நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு! தூக்கில் தொங்கிய மணப்பெண்!

Arrangements for the second marriage in Namakkal district! Hanging bride!

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு! தூக்கில் தொங்கிய மணப்பெண்! நாமக்கல்  மாவட்டம் வேலாயுதம்பாளையம் தாலுக்கா தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சர்புதீன். இவரது  மனைவி சகிலாபானு . இவர்களின்  மகள் ஜெஸ்சியா (32). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மேலும் திருமணம் ஆன சில நாட்களிலேயே ஜெஸ்சியாவின் கணவர் இறந்து விட்டார். மேலும் அதனால் ஜெஸியா தனது பெற்றோருடன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள புத்துனாரு காவேரி நகரில் வசித்து வந்தார். … Read more

நடிகர் மீண்டும் செய்த திருமணம்! புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி!

Actor remarried! Glad to share photos on the internet!

நடிகர் மீண்டும் செய்த திருமணம்! புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி! நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு குணசித்திர நடிகர். இவரது நடிப்பு எல்ல படங்களிலும் தனியாக பேசும் விதமாக இருக்கும். இவரது கர்நாடகாவை சேர்ந்தவர் என்றாலும், ஐந்து மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். ஆரம்ப காலத்தில் கன்னட நாடகங்களில் நடித்து இருந்தாலும், தமிழில் 1994 ம் ஆண்டு கே.பாலசந்தர் அவர்களால் டூயட் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் நீங்கா … Read more

திருமணம் செய்ததன் காரணமாக பெண் வெட்டிக் கொலை! கணவனின் வெறிச்செயல்!

Woman stabbed to death for getting married! Husband's hysteria!

திருமணம் செய்ததன் காரணமாக பெண் வெட்டிக் கொலை! கணவனின் வெறிச்செயல்! தென்காசி மாவட்டத்தில் கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். 30 வயதான இவர் விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கும் நெல்லை மாவட்டம் அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் சங்கீதா என்ற மகாலட்சுமி. 22 வயதான இவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் பொன்ராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். சங்கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது அவரது வீட்டிற்கு வந்த … Read more

மனைவி இப்படி கூறியதால் வெறி ஏறிய கணவனின் கொடூர செயல்!

The cruel act of the husband who went mad because his wife said this!

மனைவி இப்படி கூறியதால் வெறி ஏறிய கணவனின் கொடூர செயல்! கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாண்டியராஜன். 37 வயதான இவர் ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி மல்லிகா. இவருக்கு வயது 35 கூலி தொழிலாளியாக உள்ளார். கடந்த 10 ம் தேதி ஆடைகள் களைந்து அரை நிர்வாண நிலையில், அழுகிய நிலையில் மல்லிகா உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை … Read more