கிய கடன் அனைத்தும் விரல் விட்டு எண்ணும் நாட்களில் அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். நீங்கள் வாங்கிய கடன் அனைத்தும் விரைவில் அடைந்து பண வரவு அதிகரிக்க வீட்டு பூஜை … Read more

உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர 27 மிளகை வைத்து இவ்வாறு செய்து பாருங்கள்..!!

உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர 27 மிளகை வைத்து இவ்வாறு செய்து பாருங்கள்..!! இந்த பரிகாரத்தை செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஹோரையில் மட்டும் தான் செய்ய வேண்டும். காலை 6 லிருந்து 7, மதியம் 1றிலிருந்து 2, இரவு 8 லிருந்து 9 இந்த மூன்று நேரத்தில் உங்களுக்கு எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் செய்து கொள்ளலாம். பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:- *சிறிய கண்ணாடி பவுல் அல்லது மண் குடுவை … Read more

கடன் தீர்ந்து பணம் சேர வேண்டுமா? அப்போ மஞ்சள் + குங்குமம் பரிகாரம் செய்து பாருங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

கடன் தீர்ந்து பணம் சேர வேண்டுமா? அப்போ மஞ்சள் + குங்குமம் பரிகாரம் செய்து பாருங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!! பரிகாரம் 01: தேவையான பொருட்கள்:- *மஞ்சள் தூள் *குங்குமம் பரிகாரம் செய்யும் முறை… ஒவ்வொரு வாரமும் வியாழக் கிழமை அன்று 1 பாக்கெட் குங்குமம் மற்றும் 1 பாக்கெட் மஞ்சள் தூள் வாங்கி வீட்டு பூஜை அறையில் வைக்கவும். மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில் அருகில் உள்ள எதாவது ஒரு அம்மன் கோயிலுக்கு சென்று அந்த மஞ்சள், … Read more

அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்படுகிறீர்களா? அப்போ கல் உப்பை இப்படி பயன்படுத்தினால் விரைவில் பலன் கிடைக்கும்!!

அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்படுகிறீர்களா? அப்போ கல் உப்பை இப்படி பயன்படுத்தினால் விரைவில் பலன் கிடைக்கும்!! நம்மில் பலர் அவசரத் தேவைக்காக நகைகளை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் திணறி வருகிறோம். நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நகையை மீட்க முடியாமல் வருடங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது. வட்டி மட்டும் தான் கட்டமுடிகிறது. அசலுக்கான பணத்தை சேமிக்க முடியவில்லை என்று புலம்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை கடைபிடித்து பாருங்கள். நீண்ட … Read more

கடன் தீர்ந்து பணம் பெருக இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

கடன் தீர்ந்து பணம் பெருக இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!! இன்றைய உலகில் பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம். இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து சிறிதளவு தொகையை எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சேமித்தாலும் அவை ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடனில் … Read more