தீர்ப்புக்குத்தேதி குறித்த நீதிமன்றம்! தப்புமா செந்தில் பாலாஜியின் தலை?

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அவர் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பல நபர்களிடம் கோடி கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி மிக கடுமையாக சாடினார். அதோடு பிற்காலத்தில் ஸ்டாலின் அவர்களும் … Read more

தவறு செய்ததால் சட்டம் தன் கடமையை செய்தது! பாஜகவினர் கைது தொடர்பாக செந்தில் பாலாஜி விளக்கம்!

கோயமுத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவ சங்க விழாவில் பங்கு பெற்ற தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாவது, பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாஜகவினர் தங்களுக்கு கோரிக்கை இருந்தால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் முறையிடலாம் என்று தெரிவித்துள்ளார். அதை விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதத்தில் செயல்படுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டதால் காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு … Read more

நாங்கள் ஆட்சி வந்தால் முதலில் இந்த அமைச்சரை தான் கைது செய்வோம்! பாஜக அண்ணாமலை கெடுபிடி பேச்சு !

The issue of BJP where everyone is clapping and laughing!! What is the action of Annamalai??

நாங்கள் ஆட்சி வந்தால் முதலில் இந்த அமைச்சரை தான் கைது செய்வோம்! பாஜக அண்ணாமலை கெடுபிடி பேச்சு ! முதல் நாளில் முதல் ஆளாக கைது செய்யப்படுவார் செந்தில்பாலாஜி என பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது கட்சிக்கிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோவை மசக்காளிப்பாளைத்தில் பாஜக அரசின் 8 ம் ஆண்டு சாதனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர். பாஜக மாநில … Read more

நள்ளிரவில் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்ட திமுக மகளிர் அணியினர்! விழி பிதுங்கிய செந்தில்பாலாஜி!

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக தலைமையிலான ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்த சூழ்நிலையில், அதிமுகவின் ஒரு மிகப்பெரிய தூண் நம்மிடம் வந்து விட்டது என்று முதலமைச்சர் ஸ்டாலின் குதுகளித்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் அவருக்கு … Read more

கிடுக்குப்பிடி போட்ட அமலாக்கத்துறை! சரண்டர் ஆன செந்தில் பாலாஜி!

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில்பாலாஜி தற்சமயம் அவர் திமுகவில் இணைந்து கரூர் சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழகத்தின் உள்துறை அமைச்சராக இருந்து வருகிறார். அதிமுக ஆட்சியின் சமயத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து 81 பேரிடம் 1.62 கோடி பண மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள். அதோடு செந்தில் பாலாஜி இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் … Read more

செந்தில் பாலாஜியை கட்டம் கட்டும் அமலாக்கத் துறை! அமித்ஷாவின் திட்டம் பலிக்குமா?

தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செந்தில் பாலாஜி பதவியில் இருந்த சமயத்தில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்கள்.அதில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது0 அந்த வழக்கை சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது அதற்கு காரணமாக … Read more

அதிமுக ஆட்சியில் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நியாயம் வழங்கப்படும்! மின்சாரத்துறை அமைச்சர் அதிரடி!

மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கு தேர்வாகி இருந்தவர்களின் போராட்டத்திற்கு விரைவாக தீர்வு காணப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கின்றார்.மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிக்காக தேர்வில் பங்கேற்று வேலை கிடைக்காதவர்கள் சென்னை தேனாம்பேட்டையில் நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தி சமுதாய கூடங்களில் அடைத்திருக்கிறார்கள். தங்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என்று தெரிவித்து இவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் செய்து வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து நேற்று இந்தப் போராட்டக் குழுவில் இருந்து 8 பேர் மின்சாரத்துறை அமைச்சர் … Read more

தமிழக மக்களுக்கு ஷாக் கொடுத்த மின் துறை அமைச்சர்!

தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தரவுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்து பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை கருத்தில் வைத்து மின் கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே மாதம் பத்தாம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி நடைபெற இருந்த சூழ்நிலையில், நேற்று ஜூன் மாதம் 15ஆம் தேதி வரையில் … Read more

செந்தில் பாலாஜிக்கு கிடுக்குப்பிடி போட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்!

ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட குழப்பத்தில் டிடிவி தினகரன் பக்கம் சென்றார். அதன் பிறகு அவர் கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலமாக தன்னுடைய சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்தார். இந்த நிலையில், அவர் போக்குவரத்துத்துறை அமைச்சராக பிறந்த சமயத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருகிறேன் என்று தெரிவித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அம்பத்தூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் கொடுக்கப்பட்டதன் … Read more