அமெரிக்காவில் மூன்று மாணவர்கள் சுட்டுக் கொலை! பரபரப்பை ஏற்படுத்தய சம்பவம்!!

அமெரிக்காவில் மூன்று மாணவர்கள் சுட்டுக் கொலை! பரபரப்பை ஏற்படுத்தய சம்பவம்! அமெரிக்காவில் மூன்று மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாக விளங்கும் பென்சிலோனியா மாநிலத்தில் ஒரு வீட்டின் முன்பு மர்ம நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளான். இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 33 வயது உள்ள வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சம்பவம் … Read more

பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ பயிற்சி முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராணுவ வீரர் கைது! காரணம் என்ன? 

பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ பயிற்சி முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராணுவ வீரர் கைது! காரணம் என்ன?  பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பதிண்டா ராணுவ முகாமுக்குள் சில நாட்களுக்கு முன்பு அதிகாலை தூப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இதனால் அலர்ட் ஆன ராணுவ வீரர்கள் ஆயுதங்களோடு துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்திற்கு சென்றனர். தீவிரவாதிகள் உள்ளே புகுந்து … Read more

காப்பீடு தொகை பெறுவதற்கு மனைவியை சுட்டுக்கொன்ற கருணை இல்லாத கணவன்!…

Ruthless husband who shot his wife to get insurance money!

காப்பீடு தொகை பெறுவதற்கு மனைவியை சுட்டுக்கொன்ற கருணை இல்லாத கணவன்!… மத்திய பிரதேசத்தில் ராஜ் கார் மாவட்டத்தில் வசிப்பவர் தான் பத்ரிபிரசாத்.இவருடைய மனைவி தான் பூஜா. இவருக்கு கடந்த ஆண்டு  திருமணம் முடிந்தது.இந்நிலையில் இவருக்கு ஏகப்பட்ட கடன்கள் இருந்துள்ளன. அவற்றை எப்படி அடைப்பது என தெரியாமல் இணையதளத்தில் சென்று பல்வேறு வீடியோக்களை பார்த்துள்ளார். வீடியோவை பார்த்து மனம் மாறிய அவர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி அவரது மனைவி பூஜாவை அதாவது காப்பீடு தொகையை பெற செய்துள்ளார்.இந்நிலையில் … Read more