காவிரி விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து வரும் 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் – அமமுக அறிவிப்பு!!

காவிரி விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து வரும் 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் – அமமுக அறிவிப்பு!! தமிழகத்தில் காவிரி பாசனப் பகுதிகளில் போதிய மழை இல்லாமல் குறுவைப் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.அவற்றை காப்பாற்ற வேண்டுமென்றால் காவிரிக்கு போதுமான தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.ஆனால் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட மறுக்கிறது.காங்கிரஸ் கூட்டணி கட்சியான தமிழகத்தை ஆளும் திமுக இந்த விவகாரத்தில் அக்கட்சியின் செயலுக்கு துணை போவது தமிழக விவசாயிகளின் … Read more