பணத் தேவைகள் விரைவில் பூர்த்தி ஆக வேண்டுமா… அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்!

பணத் தேவைகள் விரைவில் பூர்த்தி ஆக வேண்டுமா... அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்!

பணத் தேவைகள் விரைவில் பூர்த்தி ஆக வேண்டுமா… அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்! தற்பொழுது அனைவருக்கும் பணத் தேவை இன்றியமையாத ஒன்றாகி விட்டது. பணம் இருந்தால் தான் வாழ்க்கையை நகர்த்த முடியும். இப்படி இருக்க இந்த பணத்தேவை விரைவில் பூர்த்தியாக நாம் எடுக்கும் முயற்சிகளோடு சில ஆன்மீக வழிகளை அவசியம் பின்பற்ற வேண்டும். அந்தவகையில் பணத்தேவை பூர்த்தியாக கீழேகொடுக்கப்பட்டுள்ள ஆன்மீக வழியை பின்பற்றினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு எந்த விதமானப் பணத் தேவைகள் … Read more

வீட்டில் நிம்மதி ஏற்பட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!

வீட்டில் நிம்மதி ஏற்பட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!

வீட்டில் நிம்மதி ஏற்பட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்! வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியாக மனக்கசப்புகள் இன்றி அன்போடு இருக்க கீழே கொடுப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யவும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை நாள் அன்று செய்ய வேண்டும். இதனால் வீட்டில் நிச்சயம் நல்ல மாற்றத்தை உணரலாம். தர்ப்பை வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகளை கிரகிக்கும் தன்மை பெற்றுள்ளது. அதனால் தான் இதனை ஹோமங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் நடுப்பகுதியில் … Read more

உங்கள் ஊதியம் 6 இலக்க எண்ணில் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை அவசியம் செய்யுங்கள்!

உங்கள் ஊதியம் 6 இலக்க எண்ணில் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை அவசியம் செய்யுங்கள்!

உங்கள் ஊதியம் 6 இலக்க எண்ணில் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை அவசியம் செய்யுங்கள்! பணத்தின் தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிக்க கடுமையாக உழைக்கும் நாம் அந்த பணத்தின் வரவை அதிகரிக்க சில ஆன்மீக வழிகளை பின்பற்றலாம். உங்களுக்கு எவ்வளவு பெரிய பணக் கஷ்டம் இருந்தாலும் சரி அந்த பணப் பிரச்சினையில் இருந்து விடுபடஇந்த எளிய மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள் போதும். பணக்கஷ்டம் தீர தினமும் மாலை … Read more

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்! ஒரு சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் 1 ரூபாய் நாணயம் 21 அல்லது 51 அல்லது 108 வைத்து அதன் மீது பூ வைத்து ஒரு சிறிய துண்டு பச்சைக் கற்பூரம் வைக்கவும். ஒரு சிறிய வலம்புரி சங்கு வாங்கி அதில் சிறிது அரிசி போட்டு நிரப்பி அதற்குள் 5 ரூபாய் நாணயம் ஒன்று வைத்து அதற்கு பூ வைக்கவும். முடிந்தவர்கள் 100 … Read more

உங்கள் வீட்டு பூஜை அறை இப்படி உள்ளதா என்று முதலில் பாருங்கள்.!!

உங்கள் வீட்டு பூஜை அறை இப்படி உள்ளதா என்று முதலில் பாருங்கள்.!!

உங்கள் வீட்டு பூஜை அறை இப்படி உள்ளதா என்று முதலில் பாருங்கள்.!! உங்கள் பூஜை அறை ஈசானிய மூலையில் இருக்க வேண்டும். அதாவது வடகிழக்கு மூலையில் இருக்க வேண்டும். படிக்கட்டிற்குக் கீழ் இருக்கக் கூடாது. கழிவறை, குளியல் அறை சுவற்றிற்கு ஒட்டி இருக்கக் கூடாது.சாமி படங்கள் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும். ஆக்ரோஷமான தெய்வங்களின் படங்கள் இருக்கக் கூடாது. சிலை வைத்து இருந்தால் 1 ஜானுக்குள் இருப்பது நல்லது. பூஜை அறைக் கதவுகள் இல்லையென்றால் … Read more

செய்வினை, பில்லி, சூனியம் நீங்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!

