ஐபிஎல் தொடர் எங்கு நடக்க போகிறது? சவுரவ் கங்குலி அளித்துள்ள பேட்டி!

ஐபிஎல் தொடர் எங்கு நடக்க போகிறது? சவுரவ் கங்குலி அளித்துள்ள பேட்டி!

ஐபிஎல் தொடர் எங்கு நடக்க போகிறது? சவுரவ் கங்குலி அளித்துள்ள பேட்டி! இந்த முறை நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதையடுத்து இந்தாண்டு ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை ஐபிஎல் தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020ஆம் … Read more

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி! ருசிகர தகவல் தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம்!

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி! ருசிகர தகவல் தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம்!

இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். அதற்கு காரணம் எல்லை பிரச்சனை மற்றும் பயங்கரவாதிகளின் தாக்குதல் என்று சொல்லப்படும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் கடந்த 2012 மற்றும் 13 உள்ளிட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை உள்ளிட்ட பொதுவான போட்டிகளில் மற்றும் இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் … Read more

தோனியை தொடர்ந்து கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! பிரபல பாலிவுட் நடிகர் ஒப்பந்தம்!

தோனியை தொடர்ந்து கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! பிரபல பாலிவுட் நடிகர் ஒப்பந்தம்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி. இவருடைய துணிச்சலைக் ஆகவே நாடு முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில், கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றைப் பொறுத்தவரையில் சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், எம்எஸ் தோனி உள்ளிட்டோரின் வாழ்க்கை … Read more

இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும்: சவுரவ் கங்குலி

இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும்: சவுரவ் கங்குலி

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. உள்ளூர் போட்டிகளும் நடைபெறவில்லை. உள்ளூர் போட்டிகள் எப்போது நடைபெறும், சர்வதேச போட்டிகள் இந்தியாவில் எப்போது  என்று நடைபெறும் எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை. ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 10-ந்தேதி வரை நடைபெறள்ளது. இதன்பின் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட்  இந்தியா விளையாட உள்ளது … Read more