தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு! சசிகலா கடும் கண்டனம்!

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு! சசிகலா கடும் கண்டனம்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக களம் இறங்கினர். அதிலும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக மிகத்தீவிரமாக ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் களமிறங்கியது. அதேநேரம் அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே நமக்கும் வாழ்க்கை என்ற நிலையில், அந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மிக தீவிரமாக பணியாற்றியது. இதற்கு நடுவில் சசிகலா திடீரென்று தான் அரசியலில் … Read more

ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள்! மெரினாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள்! மெரினாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது இந்த நிலையில் மெரினா கடற்கரையில் அதிமுகவினர் மூன்று பிரிவுகளாக தெரிந்து அமர்க்களப் படுத்தி விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. டிசம்பர் மாதம் 5ம் தேதியான நேற்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளில் மரியாதை செலுத்துவதற்காக காலை 10 .30 மணி அளவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் மற்றும் முன்னாள் … Read more

சசிகலா தினகரன் திடீர் மோதல்! அதிமுகவினர் கொண்டாட்டம்!

சசிகலா தினகரன் திடீர் மோதல்! அதிமுகவினர் கொண்டாட்டம்!

சசிகலாவுக்கு எதிராக தினகரன் தெரிவித்த கருத்து அவருடைய உண்மை முகத்தை காட்டிக் கொடுத்து விட்டது என்று குற்றம் சாட்டும் அவருடைய கட்சி நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை சசிகலா வழங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சசிகலாவுடன் பங்குபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சரஸ்வதி, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முனுசாமி மற்றும் தியாகராய … Read more

தேவர் சிலைக்கு சோகத்துடன் மாலை அணிவித்த சசிகலா!

தேவர் சிலைக்கு சோகத்துடன் மாலை அணிவித்த சசிகலா!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 105வது ஜெயந்தி விழா மற்றும் 53 ஆவது குருபூஜை விழா நாளைய தினம் நடைபெற இருக்கிறது இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இருக்கக்கூடிய முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்ச்சி நேற்றைய தினம் ஆரம்பமானது. இந்த சூழ்நிலையில், மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் இருக்கக்கூடிய முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார் . கோரிப்பாளையம் … Read more

எடப்பாடி சசிகலாவிற்கு பூங்குன்றன் மறைமுக அறிவுரை!

எடப்பாடி சசிகலாவிற்கு பூங்குன்றன் மறைமுக அறிவுரை!

சசிகலா குறித்த விவகாரத்தில் அதிமுகவில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஆதரவாளர்களிடையே மாறி ,மாறி கருத்து வேறுபாடு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் சூழ்நிலையில் நீங்கள் இப்படி உங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அது நாம் எதிரிகளுக்கு பாதையை அமைத்துக் கொடுத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை என்று ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனி உதவியாளராக பணிபுரிந்த பூங்குன்றன் வெளியிட்டிருக்கும் முகநூல் பதிவு ஒன்றில், தானாக முன்வந்து பிறருக்காகவும் அல்லது இறைவனுக்கு எதையும் … Read more

OPS – சசிகலா; பிளவுபட்ட அதிமுக ?

OPS - சசிகலா; பிளவுபட்ட அதிமுக ?

முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவர்களுக்கும் இடையே சசிகலா வி‌சயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் கருத்து சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய நிலையில், சசிகலா அவர்கள் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இருந்து ஒதுங்கி இருந்தார். தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்காமல் போனதால் மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி உள்ளார் சசிகலா. தான் தான் அ.தி.மு.க … Read more

சசிகலா முன்னெடுக்கும் அரசியல் சுற்றுப்பயணம்! அதிமுகவை கைப்பற்றும் நோக்கத்துடன் வீறுநடை!

சசிகலா முன்னெடுக்கும் அரசியல் சுற்றுப்பயணம்! அதிமுகவை கைப்பற்றும் நோக்கத்துடன் வீறுநடை!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னால் அதிமுகவின் முக்கிய தலைவர்களை வைத்து தன்னைத்தானே அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று அறிவித்துக் கொண்டார். அதன் பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ள இருந்த சமயத்தில் அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சராக நியமனம் செய்து விட்டு சென்றார். தனக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவர் முதலமைச்சராக தேர்ந்தெடுத்து … Read more

அதிமுகவில் சடுகுடு! திக்குமுக்காடும் தலைவர்கள்! கலக்கத்தில் தொண்டர்கள்!

Stunning leaders! Volunteers in turmoil!

அதிமுகவில் சடுகுடு! திக்குமுக்காடும் தலைவர்கள்! கலக்கத்தில் தொண்டர்கள்! தற்போது அதிமுகவில் ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு தலைவர்களுக்கும் உட்கட்சி பூசல் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றது. யார் பொறுப்பு ஏற்பார்கள்? யார் தலைவர் பதவியில் வகிப்பார்கள் என்ற வகையிலேயே அந்த சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதில் நான் தான் பெரியவர், நானே பெரியவர் என்று வாக்கு வாதங்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 16ம் … Read more

சின்னம்மாவை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது! சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனின் துணிச்சல் பேட்டி!

சின்னம்மாவை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது! சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனின் துணிச்சல் பேட்டி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் அவர்கள் வாழ்ந்த ராமாவரம் இல்லத்தில் அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்து அங்கு கல்வெட்டு செதுக்கி அதில் தன்னுடைய பெயரை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று எழுதியிருந்தார். இது அதிமுகவினர் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜெயலலிதா தோழி சசிகலா … Read more

அதிமுகவை கைபற்ற சசிகலா கையில் எடுத்த புது அஸ்திரம்!

அதிமுகவை கைபற்ற சசிகலா கையில் எடுத்த புது அஸ்திரம்!

மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று தீர்மானமாக இருந்து வந்தார். அதற்கான பல திட்டங்களையும் அவர் செயல்படுத்தினார். அதாவது ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பன்னீர்செல்வத்தை பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி அவர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார். இதனால் அப்போது அதிமுகவின் முதலமைச்சர் பொறுப்பு காலியாக ஆனது. அதன் பின்னர் அந்த பொறுப்பிற்கு தான் வந்து விடலாம் … Read more