தீவிரமடையும் பருவமழை! இந்த 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!

தீவிரமடையும் பருவமழை! இந்த 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த 29ஆம் தேதி வடகிழக்க பருவமழை ஆரம்பமானது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. அதோடு மேலும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட இலங்கை கடற்கரையை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து இருப்பதாலும் … Read more

தொடரும் கனமழை: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தொடரும் கனமழை: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தொடரும் கனமழை: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!! வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் கீழ்க்கண்ட எட்டு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை திருவள்ளூர் … Read more