ரயில் தண்டவாளத்தில் கிடந்த வாலிபரின் சடலம்! போலீசார் விசாரணை!
ரயில் தண்டவாளத்தில் கிடந்த வாலிபரின் சடலம்! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் கீழ்காமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் ஸ்ரீதர்(30). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் ஸ்ரீதர் இருந்து வந்துள்ளார். மேலும் அவர் மது பழகத்திற்க்கு அடிமையாகிவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. … Read more