பொதுச்செயலாளர் செங்கோட்டையன்!.. ஊரெல்லாம் ஒட்டப்பட்ட போஸ்டர்!. என்னப்பா நடக்குது!…

sengottaiyan

Sengottaiyan: கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் அதிரடி திருப்பங்கள் நடைபெற துவங்கியிருக்கிறது பழனிச்சாமியை சந்திப்பதை தவிர்க்க துவங்கினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். சட்டபையில் கூட தனியாக செயல்பட துவங்கினார். பழனிச்சாமி ஏற்பாடு செய்த அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘என்னை ஏன் கேட்கிறீர்கள்?.. செங்கோட்டையனிடம் போய் கேளுங்கள்’ என கோபப்பட்டார் பழனிச்சாமி. டெல்லி சென்று அமித்ஷாவிடம் பேசிய பழனிச்சாமி பாஜக தலைவர் அண்ணாமலையை அந்த பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே பாஜகவுடன் … Read more

பழனிச்சாமிக்கு எதிராக 8 அமைச்சர்கள்!.. காய் நகர்த்தும் செங்கோட்டையன்!.. அதிமுகவில் நடப்பது என்ன?!…

sengotayan

எடப்பாடி பழனிச்சாமி தலைமியின் கீழ் இப்போது அதிமுக செயல்பட்டு வருகிறது. போன ஆட்சியில் கட்சி, ஆட்சி என இரண்டையும் கையில் வைத்திருந்தார் பழனிச்சாமி. தர்ம யுத்தம் நடத்திகொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வத்தை பழனிச்சாமியுடன் சேர்த்து வைத்து அதிமுகவில் இரட்டை தலைமையை உருவாக்கியது பாஜக. இரண்டு பேருமே பாஜகவுக்கு விஸ்வாசமாகவே இருந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் செய்த விஷயங்கள் பழனிச்சாமிக்கு பிடிக்காமல் போக அவரை கட்சியிலிருந்தே தூக்கிவிட்டார். இப்போது தனியாக செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ். ஒருபக்கம், இனி எந்த … Read more

அதிமுகவை உடைக்கும் அமித்ஷா!. செங்கோட்டையனுக்கு பொதுச்செயலாளர் பதவியா?!….

eps

ஜெயலலிதா தலைமையில் இயங்கிய அதிமுக அவரின் மறைவுக்கு பின் ஓ.பன்னீர் செல்வத்திடம் சென்று அதன்பின் சசிகலா கைக்கு போனது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றுவிட கூவத்தூர் விடுதியில் சசிகலாவால் முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாம். அதன்பின் ஓ.பி.எஸ், சசிகலா என எல்லோரையும் கட்சியிலிருந்து தூக்கிவிட்டு ஆட்சி, கட்சி என இரண்டையும் தனது கையில் வைத்துக்கொண்டார் பழனிச்சாமி. இனி எந்த நிலையிலும் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை கட்சிக்குள் விடக்கூடாது என்பதில் பழனிச்சாமி … Read more

பழனிச்சாமியை தொடர்ந்து டெல்லி போன செங்கோட்டையன்!.. ஒரு முடிவோடதான் இருக்காய்ங்க!…

sengottayan

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்டம் காண் துவங்கியது. ஏற்கனவே முன்னாள் முதல் ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். ஒருபக்கம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்கள். சமீத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் போர்க்கொடி தூக்கினார். அதிமுக தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தபின் அவரின் சில செயல்பாடுகள் செங்கோட்டையனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு சில நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார் … Read more

பழனிச்சாமியை தவிர்க்கும் செங்கோட்டையன்!. கொங்கு மண்டலம் கையை விட்டு போகுமா?..

eps

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்டம் ஆட துவங்கிவிட்டது. ஏற்கனவே முன்னாள் முதல் ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். ஒருபக்கம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்கள். இந்நிலையில்தான் செங்கோட்டையனும் போர்க்கொடி தூக்க துவங்கியிருக்கிறார். அதிமுக தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தபின் அவரின் சில செயல்பாடுகள் செங்கோட்டையனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு சில நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன். அடுத்து அதிமுக அமைச்சர் … Read more

அட போங்கப்பா அதைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பல! ஒரே போடாக போட்ட முன்னாள் அமைச்சர்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவை கைப்பற்றுவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறார், அவருக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள் பலரும் அவருடன் தொலைபேசியில் உரையாடி இருக்கிறார்கள் இது அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்தது. அதோடு அவர் தற்சமயம் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கக்கூடிய முன்னாள் நிர்வாகிகலையும், தொண்டர்களையும், சந்திக்கும் விதத்தில் அரசியல் ரீதியாக சுற்றுப் பயணம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளார். இதுவும் அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அந்த கட்சிக்கு மிகப்பெரிய செல்வாக்கு … Read more

அமைச்சர் செங்கோட்டையன் உயிருக்கு திடீரென்று ஏற்பட்ட ஆபத்து! அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்!

கோபி அருகே இருக்கின்ற வேட்டைக்காரன் கோவில் பகுதியில் ரூபாய் 4.60 கோடி செலவில் அமைக்கப்பட்டு இருக்கின்ற படகு சவாரி உடன் உடைய பூங்காவை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே. சி கருப்பண்ணன் போன்றோர் ஆரம்பித்து வைத்தார்கள். அந்த சமயத்தில், அமைச்சர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் போன்றோர் படகு சவாரி ஆரம்பித்து வைப்பதற்காக விசைப்படகில் ஏற முற்பட்டனர். அந்த சமயத்தில் படகு தடுமாறி கவிழும் நிலைக்கு … Read more

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு! அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட முக்கிய தகவல்!

மாதத்தில் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக தற்போது எதுவும் தெரிவிக்க இயலாது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது, 45 வயதிற்கு அதிகமானவர்களுக்கு மறுபடியும் டிஆர்பி தேர்வு எழுத வாய்ப்பு கொடுப்பது தொடர்பாக, ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது. தமிழக பட்ஜெட்டில் இந்த வருடம் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதலான நிதி ஒதுக்கப்படும் என்று தகவல் … Read more

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் அறிவித்த பிறகுதான் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். சென்ற டிசம்பர் மாதம் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான பள்ளிகள் ஆரம்பமானது. இதனை அடுத்து கடந்த 8ஆம் தேதி 9 மற்றும் பதினோராம் வகுப்புகளுக்கு பள்ளிகள் ஆரம்பமானது.தொற்று பரவலை மனதில் வைத்து மாணவர்களுக்கான பாடத்திட்டம் பள்ளிக்கல்வித்துறையால் குறைக்கப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வின்போது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப … Read more

பொதுத்தேர்வு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்! துள்ளிக் குதித்த மாணவர்கள்!

நடப்பாண்டு நடக்கும் பொதுத்தேர்வில் கொரோனா தொற்றின் காரணமாக, மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக, விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் கடந்த 10 மாதங்களுக்கு பின்னர் சென்ற 19ஆம் தேதி செயல்பட ஆரம்பித்தன. பொது தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10 ,மற்றும் ௧௨,ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு வகுப்பிற்கு சுமார் 25 மாணவர்கள் இருக்கலாம், அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், … Read more