பித்தளை பாத்திரங்களை 1 நிமிடத்தில் பளிச்சிட வைக்கும் இந்த ஒரு பவுடர் தெரியுமா?

பித்தளை பாத்திரங்களை 1 நிமிடத்தில் பளிச்சிட வைக்கும் இந்த ஒரு பவுடர் தெரியுமா?

பித்தளை பாத்திரங்களை 1 நிமிடத்தில் பளிச்சிட வைக்கும் இந்த ஒரு பவுடர் தெரியுமா? பித்தளை, செம்பு பாத்திரங்கள் பூஜை அறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி இந்த பொருட்களை பயன்படுத்துவதால் அவை பழைய, மங்கிய நிறத்திற்கு மாறிவிடுகிறது. இவ்வாறு டல் அடிக்கும் பித்தளை பொருட்களை நிமிடத்தில் புதிது போன்று பளிச்சிட செய்யும் ட்ரிக் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவைப்படும் பொருட்கள்… *பாத்திரம் துலக்கும் பவுடர் *பேக்கிங் சோடா *எலுமிச்சம் பழம் செய்முறை… ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் பாத்திரம் துலக்கும் … Read more

காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் கொண்டிருந்தால் இவை எல்லாம் நடக்குமா?

காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் கொண்டிருந்தால் இவை எல்லாம் நடக்குமா?

காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் கொண்டிருந்தால் இவை எல்லாம் நடக்குமா? காக்கைக்கு உணவு வைத்து விட்டு பின்னர் நாம் சாப்பிடும் பழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் காக்கைக்கு உணவு வைப்பது எதனால்? என்ன காரணம்? என்று யோசித்து இருக்கிறீர்களா? காக்கைக்கு உணவு வைத்தால் பல சாபம், கர்ம வினைகள் நீங்கும். அதுமட்டும் இன்றி நம் ஆயுள் அதிகரிக்கும். காகத்திற்கு உணவு வைத்து வந்தால் நமக்கு ஏற்பட்டு இருக்கும் பித்ரு தோஷத்தில் இருந்து … Read more

வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நீங்க மிகவும் சுலபமான பரிகாரம்!

வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நீங்க மிகவும் சுலபமான பரிகாரம்!

வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நீங்க மிகவும் சுலபமான பரிகாரம்! குடும்ப முன்னேற்றத்திற்கு வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகம் இருக்க வேண்டும். ஆனால் கண் திருஷ்டி, தீய சக்தி, தரித்திரம் ஆகியவை தங்கி இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய், பணக் கஷ்டம் ஏற்படும். நிம்மதி இன்றி தவிப்பார்கள். இவை எல்லாம் நிகழக் கூடாது என்றால் வீட்டில் மிகவும் சுலமான பரிகாரம் ஒன்றை செய்ய வேண்டும். இதை இரவு நேரத்தில் செய்தால் பலன் அதிகம் … Read more

உங்கள் கையில் பணம் புரள இவ்வாறு செய்யுங்கள்!

உங்கள் கையில் பணம் புரள இவ்வாறு செய்யுங்கள்!

உங்கள் கையில் பணம் புரள இவ்வாறு செய்யுங்கள்! நம் வாழ்க்கையில் பணம் மிகவும் அவசியமான ஒன்றாக உருவெடுத்து விட்டது. இத்தகைய பணம் நம்மிடம் குறையாமல் அதன் வரவு அதிகரித்து கொண்டே இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். பரிகாரம்… நவ தானியங்களில் ஏதாவது மூன்று வகை நவ தானியங்களை கடைகளில் வாங்கிக் கொள்ளவும். உதாரணத்திற்கு துவரம் பருப்பு, கொள்ளு, கோதுமையை இந்த பரிகாரத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். இந்த மூன்று தானியங்களையும் … Read more

எந்த கிழமை என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக் கூடாது?

எந்த கிழமை என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக் கூடாது?

எந்த கிழமை என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக் கூடாது? *ஞாயிற்றுக் கிழமை வாங்கிய கடனை கொடுக்க உகந்த நாள். தொழில் ஆரம்பிக்க உகந்த நாள். வேலைக்கு செல்ல உகந்த நாள். அசைவம் சாப்பிடக் கூடாத நாள். கோயிலுக்கு செல்ல, பரிகாரம் செய்ய, திருமணம் செய்ய உகந்த நாள். இரும்பு பொருட்கள் வாங்க உகந்த நாள் அல்ல. *திங்கட் கிழமை தங்கம், வெள்ளி வாங்க உகந்த நாள். வேலை சார்ந்த பயணம் மேற்கொள்ள உகந்த நாள். இரும்பு பொருட்கள் … Read more

உங்கள் ராசிக்கேற்ற அதிர்ஷ்ட மாதம் எதுவென்று தெரியுமா?

