கல்வியியல் பட்டபடிப்பு முடித்தவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான டிஆர்பி யின் அருமையான வேலைவாய்ப்பு!!

கல்வியியல் பட்டபடிப்பு முடித்தவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான டிஆர்பி யின் அருமையான வேலைவாய்ப்பு!! தமிழ்நாட்டில் உள்ள தொடக்க கல்வித் துறையில் இன்னும் நிரப்பபடாத 33 கல்வி அலுவலர் பணிக்கு ஆட்களை நிரப்ப டிஆர்பி முடிவு செய்துள்ளது என்ற செய்தி இணையத்தில் வெளியாகி உள்ளது.  ஜூலை 5 தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவித்துள்ளது. இந்த பணிக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என கூறிள்ளது. 33 காலியிடம் மாதம்தோறும் 36,900 முதல் 1,16,600 வரை சம்பளம்  இதற்கு … Read more

எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் சலுகை!! உடனே அப்ளை செய்யலாம்!!

Govt super offer for SC, ST youth!! Apply now!!

எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் சலுகை!! உடனே அப்ளை செய்யலாம்!! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இளைஞர்களுக்கு நிதிசார்ந்த தொழிற்பயிற்சி அளிப்பதால் எஸ்சி, எஸ்டி இளைஞர்கள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பற்றிய செய்தி குறிப்பில் உள்ளதாவது, தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினருக்கான கல்வி,சுகாதாரம், மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மத்திய மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் மாவட்ட அளவில் உள்ள ஆதிதிராவிடர் … Read more

இந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் தொடங்குகின்றது! உயர் கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

For the attention of those writing the 8th class separate exam! Hall Ticket Release Date Released!

இந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் தொடங்குகின்றது! உயர் கல்வித்துறை வெளியிட்ட தகவல்! நடப்பாண்டில் பிஎட் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் கீழ் ஏழு அரசு மற்றும் 14 அரசு உதவிபெறும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.இந்த கல்லூரிகளில் பிஎட்  படிப்புகளுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.இந்த படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹங்க்ன்.ண்ய்  என்ற இணையதளம் வழியாக செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோம்பர் 10 ஆம் தேதி … Read more

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு! முடிவுகள் வெளியாகும் தேதி!

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு! முடிவுகள் வெளியாகும் தேதி! தமிழக அரசு பல்வேறு துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை மற்றும் வி.ஏ.ஓ போன்ற பணியிடங்களுக்கு தமிழக அரசானது குரூப் 4 தேர்வு என்ற அடிப்படையில் மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதால், இந்த தேர்வுக்கு இளைஞர்களிடையே அதிக அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு SEBI யில் வேலைவாய்ப்பு – அடிப்படை சம்பளமே இவ்வளவா?

டிகிரி முடித்தவர்களுக்கு SEBI யில் வேலைவாய்ப்பு – அடிப்படை சம்பளமே இவ்வளவா? இந்திய பங்கு சந்தை நிறுவனமான செபியில் உதவி மேலாளர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.செபி (SEBI) என்பது இந்தியாவில் பங்கு சந்தை மற்றும் நிதிச் சந்தைகளை ஒழுங்குப்படுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பாகும். இது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் இந்திய பங்கு சந்தை நிறுவனமான செபியில் புதிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பின் முக்கிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. செபி … Read more