பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ‘பொருள்’-பள்ளி மாணவிகள் அசத்தல்!!

பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ‘பொருள்’-பள்ளி மாணவிகள் அசத்தல்!! இந்த நவீன உலகம் பல புதுமைகளை கொண்டிருந்தாலும்,பெண்களின் பாதுகாப்பு மட்டும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றாலும், பல இடங்களில் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இன்னும் அவர்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்பது தான் உண்மை. இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்ற சம்பவங்கள் பொறுத்தவரை உலக தர வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளதென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.மேலும் … Read more

சுற்றுலா சென்ற மாணவிகள் ஆற்றில் அடித்து சென்ற சோகம்! பள்ளியை பூட்டி சென்ற நிர்வாகம் பெற்றோர்கள் தவிப்பு!

Tragedy of schoolgirls who went on a trip were thrown into the river! The management that locked the school, the parents are distressed!

சுற்றுலா சென்ற மாணவிகள் ஆற்றில் அடித்து சென்ற சோகம்! பள்ளியை பூட்டி சென்ற நிர்வாகம் பெற்றோர்கள் தவிப்பு! ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் அவர்களின் ஆசிரியர்களுடன் சிந்தூர் பகுதிக்கு சுற்றுலா சென்றார்கள். அப்போது சகிலேறு ஆற்றில் மாணவிகள் விளையாடி கொண்டிருந்தனர்.அந்நிலையில் கும்மாடி ஜெய ஸ்ரீ(14),சுவர்ண கமலா(14) மற்றும் கீதாஞ்சலி(14) ஆகிய மூன்று மாணவிகள் திடீரென ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். சக … Read more

நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் 279 பேர் விடுவிப்பு

நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் 279 பேர் விடுவிப்பு

நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாத இயத்தினரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் அந்நாட்டு போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவதோடு கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். இவர்களின் தாக்குதலுக்கு இதுவரை சுமார் 27 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி இவர்கள் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை கடத்திச்சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனிடையே, நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற கிராமத்தில் உள்ள … Read more