செந்தில் பாலாஜி வீட்டில் தொடர் சோதனையில் ஈடுபடும் அமலாக்கத்துறை..!
செந்தில் பாலாஜி வீட்டில் தொடர் சோதனையில் ஈடுபடும் அமலாக்கத்துறை..! அரசு வேலை பெற்று தருவதாக கூறி பல கோடி மோசடி செய்த புகாரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி.. அமலாத்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகம், அவரது தம்பி அசோக் குமார் வீடு, அவருக்கு நெருங்கிய நண்பர்களுக்கு சொந்தமான இடங்கள் என்று பல இடங்களில் தீவிர சோதனையில் ஈடுப்பட்ட அமலாக்கத்துறை… இந்த சோதனையின் மூலம் பல … Read more