சபரிமலையில் ஆடி மாத சிறப்பு பூஜை தொடங்குகிறது! இன்று முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக  முன்பதிவு செய்து கொள்ளலாம்!

Aadi month special puja begins at Sabarimala! Devotees can book online from today!

சபரிமலையில் ஆடி மாத சிறப்பு பூஜை தொடங்குகிறது! இன்று முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக  முன்பதிவு செய்து கொள்ளலாம்! கார்த்திகை மாதம் தொடங்கி விட்டால் போதும் சபரிமலை ஐயப்ப தரிசனம் செய்ய பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். ஆனால் உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா பரவல் காரணத்தால் அனைத்தும் முடங்கிக் கிடந்தது. அதனால் அன்றாட தொழில் ஸ்தாபனங்கள் முதல் வழிபாட்டு தலங்கள் வரை அனைத்து மூடப்பட்டு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது சிறிது சிறிதாக … Read more

நீட் தேர்விற்கு எதிராக போராடி வரும் முன்னாள் அரசு ஆசிரியர் சபரிமாலா

Sabarimala

நீட் தேர்விற்கு எதிராக போராடி வரும் முன்னாள் அரசு ஆசிரியர் சபரிமாலா தனது அரசு வேலையை கூட தூக்கி எறிந்து விட்டு,நீட் தேர்விற்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர். நீட் தேர்வு மட்டுமின்றி சமூக பிரச்சனைக்கு எதிராகவும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.அதுமட்டுமின்றி பெண்களுக்கு எதிராக நடக்கும் ஆணாதிக்கத்தை எதிர்த்தும் போராடி வருகிறார். ஜூலை மாதம் பெண் விடுதலைக் கட்சி என்ற பெயரில் அரசியல் அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். பெண்களுக்கும் அரசியல் வேண்டும்.பெண்கள் என்றால் வீட்டையும் பார்த்துக்கொண்டு … Read more

சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை

சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தமிழ் மாத பிறப்பின் போது நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். இதன்படி ஐப்பசி மாத பிறப்பையொட்டி நேற்று நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் 5 நாட்களுக்கு பூஜை நடைபெறும். ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட இருந்தது. … Read more

சபரிமலைக்கு மாலை போட இருப்பவரா? சபரிமலைக்கு போவதற்கு முன்பு இதெல்லாம் இருக்கிறதா?

சபரிமலைஅய்யப்பன் கோவில் கேரளா மாநிலத்தில் சபரிமலை என்னும் இடத்தில் அமைந்துள்ளது. வருடந்தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இலட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு, விரதமிருந்து, இருமுடி கட்டி, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். மலையாள மாதப் பிறப்பின் முதல் ஐந்து நாட்களும், விஷூ அன்றும் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை கோவிலுக்கு உள்ளே பூஜை செய்யும் அதிகாரம் தந்திரிகளிடமும், கோவிலுக்கு வெளியே … Read more

சூரிய கிரகணம் அன்று சபரிமலை நடை சாத்தப்படும்?

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜை மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட இருக்கிறது. நடை திறந்த முதல் நாளில் இருந்து சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. வருகிற 27-ந்தேதி பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நடைபெற உள்ளது. மண்டல பூஜைக்கு நாள் நெருங்குவதால் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற 26-ந்தேதி … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல 36 பெண்கள் முன்பதிவு! இவ்விஷயத்தில் கேரள அரசு தலையிடாது என அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல 36 பெண்கள் முன்பதிவு! இவ்விஷயத்தில் கேரள அரசு தலையிடாது என அறிவிப்பு சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் மற்றும் இந்து உணர்வாளர்கள் ஆகியோர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை கடந்த ஆண்டு நடத்தினார்கள். இதையடுத்து அனைத்து வயது பெண்களையும் ஐயப்பன் கோவிலுக்கு அனுமதிக்கும் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு … Read more

நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: சபரிமலைக்கு செல்ல குவியும் பெண்கள்

நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: சபரிமலைக்கு செல்ல குவியும் பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பு நேற்று வெளியானபோது இந்த மனுவை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக மட்டும் அறிவிக்கப்பட்டது. மேலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தடை இன்றும் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் … Read more

சபரிமலை மறுசீராய்வு மனுவின் அதிரடி தீர்ப்பு

சபரிமலை மறுசீராய்வு மனுவின் அதிரடி தீர்ப்பு சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவின் தீர்ப்பு சற்றுமுன் வெளியானது. இந்த தீர்ப்பின்படி சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் நுழைய தடை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் நுழைய காலம் காலமாக தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டடு. இந்த வழக்கை விசாரணை … Read more