உங்கள் ராசிக்கேற்ற அதிர்ஷ்ட மாதம் எதுவென்று தெரியுமா?

உங்கள் ராசிக்கேற்ற அதிர்ஷ்ட மாதம் எதுவென்று தெரியுமா? 1)மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறந்த மாதம் மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகும். எந்த ஒரு காரியத்தையும் தொடங்க உகந்த மாதங்கள் இவை. 2)ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறந்த மாதம் ஏப்ரல் மற்றும் மே ஆகும். இந்த மாதங்களில் எது தொடங்கினாலும் வெற்றியில் முடியும். 3)மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறந்த மாதம் மே மற்றும் ஜூன் ஆகும். எந்த ஒரு காரியத்தையும் தொடங்க உகந்த மாதங்கள் இவை. 4)கடகம் கடக … Read more

நீங்கள் வைத்திருக்கும் தங்கம் அடகு கடைக்கு போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

நீங்கள் வைத்திருக்கும் தங்கம் அடகு கடைக்கு போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

நீங்கள் வைத்திருக்கும் தங்கம் அடகு கடைக்கு போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்! பரிகாரம் 01… குங்குமம், மஞ்சள் கிழங்கு, துளசி வாங்கி நகை இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். இந்த நகைப்பெட்டியை பூஜை அறையில் வைத்து 2 மணி நேரம் கழித்து அதை எடுத்து சிறிது மஞ்சள் தண்ணீர் தெளித்து பீரோவில் வைக்கவும். பின்பு வெள்ளிக்கிழமை அன்று ஒரு மஞ்சள் துணியில் 5 கிராம்பு, 5 ஏலக்காய், 5 சிறிய துண்டு பச்சைக் கற்பூரம் வைத்து முடிச்சு … Read more

வீட்டில் தடையின்றி பணம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம் இவை!

வீட்டில் தடையின்றி பணம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம் இவை!

வீட்டில் தடையின்றி பணம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம் இவை! பரிகாரம் 01: எப்போதும் பணத்தைக் கொடுக்கும் போதும் வாங்கும் போதும் “அரி ஹதோ” என்று சொல்லுங்கள். ஜப்பானிய மொழியில் இதற்கு “நன்றி” என்று அர்த்தம். இந்த பணத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி கூறுகிறோம் என்பது மறைமுகப் பொருள். அதுமட்டும் இல்லாமல் தினமும் காலை எழுந்தவுடன் ஒரு இடத்தில் அமர்ந்து கண்களை மூடி “ஷ்ரீம் ப்ரிஸீ” என்று 21 முறை பொறுமையாக சொல்லவும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து … Read more

நீங்கள் சம்பாதிக்கும் பணம் கரைந்து போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

நீங்கள் சம்பாதிக்கும் பணம் கரைந்து போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

நீங்கள் சம்பாதிக்கும் பணம் கரைந்து போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்! நவீன உலகில் பணத்தின் தேவை அதிகரித்து விட்டது. நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு எகிறியப்படி இருக்கின்றது. இதனால் வீட்டு செலவுகளை சமாளித்து பணத்தை சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. சிறுக சிறுக சேமித்தாலும் அவை சில எதிர்பாராத விஷயங்களுக்காக செலவாகி விடுகின்றது. இதனால் பணம் பற்றமால் கடன் வாங்க ஆரம்பித்து விடுகின்றோம். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மேலும் கடன் என்று வாழ்க்கை … Read more

பணம் விரையம் ஆகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

பணம் விரையம் ஆகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

பணம் விரையம் ஆகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்! வருமானத்தை மீறி செலவு ஆகிறது என்பது தான் தற்பொழுது அனைவரின் புலம்பலாக இருக்கிறது. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதை சேமிக்க முடியவில்லை. செலவு தான் அதிகம் ஆகிறது என்று நினைத்து வருந்துபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை ஒருமுறை செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். பணம் விரையம் ஆகாமல் இருக்க பரிகாரம்:- இந்த எளிய பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் செய்ய … Read more