திமுக எம்எல்ஏ சட்டவிரோதமாக மணல் திருட்டு:! வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ லீக்!!

திமுக எம்எல்ஏ சட்டவிரோதமாக மணல் திருட்டு:! வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ லீக்!! ராஜபாளையம் திமுக எம்எல்ஏ மணல் கடத்தல் தொடர்பாக வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது! ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் திருமண மண்டபம் கட்டுவதற்காக மணல் கடத்தலில் ஈடுபடுவதாக அண்மையில் புகார் எழுந்தது. இந்நிலையில் வழக்கறிஞர் ஒருவரிடம்,தங்கப்பாண்டியன் ராஜபாளையத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதுக் குறித்து புகார் தெரிவிக்க கூடாது என்று போனில் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த விவகாரம் முதலமைச்சரிடம் சென்றால், … Read more

மீண்டும் கொலை மிரட்டல்! தமிழகத்தில் தொடரும் மணல் குவாரி கொள்ளை!  

Death threats again! Sand quarry robbery continues in Tamil Nadu!

மீண்டும் கொலை மிரட்டல்! தமிழகத்தில் தொடரும் மணல் குவாரி கொள்ளை! சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தின் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல் குவாரியை குறித்து சமூக ஆர்வலர் போலீசில் புகார் அளித்தார். அந்த சமூக ஆர்வலர் புகார் அளித்ததால் மணல் குவாரி உரிமையாளர்கள் அவரை  கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. பாமக கட்சி தலைவரும் இதற்கு கண்டனம் தெரிவித்தார். அந்த வரிசையில்  மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. பெரியபாளையம் அடுத்துள்ள மண்வாசல்ப பகுதியில் மணல் … Read more