வீட்டில் விளக்கேற்றிய பின்னர் இந்த விஷயங்களை எல்லாம் தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்!!

வீட்டில் விளக்கேற்றிய பின்னர் இந்த விஷயங்களை எல்லாம் தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்!! வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்வதை இந்துக்கள் காலம் காலமாய் செய்து வரும் ஒரு வழக்கம் தான்.விளக்கில் காமாட்சி விளக்கு,குத்து விளக்கு,அகல்,ஐந்து முக விளக்கு என்று பல வகைகள் இருக்கிறது. அதேபோல் விளக்கு ஏற்ற நல்லெண்ணெய்,விளக்கெண்ணெய்,நெய் போன்ற எண்ணெய்களை பயன்படுத்துவது வழக்கமான ஒன்று தான்.தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் கடவுளின் ஆசி முழுமையாக கிடைக்கும் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்: சாஸ்திரப்படி ஆண் பெண் செய்ய கூடாத விஷயங்கள் இவை!!

தெரிந்து கொள்ளுங்கள்: சாஸ்திரப்படி ஆண் பெண் செய்ய கூடாத விஷயங்கள் இவை!! 1)வீட்டு பூஜை அறையில் வடக்கு திசை பார்த்து சாமி படங்கள் இருக்கக் கூடாது. 2)நீர் மற்றும் எண்ணெயில் தங்கள் நிழலை பார்க்கக் கூடாது. 3)அம்மி,ஆட்டுக்கல் கடவுளுக்கு சமம்.அதன் மீது கால் வைக்கவோ,உட்காரவோ கூடாது.அதேபோல் வீட்டு நிலை வாசல் மீது நிற்கக் கூடாது. 4)மாலை பொழுதில் வீட்டை சுத்தம் செய்யக் கூடாது.இரவு நேரத்தில் துணிகளை துவைக்க கூடாது. 5)இரவு நேரத்தில் எண்ணெய் வைத்து தலை சீவக் … Read more

உங்கள் குலம் காக்கும் குலதெய்வத்தின் அருளை முழுமையாக பெற இவ்வாறு செய்யுங்கள்!!

உங்கள் குலம் காக்கும் குலதெய்வத்தின் அருளை முழுமையாக பெற இவ்வாறு செய்யுங்கள்!! உங்கள் அனைவருக்கும் ஐயனார்,பெரியாண்டிச்சி,ஒண்டி வீரன்,இருசாயி என்று குலதெய்வம் இருக்கும்.நாம் எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் நம் குலதெய்வத்தை வணங்கி விட்டு தான் ஆரம்பிக்க வேண்டும். எவர் ஒருவருக்கு குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கிறதோ அவரால் மட்டுமே வாழ்வில் முன்னேற்றம் காண முடியும்.நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் நீங்கி நல்ல சிந்தனைகள் உருவாக வேண்டும் என்றால் குலதெய்வத்தை தவறாமல் வணங்கி வர வேண்டும். … Read more

கண் திருஷ்டி பில்லி சூனியம் தரித்திரம் நீங்க கல் உப்பு தீபத்தை இப்படி ஏற்றுங்கள்!!

கண் திருஷ்டி பில்லி சூனியம் தரித்திரம் நீங்க கல் உப்பு தீபத்தை இப்படி ஏற்றுங்கள்!! வீட்டில் தரித்திர நிலை,அதிகளவு கண் திருஷ்டி இருந்தால் எடுத்த காரியங்கள் தோல்வியில் முடியும்.வீட்டில் அதிகளவு எதிர்மறை ஆற்றல் இருந்தால் நல்ல சிந்தனைகள் ஏற்படாது.கஷ்டங்கள்,தோல்விகள் மட்டுமே வந்து சேரும். அதுமட்டும் இன்றி வாழ்க்கையில் நம்பிக்கை என்ற ஒன்று போய்விடும்.பணத் தட்டுப்பாடு,கடன் பிரச்சனை சூழ்ந்து கொள்ளும். குடும்பத்தில் சந்தோசம் என்ற ஒன்று இருக்காது,இப்படி கெட்டது மட்டுமே நடந்து கொண்டிருக்கும்.இந்த பிரச்சனையில் இருந்து முழுமையாக வெளியேற … Read more

கிரகப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்!!

கிரகப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்!! 12 ராசிகள்,27 நட்சத்திரங்கள் போல் ஜாதகப்படி ஒவ்வொரு ராசியினருக்கும் நவகிரகங்கள் மாறி மாறி வரும்.சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,சுக்கிரன்,சனி,குரு,ராகு,கேது என்பது தான் நவகிரகங்கள்.அனைவரும் ஈஸ்வரன் கோயிலில் இருக்கும் நவகிரகங்களை தவறாமல் வழிபட்டு வருவது நல்லது.மேலும் நவகிரகப் பிரச்சனையில் இருந்து விடுபட சில விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும். ஜாதப்படி உங்களுக்கு சூரிய கிரகம் நடக்கிறது என்றால் நீங்கள் குதிரைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். சந்திர கிரகம் நடக்கிறது என்றால் மீன்,ஆமை … Read more

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!!

