உடனே முந்துங்கள்: பூனையை கண்டுபிடித்து தந்தால் ரூ 1000 சன்மானம்! இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!!

உடனே முந்துங்கள்: பூனையை கண்டுபிடித்து தந்தால் ரூ 1000 சன்மானம்! இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!! பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் என்ற போஸ்டர் இணையத்தில் தற்போது வைரலாகி அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. கடலூர் வண்ணாரபாளையத்தில் ஜோஷி என்ற பூனை காணாமல் போயுள்ளது.இதனால் வேதனை அடைந்த பூனையின் உரிமையாளர் ஜோஷி என்ற தங்களது பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் வழங்கப்படும் என்றும் அதன் அடையாளங்களை குறிப்பிட்டும் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார்.இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் … Read more

குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரத்துடன் கொடுத்தால் சன்மானம்! உடனே முந்துங்கள்!

Video evidence of littering will be rewarded! Go ahead now!

குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரத்துடன் கொடுத்தால் சன்மானம்! உடனே முந்துங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் அதிக அளவில் பிளாஸ்டிக் உபோயோகின்றனர்.அதனால் அதிக அளவில் காற்று மாசு அடைகின்றது.அதனை குறைபதற்காக பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிகினால்ஆன பொருட்கள் அனைத்தையும் தடை செய்துள்ளனர்.அதனையும் மீறி அதிக இடத்தில் பிளாஸ்டி பொருட்கள் பயன்படுத்துகின்றனர். திறந்தவெளி மற்றும் பார்க்கும் இடத்தில் எல்லாம் குப்பைகளாக காணப்படுகின்றது.அந்த சூழலை மாற்ற வேலூர்  மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் காலி மனைகளில் குப்பை கொட்டினால் ரூ … Read more

பாரா ஒலிம்பிக் வீரருக்கு அறிவித்த பரிசு தொகை! பல வருடங்கள் ஆகியும் இன்னும் கைக்கு வராத அவல நிலை!

Prize money announced for the Paralympian! It is a tragedy that has not been achieved for many years!

பாரா ஒலிம்பிக் வீரருக்கு அறிவித்த பரிசு தொகை! பல வருடங்கள் ஆகியும் இன்னும் கைக்கு வராத அவல நிலை! ஒவ்வொரு வருடமும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். அதில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அம்மாநில அரசுகளும் அவர்களது தகுதியை பொறுத்து சிறப்பு பதவிகளும், சிறப்பு கௌரவங்களும் வழங்கும். கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் லக்னோவைச் சேர்ந்த வருண் சிங் பாட்டி உயரம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்றார். … Read more

என்கவுண்டர் செய்த போலீசாருக்கு பரிசு?

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்த பலாத்காரத்துக்கு சம்பந்தமுடைய நால்வரை கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்தனர் போலீசார். இதனிடையே சம்பவம் சம்பவம் நடந்த இடத்தில் நால்வரும் கொண்டுசெல்லப்பட்டு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டுவதற்காக சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் நால்வரும் காவலர்கள் மீது கல்லெறிந்து தப்பிக்க முயன்றதாக தெரிகிறது இதனால் காவலர்கள் அவர்களை என்கவுண்டர் செய்தனர். … Read more