உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க தேர்வில் முதல் மதிப்பெண் பெற இந்த பரிகாரம் மட்டும் செய்யுங்கள்!!

உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க தேர்வில் முதல் மதிப்பெண் பெற இந்த பரிகாரம் மட்டும் செய்யுங்கள்!!

உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க தேர்வில் முதல் மதிப்பெண் பெற இந்த பரிகாரம் மட்டும் செய்யுங்கள்!! இன்றைய வளர்ச்சியடைந்த உலகில் தனி மனிதனுக்கு கல்வி மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த கல்வியை குழந்தைகளுக்கு கொடுக்க லட்சக்கணக்கில் செலவு செய்யும் பெற்றோர்களும் உள்ளனர். தன் திறமையால் சாதாரண பள்ளிகளில் கல்வி கற்கும் பிள்ளைகளும் உள்ளனர். எவ்வாறு இருந்தாலும் ஒரு மனிதனுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது கல்வி மட்டுமே. இந்த கல்வியை நன்கு கற்க, தேர்வில் முதல் மதிப்பெண் பெற … Read more

அட நம்புங்க இந்த 3 பொருட்கள் இருந்தால் உங்கள் வீட்டில் நிம்மதி உண்டாகும்!!

அட நம்புங்க இந்த 3 பொருட்கள் இருந்தால் உங்கள் வீட்டில் நிம்மதி உண்டாகும்!!

அட நம்புங்க இந்த 3 பொருட்கள் இருந்தால் உங்கள் வீட்டில் நிம்மதி உண்டாகும்!! வாழ்வில் நிம்மதியே இல்லை என்று சிலர் புலம்பி கேள்விப்பட்டிருப்போம்.ஏன் நாமே கூட சில சமயங்களில் நிம்மதி இல்லை என்று அழுது புலம்புவோம். பணம் இருந்தாலும் இல்லை என்றாலும் வாழ்வில் நிம்மதி இல்லை என்றால் மிகவும் சிரமமாகி விடும்.நிம்மதி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பலரிடம் உள்ளது.வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகமானால் நிம்மதி இழக்க நேரிடும். இந்த நிம்மதி கிடைக்க கோயிலுக்கு … Read more

48 நாட்களுக்கு இதை செய்தால் லட்சக்கணக்கில் வாங்கிய கடனும் விரைவில் அடைந்து போகும்!!

48 நாட்களுக்கு இதை செய்தால் லட்சக்கணக்கில் வாங்கிய கடனும் விரைவில் அடைந்து போகும்!!

48 நாட்களுக்கு இதை செய்தால் லட்சக்கணக்கில் வாங்கிய கடனும் விரைவில் அடைந்து போகும்!! கடன் இல்லாத நபர்கள் இந்த உலகில் மிகவும் குறைவு. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அதற்கு வட்டி மேல் வட்டி கட்டி வாழ்நாள் முழுவதும் கடனில் மூழ்கிவிடுமோ என்று அஞ்சி இரவு தூக்கத்தை தொலைத்து நிம்மதி இன்றி வாழும் நபர்கள் ஏராளம். இவர்களுக்கு விரைவில் கடன் அடைய வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை தொடர்ந்து 48 நாட்களுக்கு செய்து வர வேண்டும். இந்த … Read more

குல தெய்வ சாபம் நீங்கி அருள் கிடைக்க வீட்டில் இந்த தீபம் போடுங்கள்!!

குல தெய்வ சாபம் நீங்கி அருள் கிடைக்க வீட்டில் இந்த தீபம் போடுங்கள்!!

குல தெய்வ சாபம் நீங்கி அருள் கிடைக்க வீட்டில் இந்த தீபம் போடுங்கள்!! இன்று பெரும்பாலானோர் வீடுகளில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. தீராத பிரச்சனை ஒரு குடும்பத்தை விடாமல் துரத்தினால் அவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கவில்லை என்று அர்த்தம். குலதெய்வ சாபம் இருந்தால் தான் தீராத மனக் கஷ்டம், பணக் கஷ்டம், தீராத நோய் ஏற்படும். குலதெய்வத்தை மறந்து விடுதல், குலதெய்வத்தை வணங்காமல் இருத்தல் போன்ற காரணங்களால் குலதெய்வ சாபம் உருவாகும். … Read more

ஒரே ஒரு தீபம் போதும் உங்கள் குலதெய்வம் ஓடோடி வந்து காப்பார்!

ஒரே ஒரு தீபம் போதும் உங்கள் குலதெய்வம் ஓடோடி வந்து காப்பார்!

