உக்ரைன் மீதான போர் எதிரொலி! ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சரிவு!

உக்ரைன் மீதான போர் எதிரொலி! ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சரிவு!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 10 நாட்களாக தொடர் யுத்தம் நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். அதோடு உலகின் பல்வேறு நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதார தடையை விதித்திருக்கிறது. மேலும் அமெரிக்காவை இந்தியாவின் மீதும் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க செனட் சபை நிர்பந்தம் செய்துவருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து வருகிறார். … Read more

உக்ரைன் மீது தொடர்ந்து பத்தாவது நாளாக போர் தொடுத்து வரும் ரஷியா!

உக்ரைன் மீது தொடர்ந்து பத்தாவது நாளாக போர் தொடுத்து வரும் ரஷியா!

உக்ரைன் மீது தொடர்ந்து பத்தாவது நாளாக போர் தொடுத்து வரும் ரஷியா! உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந் தேதி போர் தொடங்கியது. பல உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தியும் ரஷியா அதை கேட்கவில்லை. தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதை கண்டித்து … Read more

இந்திய மாணவர்களை அழைத்து வர நாங்கள் தயார்! ரஷ்யா தகவல்!!

இந்திய மாணவர்களை அழைத்து வர நாங்கள் தயார்! ரஷ்யா தகவல்!!

இந்திய மாணவர்களை அழைத்து வர நாங்கள் தயார்! ரஷ்யா தகவல்!! உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு வாரத்தை கடந்தும் உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷியா ஈடுபட்டு வருவதால் அங்கு வசிக்கும் உள் மற்றும் பிற நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். மேலும், உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இந்நிலையில், போரினால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் … Read more

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் சிக்கல்! இதற்காக நான் என்ன செய்ய முடியும்: -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!!

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் சிக்கல்! இதற்காக நான் என்ன செய்ய முடியும்: -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!!

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் சிக்கல்! இதற்காக நான் என்ன செய்ய முடியும்: -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!! உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள். இதில் கீவ் நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் அண்டை நாடு எல்லைக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகிறார்கள். இதற்கிடையே, கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்களை … Read more

ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்! போரை கைவிடுமா ரஷ்யா?

ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்! போரை கைவிடுமா ரஷ்யா?

ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்! போரை கைவிடுமா ரஷ்யா? உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள இந்த போரை உடனடியாக கைவிட பல உலக நாடுகள் வலியுறுத்தியும் போரை நிறுத்தாமல் உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஐ.நா. பொதுசபையின் … Read more

ரஷ்ய படைகளுக்கு எதிராக போர்க்களத்தில் இறங்கிய உக்ரைன் பொதுமக்கள்!

ரஷ்ய படைகளுக்கு எதிராக போர்க்களத்தில் இறங்கிய உக்ரைன் பொதுமக்கள்!

ரஷ்ய படைகளுக்கு எதிராக போர்க்களத்தில் இறங்கிய உக்ரைன் பொதுமக்கள்! உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள இந்த போரை உடனடியாக கைவிட பல உலக நாடுகள் வலியுறுத்தியும் அதை ரஷிய அதிபர் கேட்கவில்லை. ரஷிய நாட்டு மக்களும் உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ரஷியா தொடர்ந்து உக்ரைன் மீது தாகுதல் நடத்தியபடி உள்ளது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் … Read more

ரஷ்யா உக்ரைன் விவகாரம்! போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் விசாரணை!

ரஷ்யா உக்ரைன் விவகாரம்! போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் விசாரணை!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழ்நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டு எல்லையில் சுமார் 1 லட்சம் ராணுவத் துருப்புகளை நிறுத்தியிருந்தது. இதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனங்களை தெரிவித்தது. எந்நேரமும் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்கலாம் என்று தெரிவித்தது அமெரிக்கா. அமெரிக்காவின் கூற்று சரியாகவே இருந்தது. அமெரிக்கா கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்படத் தொடங்கியது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் … Read more

இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை!

Rasipuram to Ukraine! The plight of an affectionate mother struggling to recover!

இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை! ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனின் நாளும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா தற்பொழுது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. … Read more

ரஷியாவுக்கு கடும் நெருக்கடி! போரை கைவிடுமா ரஷ்யா?

ரஷியாவுக்கு கடும் நெருக்கடி! போரை கைவிடுமா ரஷ்யா?

ரஷியாவுக்கு கடும் நெருக்கடி! போரை கைவிடுமா ரஷ்யா? கடந்த ஐந்து நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. பல நாடுகள் இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து போரை நிறுத்திக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. இன்று ரஷ்யா உக்ரைன் மீது ஐந்தாவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பல நாடுகளும் இந்த போருக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், உக்ரைன் மீதான … Read more

ரஷ்யப் படைகளின் அட்டூழியம்! உக்ரைனில் இதுவரையில் 200க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலி!

ரஷ்யப் படைகளின் அட்டூழியம்! உக்ரைனில் இதுவரையில் 200க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலி!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கின்ற போர் தொடர்ந்து நீடித்து வருகிறது, அதோடு உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி வருகின்றன. அதோடு உக்ரைனிய தலைநகர் கீவ் நகரையும் ரஷ்யப் படைகள் நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் கீவ் நகரிலுள்ள நீர் மின் நிலையத்தை ரஷ்யப் படைகள் தன்வசப்படுத்திவிட்டது என்று நேற்றைய தினமே அறிவித்திருந்தது. அதோடு தொடர்ந்து கீவ் நகர் முழுவதும் ரஷ்யப் படைகள் தன்னுடைய ஆக்ரோஷ தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு … Read more