பணத்தை வேகமாக.. சுலபமான முறையில் சேமிக்க சிம்பிள் ட்ரிக்ஸ்!

பணத்தை வேகமாக.. சுலபமான முறையில் சேமிக்க சிம்பிள் ட்ரிக்ஸ்! ஒருவர் பணத்தை வேகமாக சேமிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு முதலில் கடன் இருக்கக் கூடாது. கடன் பட்டவர்கள் கடனை அடைக்காமல் சேமிப்பை தொடங்குவதால் எந்த பயனும் இருக்காது. எனவே முதலில் கடனை அடைத்துவிட்டு பின்னர் எதிர்கால சேமிப்பை தொடங்குங்கள். எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்களால் பணத்தை விரைந்து சேமிக்க முடியும். குடி பழக்கம், புகை பழக்கம், தேவையில்லா செலவு செய்பவர்களால் பணத்தை ஒருபோதும் சேமிக்க முடியாது. … Read more

தீராத கஷ்டங்கள் அனைத்தும் மாயமாக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!

தீராத கஷ்டங்கள் அனைத்தும் மாயமாக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்! **உணவு அருந்தும் முன் சிறிதளவு உணவை காகத்திற்கு வைத்து விட்டு உணவருந்தவும். **உடல் ஊனமுற்றவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். **ஏழை குழந்தைகளின் கல்வி செலவிற்கு உதவிட வேண்டும். **தினமும் காலை குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை மனதார வணங்கி வரவும். **ஏழை குழந்தைகளுக்கு உடை வாங்கி கொடுத்து உதவலாம். **உங்கள் குலதெய்வ கோயிலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். **அமாவாசை … Read more

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியுமா என்ன?

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியுமா என்ன? எதிர்பாராத செலவிற்காக நம்மிடம் இருக்கும் நகைகளை அடகு வைத்து விட்டு பின்னர் திருப்ப முடியமால் கஷ்டப்பட்டு வருகிறோம். இந்த அடகு வைத்த நகைகள் அனைத்தையும் விரைவில் மீட்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை வெள்ளிக்கிழமை நாளில் செய்யவும். பரிகாரம்… வெள்ளிக்கிழமை காலை 7 முதல் 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதற்கு முதலில் ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் … Read more

பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்க!

பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்க! வருமானம் ஈட்டுவதை விட அதை அதை முறையாக சேமித்து வைப்பது தான் முக்கியம். சம்பதிக்கும் பணம் எவ்வளவாக இருந்தாலும் அதில் சிறுத் தொகையை சேமிப்பாக எடுத்து வைக்க வேண்டும். இவ்வாறு நாம் சேமிக்கும் பணம் அதிகரிக்க அதாவது பண வரவு அதிகரிக்க நாம் சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். பண வரவு அதிகரிக்க செய்ய வேண்டிய பரிகாரம்… முதலில் தேக்கு மரத்தால் … Read more

வாங்கிய கடன் விரல் விட்டு எண்ணும் நாட்களில் அடைய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

வாங்கிய கடன் விரல் விட்டு எண்ணும் நாட்களில் அடைய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்! நவீன காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை கடன் பிரச்சனை. ஒருமுறை கடன் வாங்கி விட்டால் அதை அடைப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடுகிறது. எனவே நீங்கள் வாங்கிய கடன் அனைத்தும் விரல் விட்டு எண்ணும் நாட்களில் அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். நீங்கள் வாங்கிய கடன் அனைத்தும் விரைவில் அடைந்து பண வரவு அதிகரிக்க வீட்டு பூஜை … Read more

இப்படி செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்!

இப்படி செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்! வீட்டில் ஐஸ்வர்யம் பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமையில் யாருக்கும் அரிசி, நெல், கோதுமை ஆகிய மூன்றையும் தனமாக தரக் கூடாது. மற்ற நாட்களில் தானம் கொடுக்கும் போதும் நாம் வீட்டில் புழங்கும் அரிசியில் இருந்து எடுத்து மற்றவர்களுக்கு தானம் கொடுக்கக் கூடாது. தனியாக வாங்கி தான் தானம் செய்ய வேண்டும். உங்கள் பிரச்சனைகள் தீர எதாவது பரிகாரம் செய்கிறீர்கள் என்றால் லெதர் … Read more

உங்கள் வீட்டில் பண மழை கொட்ட இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!

உங்கள் வீட்டில் பண மழை கொட்ட இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!! இந்த உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். கையில் பைசா இல்லை என்றால் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள். சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 25% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இதனால் வாழ்க்கை இருளை நோக்கி நகர்ந்து விடும். நம் சம்பள பணம் கையில் வருவதற்கு … Read more

பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! 100% பலன் உண்டு!!

பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! 100% பலன் உண்டு!! நவீன உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதோ ஒரு வழியில் அவை செலவாகி விடுகிறது என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் சில ஆன்மீக வழி முறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி அதன் வரவு அதிகரிக்க வீட்டு பூஜை அறையில் தினமும் லட்சுமி குபேர விளக்கேற்றி வழிபட வேண்டும். இப்படி செய்வதால் நமக்கு ஏற்படும் செலவுகள் குறைந்து வரவு அதிகரிக்கும். … Read more

வீண் செலவுகளால் பண விரயம் ஏற்படுவது குறைந்து உங்கள் கையில் பணம் தங்க இதை மட்டும் செய்யுங்கள்!!

வீண் செலவுகளால் பண விரயம் ஏற்படுவது குறைந்து உங்கள் கையில் பணம் தங்க இதை மட்டும் செய்யுங்கள்!! பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பது. இதை பலரும் செய்வதில்லை. அதேபோல் யோசிக்காமல் செல்வது செய்யும் பழக்கம் இருப்பதினால் தான் கையில் பணம் தங்காமல் சென்று விடுகிறது. தொடரந்து வீண் செலவுகள் செய்து வந்தோம் என்றால் விரைவில் கடனாளிகளாக மாறிவிடுவோம் என்ற பயம் இருந்தால் மட்டுமே பணத்தை முறையாக சேமிக்க மற்றும் செலவழிக்கும் … Read more

எவ்வளவு சம்பாதித்தாலும் பணப் பிரச்சனை மட்டும் தீர வில்லையா? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

எவ்வளவு சம்பாதித்தாலும் பணப் பிரச்சனை மட்டும் தீர வில்லையா? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!! நம் வாழவில் பணத்தின் தேவை இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்பது தான் நிதர்சனம். இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. இருந்தும் நம்மில் பலர் கடின முயற்சியால் சிறு தொகையை சேமித்து வருகிறோம். சம்பாதிக்கும் பணம் தான் ஏதோ ஒரு … Read more