ஒரே ஒரு தீபம் போதும் உங்கள் குலதெய்வம் ஓடோடி வந்து காப்பார்! நம் அனைவருக்கும் குலதெய்வம் இருக்கிறது. குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே எதையும் செய்ய முடியும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். ஒருவேளை குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால் தீராத கஷ்டங்கள் தங்களை வந்து சேரும். எனவே எந்த ஒரு சூழிநிலையிலும் குலதெய்வ வழிபாட்டை மட்டும் மறந்து விடாதீர்கள். வீட்டு பூஜை அறையில் குலதெய்வ படத்திற்கு முன்னர் ஒரு தீபம் ஏற்றி வைப்பதினால் அவரின் அருள் முழுமையாக கிடைக்கும். … Read more

இந்த வேண்டுதலை இந்த கடவுளிடம் வைத்தால் அவை விரைவில் நடக்கும்!!

இந்த வேண்டுதலை இந்த கடவுளிடம் வைத்தால் அவை விரைவில் நடக்கும்!!

இந்த வேண்டுதலை இந்த கடவுளிடம் வைத்தால் அவை விரைவில் நடக்கும்!! நம் அனைவரும் கடவுளிடம் நோய் நொடி இல்லாத வாழ்க்கை வேண்டும், பணம் வேண்டும், நல்ல வேலை வேண்டும், நல்ல துணை வேண்டும் என்று வேண்டுவது வழக்கம். ஆனால் நம் வேண்டுதலை அந்தந்த கடவுளிடம் வைத்தால் மட்டுமே அவை விரைவில் நடக்கும். தாங்கள் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் மகா லட்சுமி மற்றும் வெங்கடாசலபதியிடம் வேண்ட வேண்டும். திருமணம் நடக்க, மனதிற்கு பிடித்தவர் வாழ்க்கை துணையாக … Read more

அமாவாசை அன்று இதை செய்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்!!

அமாவாசை அன்று இதை செய்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்!!

அமாவாசை அன்று இதை செய்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்!! மாதம் ஒருமுறை வரக் கூடியது அமாவாசை. இந்த நாளில் அனைவரும் தலைக்கு குளித்து விட்டு கோயிலுக்கு செல்வது வழக்கம். பெரும்பாலானோர் இந்த நாளில் திருஷ்டி கழிப்பார்கள். கண் திருஷ்டி என்பது மிகவும் பயங்கரமான ஒன்று. இவை ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால் அவரின் நிம்மதி, மகிழ்ச்சி அனைத்தும் காணாமல் போய்விடும். அதுமட்டும் இன்றி தொட்டது எல்லாம் தோல்வியில் முடிந்து விடும். இதனால் அதிக எதிர்மறை … Read more

இந்த 2 பொருள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பணப் பிரச்சனையை காணாமல் போகச் செய்யும்!!

இந்த 2 பொருள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பணப் பிரச்சனையை காணாமல் போகச் செய்யும்!!

இந்த 2 பொருள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பணப் பிரச்சனையை காணாமல் போகச் செய்யும்!! எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அவை அனைத்தும் செலவிற்கே சென்று விடுகிறது. சேமிப்பு என்ற ஒன்றை செய்யவே முடியவில்லை என்று பலரும் வருந்துகின்றனர். வாங்குகின்ற சம்பள பணம் அனைத்தும் செலவிற்கே சென்று விட்டால் எப்படி சேமிப்பது என்று புலம்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள். ஜாதிக்காய் விரலி மஞ்சள் இந்த இரண்டு பொருட்களுமே பணத்தை வசியம் செய்யக் கூடியவை. வீட்டு … Read more

கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட ஆஞ்சிநேயருக்கு இந்த பொருளை நெய்வேத்தியமாக படையுங்கள்!!

கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட ஆஞ்சிநேயருக்கு இந்த பொருளை நெய்வேத்தியமாக படையுங்கள்!!

கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட ஆஞ்சிநேயருக்கு இந்த பொருளை நெய்வேத்தியமாக படையுங்கள்!! இன்றைய உலகில் பணத்தை தவிர வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இங்கு பணம் தான் ஒரு மனிதனுக்கு மரியாதை மற்றும் அதிகாரத்தை கொடுக்கிறது. பிறப்பு இறப்பு என்று அனைத்திற்கும் பணம் தான் முக்கிய தேவையாக இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிக்க அள்ளும் பகலும் அயராமல் உழைத்தும் விலைவாசி உள்ளிட்ட பல காரணங்களால் அவற்றின் தேவை இன்னும் கூடத் தான் செய்கிறது. இதனால் பிறரிடம் … Read more

உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா?

உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா?

உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா? குபேரரர், லட்சுமி தேவி ஆகியோர் கனவில் வந்தால் உங்களுக்கு பண வரவு, தன வரவு அதிகரிக்க போகிறது என்று அர்த்தம். நீங்கள் செல்வந்தர்களாக உருவெடுக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். தொழில் நல்ல லாபம் கிடைக்க போகிறது என்று அர்த்தம். விநாயகர் கனவில் வந்தால் வேலை கிடைக்கும் என்று அர்த்தம். புதிய தொழில் துவங்க ஆசி கிடைப்பதாக அர்த்தம். இறந்த முன்னோர்கள் கனவில் வந்தால் நமக்கு ஆபத்து … Read more