என்ன பார்த்துக்க யாருமே இல்லை! செல்வராகவனின் புலம்பல் ட்வீட்!
என்ன பார்த்துக்க யாருமே இல்லை! செல்வராகவனின் புலம்பல் ட்வீட்! செல்வராகவன் தனது முதல் காதல் கொண்டேன் படத்தில் இருந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். படத்தின் கதாநாயகியான சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டனர். அதனை அடுத்து செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது இரண்டாவது படம் செவன் ஜி ரெயின்போ காலனி இவருக்கு பெரும் வெற்றியைக் சூடிக் … Read more