தீவிரமடையும் பருவமழை! இந்த 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் கடந்த 29ஆம் தேதி வடகிழக்க பருவமழை ஆரம்பமானது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. அதோடு மேலும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட இலங்கை கடற்கரையை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து இருப்பதாலும் … Read more