வீண் செலவு குறைந்து பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை கடைபிடித்து பாருங்கள்!!

வீண் செலவு குறைந்து பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை கடைபிடித்து பாருங்கள்!! நவீன உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதோ ஒரு வழியில் அவை செலவாகி விடுகிறது என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் சில ஆன்மீக வழி முறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி அதன் வரவு அதிகரிக்க வீட்டு பூஜை அறையில் தினமும் லட்சுமி குபேர விளக்கேற்றி வழிபட வேண்டும். இப்படி செய்வதால் நமக்கு ஏற்படும் செலவுகள் … Read more

வீண் செலவுகளால் பண விரயம் ஏற்படுவது குறைந்து உங்கள் கையில் பணம் தங்க இதை மட்டும் செய்யுங்கள்!!

வீண் செலவுகளால் பண விரயம் ஏற்படுவது குறைந்து உங்கள் கையில் பணம் தங்க இதை மட்டும் செய்யுங்கள்!! பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பது. இதை பலரும் செய்வதில்லை. அதேபோல் யோசிக்காமல் செல்வது செய்யும் பழக்கம் இருப்பதினால் தான் கையில் பணம் தங்காமல் சென்று விடுகிறது. தொடரந்து வீண் செலவுகள் செய்து வந்தோம் என்றால் விரைவில் கடனாளிகளாக மாறிவிடுவோம் என்ற பயம் இருந்தால் மட்டுமே பணத்தை முறையாக சேமிக்க மற்றும் செலவழிக்கும் … Read more

வீட்டில் கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்.. செய்து பலனடையுங்கள்!!

வீட்டில் கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்.. செய்து பலனடையுங்கள்!! இன்றைய உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். பணம் இல்லாத மனிதரை இந்த உலகம் மதிக்காது. நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து 30% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டியது மிகவும் முக்கியம். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். ஆனால் பலர் சிறிதளவு கூட சேமிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். சிலருக்கு … Read more

எவ்வளவு சம்பாதித்தாலும் பணப் பிரச்சனை மட்டும் தீர வில்லையா? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

எவ்வளவு சம்பாதித்தாலும் பணப் பிரச்சனை மட்டும் தீர வில்லையா? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!! நம் வாழவில் பணத்தின் தேவை இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்பது தான் நிதர்சனம். இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. இருந்தும் நம்மில் பலர் கடின முயற்சியால் சிறு தொகையை சேமித்து வருகிறோம். சம்பாதிக்கும் பணம் தான் ஏதோ ஒரு … Read more

விரும்பிய வேலை விரைவில் கிடைக்க ஆசையா? அப்போ இந்த மந்திரத்தை 48 முறை சொல்லுங்கள்!!

விரும்பிய வேலை விரைவில் கிடைக்க ஆசையா? அப்போ இந்த மந்திரத்தை 48 முறை சொல்லுங்கள்!! இன்றைய உலகில் வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகி விட்டது. அதுவும் நம் படிப்பிற்கு தகுந்த வேலை என்பது கேள்விக்குறி தான். நாம் என்ன வேலை வேலை செய்ய ஆசைப்படுகின்றமோ அதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருவதோடு சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவதும் நல்ல பலனைக் கொடுக்கும். தினமும் காலை குளித்தவுடன் ஒரு கண்ணாடி கிளாஸ் முழுவதும் தண்ணீர் நிரப்பி … Read more

கடன் தீர்ந்து பணம் பெருக இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

கடன் தீர்ந்து பணம் பெருக இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!! இன்றைய உலகில் பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம். இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து சிறிதளவு தொகையை எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சேமித்தாலும் அவை ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடனில் … Read more

குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்!!

குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்!! கடையில் பாலாடை (குழந்தைக்கு பாலூட்டும் சங்கு) ஒன்று வாங்கிக் கொள்ளவும். ஒரு வெள்ளிக் கிழமை அன்று இந்த பாலாடையைக் கழுவி மஞ்சள் குங்குமம் வைத்து நெய் அல்லது நல்லெண்ணெயை அதில் ஊற்றி 2 திரியை ஒன்றாக சேர்த்து பூஜை அறையில் தீபம் ஏற்றவும். இந்த தீபத்தை கணவன் மனைவி இருவரும் இணைந்து ஏற்ற வேண்டும். கணவன் பாலாடைக்கு தினமும் பூ வைக்க மனைவி … Read more

உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளதா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!!

உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளதா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!! நம் வீட்டை வாஸ்து சாஸ்திரப்படி கட்ட வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு வீடுகள் வாஸ்து முறைப்படி அமைவதில்லை. வாஸ்து குறைபாடு இருக்கும் வீட்டில் குடும்ப பிரச்சனை, வறுமை, குழப்பம் போன்றவை தலைவிரித்து ஆடத் தொடங்கி விடும். அதேபோல் நாம் விலைக்கு வாங்கும் வீடுகளும் வாஸ்து முறைப்படி கட்டப்படுவதில்லை. இப்படி வாஸ்து குறைபாடு உள்ள வீடுகளில் ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்து இருந்து … Read more

நீங்கள் மூல நட்சத்திரக்காரரா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

நீங்கள் மூல நட்சத்திரக்காரரா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!! “ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்” என்ற பழமொழியைக் கேட்டு அஞ்சி பலரும் மூலம் நட்சத்திரப் பெண்களைத் திருமணம் செய்ய அஞ்சுவர். ஆனால், இந்த பழமொழி சற்றும் உண்மை கிடையாது. உண்மையான பழமொழி இது தான். “ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம்” ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக பௌர்ணமியோடு இணைந்து வரும் அன்று சந்திரனை குரு பகவான் பார்க்க … Read more

வீட்டில் பணம் அதிகமாக சேர்ந்து விரயம் ஆகாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவைகள்!!

வீட்டில் பணம் அதிகமாக சேர்ந்து விரயம் ஆகாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவைகள்!! 1)என்னதான் பணக் கஷ்டம் இருந்தாலும் சேமிக்க முடியாமல் போனாலும் என்னால் பணம் சேமிக்க முடியவில்லை என்று சொல்லி நம்முடைய பனக் கஷ்டத்தை மற்றவர்களிடம் சொல்லக் கூடாது. சம்பளப் பணம் வந்ததும் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது என்று புலம்பக் கூடாது. இவ்வாறு செய்வதால் நமக்கு பணம் சேமிப்பதற்கான நம்பிக்கை இல்லாமல் போய்விடும். எதிர்மறை எண்ணங்கள் மட்டும் தான் நம் மனதில் இருக்கும். … Read more