கடன் சுமை குறைய பச்சைப்பயறு தீபத்தை இவ்வாறு ஏற்றுங்கள்..!

கடன் சுமை குறைய பச்சைப்பயறு தீபத்தை இவ்வாறு ஏற்றுங்கள்..!

கடன் சுமை குறைய பச்சைப்பயறு தீபத்தை இவ்வாறு ஏற்றுங்கள்..! கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் வாழக்கை சூழல் அவ்வாறு அமைவதில்லை. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மீண்டும் கடன் வாங்கி கடனில் மூழ்கி விடுகின்றோம். இந்த கடன் பிரச்சனை தீர ஆன்மீகத்தில் வழி இருக்கின்றது. பஞ்சமி திதியன்று இந்த பரிகாரத்தை செய்தால் கடன் பிரச்சனை முழுமையாக அகலும். பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருட்கள்.. *பித்தளை தட்டு *பச்சைப்பயறு *நெய் *அகல் … Read more

பணம் நம் கையில் தங்காமல் போக நாம் செய்யும் தவறுகள்..!

பணம் நம் கையில் தங்காமல் போக நாம் செய்யும் தவறுகள்..!

பணம் நம் கையில் தங்காமல் போக நாம் செய்யும் தவறுகள்..! நாம் வாழும் வாழ்க்கை முழுவதும் பணத் தேவை இருந்து கொண்டே தான் இருக்கும். பணம் இருந்தால் மட்டுமே எதையும் செய்ய முடியும். குழந்தை பிறப்பு செலவு, கல்விச்செலவு, திருமணச் செலவு என்று வாழக்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் செலவுகளை சமாளிக்க நாம் பணத்தை முறையாக சேமித்து வைத்திருக்க வேண்டும். ஆனால் நாம் பண விஷயத்தில் செய்யும் சில தவறுகளால் பணம் நம் கையில் தங்காமல் வந்த … Read more

தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்!

தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்!

தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்! தொழில் போட்டி, பொறாமை அதிகம் இருக்கும் நபர்களால் கண் திருஷ்டி பட அதிக வாய்ப்பு இருக்கின்றது. இந்த கண் திருஷ்டி நீங்க சில பரிகாரத்தை செய்வது நல்லது. இந்த பரிகாரம் கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் ஆகியவற்றை நீக்கி தொழிலில் முன்னேற்றத்தை மட்டுமே கொடுக்கும். என்ன பரிகாரம்? எவ்வாறு செய்வது? வெண்கடுகு பரிகாரம்… இந்த பரிகாரத்தை வாரத்தில் எந்த நாளில் … Read more

கோடி மகிமையை தரும் பஞ்சகவ்ய விளக்கு – தயாரிக்கும் முறை!

கோடி மகிமையை தரும் பஞ்சகவ்ய விளக்கு - தயாரிக்கும் முறை!

கோடி மகிமையை தரும் பஞ்சகவ்ய விளக்கு – தயாரிக்கும் முறை! கோமாதாவிடம் இருந்து கிடைக்கும் சாணம், நெய், கோமியம், தயிர், பால் ஆகியவற்றை வைத்து பஞ்சகவ்ய விளக்கு செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும். பஞ்சகவ்ய விளக்கு தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்.. *மாட்டு சாணம் *நெய் *மாட்டு கோமியம் *தயிர் *பால் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் … Read more

குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் இவை எல்லாம் நடக்கும்..!

குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் இவை எல்லாம் நடக்கும்..!

குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் இவை எல்லாம் நடக்கும்..! எந்த தெய்வத்தை வணங்க மறந்தாலும் அவரவர் குலதெய்வத்தை மட்டும் வணங்காமல் இருத்தல் கூடாது. தலைமுறையை காக்கும் காவல் தெய்வத்தை மாதம் ஒருமுறை பூஜை செய்து வழிபட்டு வருவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். குலதெய்வம் மனம் குளிரும்படி நடந்து கொண்டால் மட்டுமே நம் வம்சம் விருத்தி அடையும். குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்க மாதம் ஒருமுறை குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வருவது நல்லது. இவ்வாறு … Read more

பழைய தங்க நகைகளை பளிச்சிட செய்யும் சிம்பிள் ட்ரிக்!

பழைய தங்க நகைகளை பளிச்சிட செய்யும் சிம்பிள் ட்ரிக்!

