அண்ணன் தம்பியின் பாசம்னா இதுதான்!. நொடிப்பொழுதில் தம்பியை கேச் புடித்த பாசக்கார அண்ணன் !..

This is the love of brother and sister! Affectionate brother who caught his brother in an instant!..

அண்ணன் தம்பியின் பாசம்னா இதுதான்!. நொடிப்பொழுதில் தம்பியை கேச் புடித்த பாசக்கார அண்ணன் !.. கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் சகோதரர் இருவர்கள் தங்களது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.அவரது பெற்றோர்களோ வீட்டின் உள்ளே அவர்களது வேலையை பார்த்து வந்தனர்.அப்போது தம்பி வீட்டின் மேல் மாடியில் ஏறி சுத்தம் செய்து வந்தார். அண்ணனும் கீழ்தளத்தில் உள்ள ஒட்டடைகளை அடித்துக் கொண்டிருந்தார். அப்போது எவரும் எதிர்பாராத விதமாக திடீரென மாடியிலிருந்த  தம்பி கீழே தவறி விழுந்தார். அண்ணனும் லாபகமாக கையாண்டு … Read more

அசத்தல்…இந்த மாநிலத்தில் மட்டும் பெண்களுக்கு இலவச பேருந்து இயக்கம்?அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

அசத்தல்…இந்த மாநிலத்தில் மட்டும் பெண்களுக்கு இலவச பேருந்து இயக்கம்?அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. வட இந்திய மாநிலங்களில் சகோதர மற்றும் சகோதரி பாசத்தை சிறப்பிக்கும் வகையில் ராக்கி அல்லது ரக்‌ஷா பந்தன் என்ற தினத்தை மிகக் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி விடுவது வழக்கமாகும். அதே போல் சகோதர, சகோதரிகள் தங்களுக்குள் பரிசுப் பொருட்களையும் மற்றும் புத்தாண்டுகளையும் வழங்கி இந்த தினத்தை கொண்டாடுகின்றனர். ஒரே வயிற்றில் பிறந்தால் … Read more

பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் கவனத்திற்கு! இந்த செயலை செய்தால் குடும்பமே சிதைந்து விடும் கவனமாக இருங்கள்!

பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் கவனத்திற்கு! இந்த செயலை செய்தால் குடும்பமே சிதைந்து விடும் கவனமாக இருங்கள்! ஒரு குடும்பம் என்றால் தாய், தந்தை மற்றும் பிள்ளைகள், தான், அந்த பிள்ளைகள் ஆண் என்றாலும் பெண் என்றாலும் பிள்ளைகளாக இருந்தாலே மகிழ்ச்சி தான். ஆஸ்திக்கு ஆணும், ஆசைக்கு பெண்ணும் என்று அந்த காலத்தில் பழமொழி கூறுவார்கள். ஆனால் இன்று ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதால் எல்லா விஷயத்திலும் ஆணுக்கு நிகராக பெண்ணை பார்ப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் … Read more

தங்கையை 25 இடங்களில் வெட்டி கொன்ற கொடூர அண்ணன்! இப்படி ஒரு வன்மம்!

Brutal brother who hacked his sister to death in 25 places! Such an atrocity!

தங்கையை 25 இடங்களில் வெட்டி கொன்ற கொடூர அண்ணன்! இப்படி ஒரு வன்மம்! நெல்லை அருகில் தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லையான வசவப்பபுரம் பகுதியில் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான சுடலைமுத்து. இவரது மனைவி பெயர் பவானி. இவர்களுக்கு மாலைராஜா (22) என்ற மகனும், கவிதா (17) உள்பட 3 மகள்களும் உண்டு. இதில் கவிதா பிளஸ்-2 படித்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் கவிதா செல்போனை பார்த்துக் கொண்டு இருந்த சமயத்தில், அங்கு … Read more