குழந்தைகளை காவு வாங்கும் ஆழ்துளை கிணறுகள்!!  மீண்டுமொரு நிகழ்வாக தவறி விழுந்த 18 மாத குழந்தை!! 

Bore wells for children!! An 18-month-old baby who fell in another incident!!

குழந்தைகளை காவு வாங்கும் ஆழ்துளை கிணறுகள்!!  மீண்டுமொரு நிகழ்வாக தவறி விழுந்த 18 மாத குழந்தை!!  18 மாத பெண் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததால் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறுகள் இவை குழந்தைகளை பலி வாங்கும் மர்ம கிணறுகளாகவே எப்போதும் இருந்து வருகின்றன. தண்ணீர் இல்லாததால் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகள் சரியான முறைகளை பயன்படுத்தி மூடாமல் விட்டதால் அதில் விழுந்து ஏராளமான பிஞ்சு உயிர்கள் மரித்து போய் உள்ளன. … Read more

பறிமுதல் செய்யப்பட்ட 50 மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் தீயில் கருகி சேதம்! இரு சடலங்கள் மீட்பு!

More than 50 confiscated motor vehicles were burnt and damaged! Rescue two corpses!

பறிமுதல் செய்யப்பட்ட 50 மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் தீயில் கருகி சேதம்! இரு சடலங்கள் மீட்பு! நாகை மாவட்டம் காடம்பாடி என்ற பகுதியில் பழைய ஆயுதப்படை மைதானம் உள்ளது. அந்த மைதானத்தில் மது மற்றும் இதர குற்றங்களில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் நிறுத்தப்படும்.அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் அவ்வப்போது திருட்டுப்போவதும் வழக்கமான ஒன்றுதான்.இன்று யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தீ விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 க்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் … Read more