இன்று காலை வெளியாகிறது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் !

தமிழகத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அறிவித்தது. இதனையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிகள் வெளியாகிறது.மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் … Read more

வெளியானது பிளஸ் 1 தேர்வுகள் ! மாணவிகள் அதிகம் தேர்ச்சி!!! கோவை முதலிடம்!

வெளியானது பிளஸ் 1 தேர்வுகள் ! மாணவிகள் அதிகம் தேர்ச்சி!!! கோவை முதலிடம்! பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.மொத்தம் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தார்கள். இதில் 96.04 விழுக்காடு மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வழக்கத்தை போலவே மாணவிகளே மாணவர்களைவிட அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in இணையதளத்தில் பார்க்கலாம். தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 வரை பிளஸ் 1 தேர்வுகள் நடைபெற்று … Read more

காத்திருப்பு முடிந்தது ஜூலை முதல் வாரத்தில் முடிவுகள் வெளியாகும்! கல்வித்துறை அமைச்சர் தகவல்!

காத்திருப்பு முடிந்தது ஜூலை முதல் வாரத்தில் முடிவுகள் வெளியாகும்! கல்வித்துறை அமைச்சர் தகவல்!

அஞ்சல்துறை தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

அஞ்சல்துறை தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு! அஞ்சல் துறையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ள அஞ்சல்துறை தேர்வின் முடிவுகளை வெளியிட, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் இதில் தேர்வெழுதும் மொழியில் தமிழ் தவிர்க்கப்பட்டது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  தபால்துறை காலி பணியிடங்களுக்கான தேர்வுகள், இன்று நாடு முழுவதும் … Read more