துணை மாப்பிள்ளையாக வர ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜூ அழைப்பு! 

துணை மாப்பிள்ளையாக வர ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜூ அழைப்பு!  தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை வழிநடத்தி வந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து … Read more

தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்! முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை!

அதிமுகவில் சாதி மதம் பார்க்க மாட்டோம் எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் அந்த அடிப்படையில்தான் இந்த புதிய அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டசபை உறுப்பினருமான செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். திமுகவின் செயற்குழு கூட்டம் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அந்த கட்சியின் அவைத் தலைவராக இருந்து வந்த மதுசூதனன் மரணம் அடைந்ததை தொடர்ந்து புதிய அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டார். அதனை அடுத்து நடந்த கூட்டத்தில் கட்சியின் விதிகளில் … Read more

அடுத்த ஆட்டத்தை தொடங்க இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை! சிக்கப் போவது யார்?

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைப்பதற்கு முன்னரே அதிமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனேக அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்களை தெரிவித்து வந்தது திமுக. அதன் ஒரு பகுதியாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஆர் காமராஜ், சி விஜயபாஸ்கர், ஆர் பி உதயகுமார், டி ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தது உட்பட பல்வேறு ஊழல் புகார்களை முன்னிட்டு 96 பக்கங்கள் கொண்ட ஒரு … Read more

மூதாட்டியின் வடிவில் தன் தாயைப் பார்த்த அமைச்சர் செல்லூர் ராஜு கண்ணீர்!

தமிழகத்தில் எதிர்வரும் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் அரசியல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது. அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய சட்டசபைத் தொகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்கே இருக்கக்கூடிய மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து வருகின்றார். அதேபோல துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முதல்வர், துணை முதல்வர், என்று … Read more

என்னை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த மதுரை மக்கள்! அமைச்சர் செல்லூர் ராஜு நெகிழ்ச்சி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சரியாக ஒன்பது தினங்களே இருக்கும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.அந்த விதத்தில், அந்தந்த தொகுதிகளுக்கு உண்டான வேட்பாளர்கள் தொகுதி மக்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் கட்சி வேட்பாளர்களும் சரி, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு சரி, தங்களுடைய தொகுதி மக்களிடம் நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று வாக்கு கேட்கும் வேலைகளை தொடங்கியிருக்கிறார்கள் அந்த வகையில், தமிழகம் முழுவதும் இந்தப் பணியானது … Read more

அமைச்சர் செய்த காரியத்தால் அப்செட்டான முதல்வர்!

அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களின் செயலிலும், பேச்சிலும், எப்போதுமே அதிரடியாக தான் இருந்திருக்கிறார். அவ்வாறு அவர் அதிரடியாக செய்யும் ஒவ்வொன்றும் பல நேரங்களில் சாட்சியாக வைத்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த விதத்தில் திருவண்ணாமலையில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்ற செல்லூர் ராஜு அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய அவர் முதல்வர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் செயல்பாடு நன்றாக இருப்பதாக கூறுவதற்கு பதிலாக முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் என்று தெரிவித்திருப்பது சர்ச்சையை உண்டாக்கி … Read more

மதுரைக்காரன் எது செய்தாலும் வித்தியாசமாக தான் செய்வான்! கெத்து காட்டிய அமைச்சர் செல்லூர் ராஜு!

மதுரைக்காரன் பாசக்காரன் மற்றும் ரோஸ் அதோடு மட்டுமல்லாமல் கட்சியின் மீது நம்பிக்கை வைத்தவனும் பரமனுக்கு விசுவாசமாக இருப்பவனும் மதுரையில் இருப்பவன்தான் என்று தன்னைப்பற்றி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார். என்னுடன் என்னுடைய பேரன்களும் தமிழக மக்களுக்காக உழைத்திட வேண்டும் என்ற காரணத்திற்காக தற்சமயம் என் வழியில் கிளம்பியிருக்கிறார்கள் என்னுடைய பேரன்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மணி மண்டப திறப்பு விழாவிற்கு மதுரை அதிமுக சார்பாக இரண்டாவது … Read more

பொங்கல் பரிசு பற்றி முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டு வந்தது.. அந்த தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். கொரோனா காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மக்களின் நிலையை மனதில் வைத்து இந்த பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவித்த முதலமைச்சர் இதற்கான அரசாணையும் வெளியிட்டிருக்கின்றார். அந்த அரசாணையில், ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று … Read more

திமுகவும் இல்லை! ரவுடிசமும் இல்லை!

10 வருட காலமாக திமுக ஆட்சியில் இல்லாத காரணத்தால் மதுரையில் ரவுடிகளின் அராஜகம் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கின்றார் மேலும் மதுரையில் திமுக உள்பட எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார் மதுரை மாவட்ட அதிமுக சார்பாக செல்லூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அதில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான செல்லூர் ராஜு பங்கு பெற்று உரை நிகழ்த்தினார் அப்போது அவர் தெரிவித்ததாவது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி … Read more

அரசியலில் இதெல்லாம் சாதாரணம்! கூலாக பதில் சொன்ன செல்லூர் ராஜு!

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பாகவே விமர்சனம் செய்வது வழக்கமான ஒன்று தான் என்று அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருக்கின்றார். மதுரையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்கள் கைகாட்டும் கட்சிதான் ஆட்சியில் அமரும் என்று முருகன் தெரிவித்திருப்பது சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் விமர்சனம் செய்வது வழக்கமானதுதான். அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சியினர் தற்போது நண்பர்களாக தான் இருக்கிறார்கள். தங்களுடைய கட்சி மக்களிடையே … Read more