இனி பில்டர் தேவையில்லை.. தண்ணீரை சுத்தம் செய்ய 10 ரூபாய் செலவு செய்தால் போதும்!

இனி பில்டர் தேவையில்லை.. தண்ணீரை சுத்தம் செய்ய 10 ரூபாய் செலவு செய்தால் போதும்! உயிர் வாழ தண்ணீர் மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலத்தில் தண்ணீரால் தான் உயிருக்கு ஆபத்தான கொடிய நோய்கள் படையெடுக்கிறது. கழிவுகள், நோய் கிருமிகள் கலந்து குடிக்கும் நீர் சுகாதாரமற்ற நீராக மாறிவிடுகிறது. உடல் இயக்கத்திற்கு இன்றியமையாத ஒன்றாக உள்ள தண்ணீரை சுத்தப்படுத்த ஆயிரக்கணக்கில்விலை கொடுத்து பில்டர் வாங்கி பயன்படுத்துவதை விட நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய பதிமுகம் பட்டையை … Read more