அமெரிக்காவில் மூன்று மாணவர்கள் சுட்டுக் கொலை! பரபரப்பை ஏற்படுத்தய சம்பவம்!!
அமெரிக்காவில் மூன்று மாணவர்கள் சுட்டுக் கொலை! பரபரப்பை ஏற்படுத்தய சம்பவம்! அமெரிக்காவில் மூன்று மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாக விளங்கும் பென்சிலோனியா மாநிலத்தில் ஒரு வீட்டின் முன்பு மர்ம நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளான். இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 33 வயது உள்ள வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சம்பவம் … Read more