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!! கோயிலுக்கு செல்லும் பெண்கள் கருப்பு நிற உடை அணிவதை தவிர்க்கவும்.திருமணம் ஆன பெண்கள் வெள்ளை நிற உடை அணிவதை தவிர்க்கவும்.மஞ்சள்,சிவப்பு,பச்சை நிற உடை அணிவது மங்களகரமாக இருக்கும். பெண்களே நீங்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது உங்கள் கணவர் சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது. திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் அவசியம் குங்குமம் வைக்க வேண்டும்.அதுவும் தங்களது மோதிர விரலை பயன்படுத்தி குங்குமத்தை இட்டுக் கொள்ள … Read more

பைரவரை இப்படி வணங்கினால் இந்த ஜென்மத்தில் கடனாளியாக மாட்டீர்கள்!! 100% அனுபவ உண்மை!

பைரவரை இப்படி வணங்கினால் இந்த ஜென்மத்தில் கடனாளியாக மாட்டீர்கள்!! 100% அனுபவ உண்மை! கடன் என்ற வார்த்தையை கேட்டாலே சிலருக்கு நடுக்கம் எடுக்க ஆரம்பித்து விடும்.காரணம் ஒருமுறை கடனாளியாகிவிட்டால் வாழ்வில் நிம்மதி,தூக்கம் போய்விடும்.சிறு தொகையாக இருந்த கடன் வட்டி மேல் வட்டி என்று பெரிய கடனாக மாறி விடும். தற்பொழுது மீட்டர் வட்டி,ராக்கெட் வட்டி என்று ஏகப்பட்ட வட்டிகள் வந்து விட்டது.விலைவாசி உயர்வு,குறைவான சம்பளம் போன்ற காரணங்களால் மக்களும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். வாங்கிய … Read more

பில்லி சூனியம் ஏவல் தொல்லைக்கு இதை விட சிறந்த பரிகாரம் இருக்க முடியாது!!

பில்லி சூனியம் ஏவல் தொல்லைக்கு இதை விட சிறந்த பரிகாரம் இருக்க முடியாது!! இன்று மனிதர்கள் பொறாமை குணம் கொண்டவர்களாக மாறி வருகின்றனர்.மற்றவர்கள் முன்னேறி விடக் கூடாது என்பதற்காக பல தீய வேலைகளை செய்து வருகின்றனர்.பிறரின் நிம்மதியை கெடுக்க காத்துக் கொண்டிருக்கும் கெட்ட மனிதர்களால் பில்லி,சூனியம்,ஏவல்,கண் திருஷ்டி ஆகியவை வைக்கப்படுகிறது. பிறர் அழிய வேண்டும் என்று இது போன்று கெட்ட விஷயங்களை செய்யும் நபருக்கு அந்த பாவம் எங்கு சென்றாலும் கழியாது. இந்த தீய மனிதர்களால் ஏற்படக் … Read more

தினமும் பண மழை கொட்ட ஆசையா? அப்போ பட்டை பரிகாரம் செய்யுங்கள்!! நிச்சயம் நல்லது நடக்கும்!!

தினமும் பண மழை கொட்ட ஆசையா? அப்போ பட்டை பரிகாரம் செய்யுங்கள்!! நிச்சயம் நல்லது நடக்கும்!! உங்களில் பலர் மாத சம்பளம்,வார சம்பளம்,தினக் கூலி வாங்குபவர்களாக இருப்பீர்கள்.ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் பண வரவு என்ற ஒன்று இருந்தால் தான் செல்வந்தர்களாக முடியும். பண வரவு அதிகரித்தால் தான் நகை,சொத்து சேர்த்து நம் பணக்கார கனவை நிறைவேற்ற முடியும்.ஆனால் என்னதான் கடின உழைப்பு போட்டாலும் சிலருக்கு கையில் பணம் தங்காது.அதுமட்டும் இன்றி ஏதாவது ஒரு பஞ்சம் ஏற்பட்டு கொண்டே … Read more

உங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டுமா? அப்போ இதை வயிற்றின் மேல் எழுதுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டுமா? அப்போ இதை வயிற்றின் மேல் எழுதுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!! தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கு மிகவும் முக்கியம்.பெண் என்பதற்க்கு அடையாளமே தாய்மை அடைவது தான்.ஆனால் நம் அம்மா,பாட்டி காலத்தில் குழந்தை பெற்றதை போல் இன்றுள்ள பெண்களால் எளிதில் கருவுற முடியவில்லை.சுக பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை. உடல் அதற்கு ஒத்துழைப்பதில்லை.காரணம் இன்றைய வாழ்க்கை முறையே வேறு.அறுவை சிகிச்சை செய்தே குழந்தைகளை பெற்றெடுக்கும் நிலைஅதிகரித்து விட்டது. அறுவை சிகிச்சை … Read more