ரயில் தண்டவாளத்தில் கிடந்த வாலிபரின் சடலம்! போலீசார் விசாரணை!

The corpse of a teenager lying on the railway tracks! Police investigation!

ரயில் தண்டவாளத்தில் கிடந்த வாலிபரின் சடலம்! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் கீழ்காமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின்  மகன் ஸ்ரீதர்(30). இவர்  ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக  குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் ஸ்ரீதர் இருந்து வந்துள்ளார்.  மேலும் அவர்  மது பழகத்திற்க்கு அடிமையாகிவுள்ளார் எனவும்  கூறப்படுகிறது. … Read more

சேலம் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! போலீசார் வழக்கு பதிவு!

A farmer who committed suicide in Salem district! Police registered a case!

சேலம் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேவுள்ள தாசநாயகன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (70). இவர் விவசாயி கூலி தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்படும் அதனால். அவர் நீண்ட நாட்களாக அவதி பட்டு வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து சங்ககிரி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு … Read more

சேலத்தில் கருப்பு பூஞ்சை? பீதியில் மக்கள்!

Black fungus in Salem? People in panic!

சேலத்தில் கருப்பு பூஞ்சை? பீதியில் மக்கள்! சேலம் மாவட்டத்தில் தினம்தோறும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஓமலூர் பகுதியை சேர்ந்த 53ஆண் ஒருவருக்கு  கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றனர்.மேலும் அவரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகு தான் அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்படும் எனவும் … Read more

பெயிண்டர் தற்கொலை! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு!

Painter suicide! Excitement in Salem district!

பெயிண்டர் தற்கொலை! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டம் தாதாகபட்டி கேட்டை அடுத்த மூணாங்கரடு முருகன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குமார்(35). இவர் பெயிண்டராக பணி புரிந்து வருகின்றார். இவருடைய மனைவி செல்வாம்பாள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிகடி குடும்ப தகராறு ஏற்படும். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் குடும்ப தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த … Read more

சேலம் மாவட்டத்தில் கொத்தனாரின் மரணம்! வெளிவந்த  திடுகிடும் தகவல்!

The mystery of the mason in Salem district! Surprising information that came out!

சேலம் மாவட்டத்தில் கொத்தனாரின் மரணம்! வெளிவந்த  திடுகிடும் தகவல்! சேலம் மாவட்டம்  ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் முருகன் (32) இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வராணி, இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப  தகராறு ஏற்பட்டும். இதனால் மனமுடைந்த முருகன் கடந்த 19-ந் தேதி அன்று  வீ்ட்டில் யாரும் இல்லாத நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு … Read more

நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதி இளைஞர் பலி! போலீசார் விசாரணை!

A young man was killed in a collision with a standing vehicle! Police investigation!

நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதி இளைஞர் பலி! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே எம்ஜிஆர் நகர் பேருந்து நிறுத்தம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பர்னிச்சர் ஏற்றிக்கொண்டு பவானி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் தேவண்ண கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்பவர் அவரத்தின் மோட்டார் சைக்களில் … Read more

லாரி மற்றும் பைக் நேருக்கு நேர்  மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

truck-and-bike-head-on-collision-accident-a-lot-of-excitement-in-the-area

லாரி மற்றும் பைக் நேருக்கு நேர்  மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பொட்டனேரியை சேர்ந்தவர் செந்தில்குமார். மேட்டூர் அருகே ஒர்க் ஷாப் கார்னரில்  பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அந்த பெட்ரோல் பங்கில் செந்தில்குமார்  உழியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை செந்தில்குமார் அவருடைய மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தார். அதே பகுதியில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியானது மோட்டர்சைகளின் மீது மோதியது.அந்த … Read more

ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்! 

ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்! தற்போதுள்ள சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து அனைவரும் ரயிலில் பயணம் செய்கின்றார்கள். இதனால் பலர் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் அந்த சம்பவத்தை தடுக்கும் வகையில் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த உத்தரவின் பேரில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் , ரயில்வே பாதுகாப்பு படையினர் … Read more

முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக பலி! போலீசார் விசாரணை!

முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக பலி! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (66). இவர் ராணுவ வீரராக பணிபுரிந்தவர். இவருடைய தோட்டமானது ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மாரியப்பன் தொளசம்பட்டியில் உள்ள அவருடைய தோட்டத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அதனையடுத்து ஓமலூர் பேருந்து நிலையம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் அருகே வந்து கொண்டிருந்தார். … Read more

வீடியோ கேம்மால் ஏற்ப்பட்ட விபரீதம்! பள்ளி மாணவி தற்கொலை!

வீடியோ கேம்மால் ஏற்ப்பட்ட விபரீதம்! பள்ளி மாணவி தற்கொலை! சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள துளுக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் லாறி பட்டறை மெக்கானிக்காக கர்நாடக மாநிலத்தில் தங்கி பணி புரிந்து வருகிறார்.இவரின் மனைவி பரிமளா கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு 15 வயதில் ஹரிணி ஶ்ரீ என்ற மகள் உள்ளார் .இவர் அதே பகுதியில் உள்ள ஒன்றிய பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த பத்தாம் தேதி செல்போனில் … Read more