இன்று காலை வெளியாகிறது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் !
தமிழகத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அறிவித்தது. இதனையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிகள் வெளியாகிறது.மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் … Read more