செய்வினை, பில்லி, சூனியம் நீங்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!

செய்வினை, பில்லி, சூனியம் நீங்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது! நாம் உயர்ந்து விடக் கூடாது என்று கெட்ட எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் வைக்கூடியவை தான் செய்வினை, பில்லி, சூனியம். பில்லி, சூனியம், செய்வினை வைக்கப்ட்டிற்கும் வீட்டில் நிம்மதி இருக்காது.தொடர்ந்து உடல் நலக் கோளாறு, உடல் சோர்வு, தொடர் தோல்வி மட்டுமே ஏற்படும். வீட்டில் செல்வம் தங்காது. கடன் மட்டுமே நீளும். செய்வினை வைத்திருக்கும் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே அதிகரிக்கும். இந்த செய்வினை, … Read more

கழுத்தை நெறிக்கும் கடன் காணாமல் போக இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

கழுத்தை நெறிக்கும் கடன் காணாமல் போக இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

கழுத்தை நெறிக்கும் கடன் காணாமல் போக இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்யுங்கள்! நீங்கள் எவ்வளவு கடன் வாங்கி இருந்தாலும் பைரவரை வழிபட்டு பரிகாரம் செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். இந்த பரிகாரத்தை செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்து வர வேண்டும். பரிகாரம் செய்யும் முறை… முதலில் ஒரு சிறிய வெள்ளை துணியில் 27 மிளகை வைத்து முடிச்சு போட்டு கொள்ளவும். இந்த முடிச்சை இரவு தூங்கும்போது உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க … Read more

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!! பரிகாரம் 01: தினமும் வாசல் தெளிக்கும் போது சிறிது கல் உப்பு, 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 துண்டு பச்சை கற்பூரத்தை கையில் நசுக்கி எடுத்து தண்ணீரில் கலந்து வாசல் தெளிக்கவும். கோலம் போடாத மதத்தினர் இந்த தண்ணீரை மட்டும் சிறிது வாசலில் தெளிக்கலாம். இதனால் கெட்ட அதிர்வலைகள் நீங்கும். அடுத்து ஒரு தட்டில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை கொட்டி பூஜை அறையில் வைக்கவும். இவ்வாறு … Read more

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம் இதோ!!

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம் இதோ!!

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம் இதோ!! பரிகாரம் 01: நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் ஏரி, கிணறு, குளம், குட்டை, ஆறு, கடல் போன்ற எந்த நீர் நிலைகள் இருந்தாலும் சரி 3 நாட்களுக்குத் தொடர்ந்து அங்கு செல்லுங்கள். கோயில் குளங்கள் மிக மிக நல்லது. 3 நாட்களும் போகும் போது சிறிது அவுல் மற்றும் அரிசி பொரி வாங்கிக் கொண்டு செல்லவும். அங்கு சென்று சற்று நேரம் அமர்ந்து உங்கள் கடன் தீர … Read more

சனி தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

சனி தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

சனி தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? ஜென்ம சனி, 7 1/2 சனி, அஷ்டம சனி, கண்ட சனி உள்ளவர்களும் இந்த பரிகாரம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும். சனிக்கிழமை காலை நேரத்தில் உளுந்து பருப்பை மூன்று முறை தலையை சுற்றி காகங்களுக்கு அதை போட வேண்டும். இதை தொடர்ந்து 7 சனிக்கிழமைகளில் செய்து வர சனி தோஷம், பாதிப்பு குறையும். சனிக்கிழமை அன்று காகத்திற்கு சாதம், தயிர், எள் கலந்து உணவளிக்க … Read more