பழைய தங்க நகைகளை பளிச்சிட செய்யும் சிம்பிள் ட்ரிக்! உங்களிடம் உள்ள பழைய தங்கத்தை பாலிஷ் செய்ய கடைகளில் கொடுக்க வேண்டிய அவசியம் இனி ஏற்படாது. காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்கை பயன்படுத்தினால் கடைகளில் பாலிஷ் செய்வது போன்று தங்கம் புதிதாக இருக்கும். ட்ரிக் 01: *டூத் பேஸ்ட் *வினிகர் ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் டூத் பேஸ்ட் மற்றும் 1 ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதில் தங்க நகைகளை போட்டு 10 நிமிடங்களுக்கு … Read more

ஆகாச கருடன் கிழங்கை இவ்வாறு கட்டினால் மட்டுமே கண் திருஷ்டி ஒழியும்!

ஆகாச கருடன் கிழங்கை இவ்வாறு கட்டினால் மட்டுமே கண் திருஷ்டி ஒழியும்!

ஆகாச கருடன் கிழங்கை இவ்வாறு கட்டினால் மட்டுமே கண் திருஷ்டி ஒழியும்! ‘கண் திருஷ்டி’ இந்த பெயரை கேட்டாலே அனைவருக்கும் ஒருவித பயம் ஏற்படும். காரணம் கண் திருஷ்டி இருக்கும் வீட்டில் நிம்மதி என்ற ஒன்று இருக்காது. கஷ்டங்கள் மட்டுமே நிறைந்து இருக்கும். கண் திருஷ்டி உள்ள வீட்டில் சண்டை சச்சரவு மட்டுமே அதிகம் ஏற்படும். வீட்டில் பீடை, தரித்திரம் பிடித்தது போல் உணர்வு ஏற்படும். சுப காரியங்கள் நடைபெறுவது அரிதானவையாக மாறிவிடும். இந்த கண் திருஷ்டி … Read more

வருடத்தில் அனைத்து மாதங்களிலும் தங்கம் வாங்க ஆசையா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!

வருடத்தில் அனைத்து மாதங்களிலும் தங்கம் வாங்க ஆசையா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!

வருடத்தில் அனைத்து மாதங்களிலும் தங்கம் வாங்க ஆசையா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்! தங்கம் என்றால் ஒரு ஈர்ப்பு. அனைவருக்கும் தங்கத்தின் மீது மோகம் இருக்கும். தங்கம் விலை உச்சத்தில் இருப்பதால் எதிர்கால நலனைக் கருதி பலரும் அதை சிறுக சிறுக சேமித்து வருகின்றனர். ஆனால் இதை எல்லோராலும் செய்ய முடிவதில்லை. ஏதேனும் ஒரு காரணத்தில் தங்கம் வாங்கும் சூழல் கைகூடாமல் போய்விடுகிறது. எந்த தடையாக இருந்தாலும் அவை நீங்கி தங்கம் குவிய கீழே … Read more

மார்கழி மாத இறுதி வெள்ளிக் கிழமையில் இதை அவசியம் செய்யுங்கள்!

மார்கழி மாத இறுதி வெள்ளிக் கிழமையில் இதை அவசியம் செய்யுங்கள்!

மார்கழி மாத இறுதி வெள்ளிக் கிழமையில் இதை அவசியம் செய்யுங்கள்! மார்கழி மாதம் என்றாலே பக்தி மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தலைக்கு குளித்து விட்டு கோயிலுக்கு சென்று வந்தால் சகல வித நன்மைகளும் உண்டாகும். வாழ்வில் ஏற்பட்டுள்ள அனைத்து கஷ்டங்களும் நீங்கி நன்மைகள் கிடைக்க மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வியாழக் கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்து வெள்ளிகிழமை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து … Read more

பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்!

பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்!

பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்! ‘பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை’. பணத்தின் தேவை எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருக்கும். இந்த பணத்தை சம்பாதிக்கத் தான் பலரும் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் சேமிப்பு என்ற ஒன்று இல்லை என்றால் எதிர்காலம் கேள்விக்குறி தான். எனவே இந்த பணத்தின் வரவு அதிகரிக்கவும், அவை வீட்டில் நிலையாகத் தங்கவும் நாம் அமாவாசை அன்று ஒரு சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்ய … Read more