சேலம் மாவட்டத்தில் இந்தப் பகுதியில் பயங்கர தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை!

Terrible fire accident in this area of ​​Salem district! Police serious investigation!

சேலம் மாவட்டத்தில் இந்தப் பகுதியில் பயங்கர தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை! சேலம் மாவட்ட எடப்பாடி நகராட்சி உட்பட்ட நைனாம்பட்டி வளர்மதி கார்டன் பகுதி சேர்ந்தவர் லோகநாதன் இவரது மகன் சேகர் (34). இவர் எடப்பாடி பஸ் நிலையம் அருகில் சேலம் பிரதான சாலையில் மரக்கடை மற்றும் மரசாமான்கள் விற்பனை செய்யும்  கடை நடத்தி  வருகிறார்.  மேலும் நேற்று முன்தினம்  இரவு வழக்கம் போல் சேகர் மர கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை … Read more

சேலம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது! வெளிவரும் திடுக்கிடும் தகவல்!

A person related to a terrorist organization was arrested in Salem district! Shocking information coming out!

சேலம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது! வெளிவரும் திடுக்கிடும் தகவல்! கர்நாடக மாநிலம் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு  போலீசாருக்கு  திலக் நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சமீபத்தில்  ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் போலீசார் அவ்விடத்திற்கு சென்று பார்த்தபோது அக்பர் உசேன் என்பவரை கைது செய்தனர். அதற்குப் பிறகு அவரை தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் போலீசார் … Read more

சேலம் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கிராம மக்கள்! காரணம் என்ன அப்பகுதியில் பரபரப்பு!

Villagers who staged dharna protest in Salem district! The reason for the excitement in the area!

சேலம் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கிராம மக்கள்! காரணம் என்ன அப்பகுதியில் பரபரப்பு! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சோளி கவுண்டனூர் அருந்ததியர் காலனியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். மேலும் இந்த பகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் கணக்கெடுப்பதாக தெரிய வருகிறது. மேலும் இதற்கிடையே அந்த 20 குடும்பத்தினருக்கும்  மாற்று இடமாக ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டதாகவும் அந்த நிலத்தை  … Read more

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது! காரணம் என்ன போலீசார் விசாரணை!

An auto carrying school students suddenly overturned in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது! காரணம் என்ன போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் பள்ளி மாணவர் மாணவிகளை ஏற்றுக்கொண்டு ஒரு ஆட்டோ வானது 4ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்சரா இறக்கம் அருகில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகி சாலையில் கிடந்தது அதனை கண்ட ஆட்டோ டிரைவர் திடீரென்டர் பிரேக் அடித்தார் அப்போது ஆட்டோ நிலை தடுமாறி  கிழே  கவிழ்ந்ததே. … Read more

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அட்டகாசம் செய்த முகமூடி திருடர்கள்! வெளியான சிசிடிவி பதிவு அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Masked thieves who made a fuss near Edappadi in Salem district! Residents in fear of the released CCTV footage!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அட்டகாசம் செய்த முகமூடி திருடர்கள்! வெளியான சிசிடிவி பதிவு அச்சத்தில் அப்பகுதி மக்கள்! சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவான்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவரது  வீட்டிற்குள் நுழைந்த மர்ம நம்பர்கள் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை  திருடி சென்றனர். மேலும் இது  போன்று எடப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் முகமூடி அணிந்து கைவரசி காட்டி வந்தன இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். … Read more

சேலம் மாவட்டத்தில் பெண்களை கொலை செய்வதாக மிரட்டிய பெண் உட்பட இருவர் கைது! அதற்கான காரணம் என்ன!

Two arrested, including a woman who threatened to kill women in Salem district! What is the reason for that!

சேலம் மாவட்டத்தில் பெண்களை கொலை செய்வதாக மிரட்டிய பெண் உட்பட இருவர் கைது! அதற்கான காரணம் என்ன! சேலம் மாவட்டத்தில் தலைவாசல் அருகே வீரகனூர் மீனவர் தெருவை சேர்ந்தவர் செல்வி. இவர் அதே பகுதியில் உள்ள மல்லிகா என்பவரிடம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செல்வியின் குடும்ப சூழ்நிலை காரணமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். மேலும் அந்தத் தொகைக்கு முறையான வட்டியும் செலுத்தி ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் திருப்பிக் … Read more

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை!

Fire accident at government hospital in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை! சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் எப்போது பார்த்தாலும் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் இருந்து கொண்டே வருகின்றனர். இந்நிலையில்  மருத்துவமனையின் வடக்கு பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை அறை உள்ளது. மேலும் அதற்க்கு அருகில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு இருக்கின்றது.  அந்த … Read more

சேலம் மாவட்டத்தில் பெரியார் பல்கலைகழகம் முன்பு ஆசிரியர்கள் போராட்டம்! காரணம் என்ன  போலீசார்ருடன் வாக்குவாதம்!  

Teachers strike in front of Periyar University in Salem district! What is the reason for the argument with the police!

சேலம் மாவட்டத்தில் பெரியார் பல்கலைகழகம் முன்பு ஆசிரியர்கள் போராட்டம்! காரணம் என்ன  போலீசார்ருடன் வாக்குவாதம்!  சேலம் மாவட்டத்தில் சேலம் மண்டல சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில்  மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணராஜ், மண்டல செயலாளர் லோகநாதன், இந்திய வாலிபர் சங்க மாநில தலைவர் ஏ. டி. கண்ணன், மாநில துணைத்தலைவர் தேன்மொழி, மாவட்டத் தலைவர் பவித்ரன் ஆகியோர் முன்னிலை நேற்று மாலை 4 மணி அளவில்சேலம் மாவட்டத்தில்  பெரியார் பல்கலைக்கழகம் முன்பு   தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், … Read more

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்! மூன்று பெண்கள் கைது!

The incident that took place at Salem Junction railway station! Three women arrested!

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்! மூன்று பெண்கள் கைது! சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி சேர்ந்தவர் கணேசன். இவரது  மனைவி வள்ளிவினோதினி (25). இவர்  என்ஜினியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி மதுரையிலிருந்து பெங்களூருக்கு செல்ல நாகர்கோவில் இருந்து பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பதிவு பெட்டியில்  பயணம் செய்து கொண்டிருந்தார்.மேலும் மறுநாள் அதிகாலை 3 50 மணி அளவில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு ட்ரெயின் வந்தது. … Read more

சேலம் மாவட்டத்தில் அரங்கேரிய கொலை காரணம் இதுதானா! தம்பதிக்கு ஆயுள் தண்டனை!

Is this the reason for the staged murder in Salem district? Life sentence for the couple!

சேலம் மாவட்டத்தில் அரங்கேரிய கொலை காரணம் இதுதானா! தம்பதிக்கு ஆயுள் தண்டனை! சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கருப்பனார் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் (63). அவரது மனைவி சரோஜா (60). மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (70). இவர்கள் இருவரும் விவசாய நிலம் வைத்து விவசாயம் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு நிலம்  சம்பந்தமாக அவ்வப்போது தகராறு இருந்து வந்தது. மேலும் இந்நிலையில் நிலம் சம்பந்தமாக சென்னை கோர்ட்டில் வழக்கு நடந்து  வந்தது. மேலும்  … Read more