செய்தி வாசிப்பாளர் திடீர் மறைவு!.. அதிர்ச்சியில் ஆல் இந்தியா ரேடியோ ரசிகர்கள்..

செய்தி வாசிப்பாளர் திடீர் மறைவு!.. அதிர்ச்சியில் ஆல் இந்தியா ரேடியோ ரசிகர்கள்.. அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகளாக பல ஆண்டுகளாக தமிழ் வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசாமி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். நெல்லையில் தமிழ் செய்தி வாசிப்பு பிரிவில் பணியாற்றிய சரோஜ் நாராயணசாமி தனது கம்பீரமான குரல் மற்றும் உச்சரிப்புக்காக ஏராளமான நேயர்களை பெற்றவர். அவரது குரல் மென்மையாகவும் இனிமையாகவும் இருப்பதால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். செய்தி என்றால் முதலில் ஞாபகம் வருவது … Read more

“செய்திகள் வாசிப்பது …” தமிழர்களின் இல்லங்களில் ஒலித்த குரல்… சரோஜ் நாராயணசாமி மறைவு

“செய்திகள் வாசிப்பது …” தமிழர்களின் இல்லங்களில் ஒலித்த குரல்… சரோஜ் நாராயணசாமி மறைவு தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி இயற்கை எய்தியுள்ள செய்தி தமிழர்கள் மத்தியில் சோகத்தை எழுப்பியுள்ளது. 1980 மற்றும் 1990 களில் பல வீடுகளில் செய்தி தொடர்பு சாதனமாக இருந்தது ரேடியோதான். அதிலும் குறிப்பாக பலரும் காலையில் செய்தி கேட்பது அந்த பல நாள் கேட்டுப் பழகிய குரலுக்காகதான். “செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி” என்ற குரலோடு ஆரம்பிக்கும் அந்த செய்தி அறிவிப்பு … Read more