தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வர வேண்டியதே! இத்தனை கோடியா?
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வர வேண்டியதே! இத்தனை கோடியா? தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பல கோடி ரூபாய் வரவேண்டிய நிலுவைத் தொகை இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதெல்லாம் உண்மைக்கு மாறான செய்தி என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 60 ஆயிரத்துக்கும் மேல் மின்நுகர்வோர், மின்சார கட்டணத்தை முறையாக செலுத்துவது இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே சமயத்தில் 47 கோடி மின்சார பாரியத்துக்கு … Read more