தமிழ்நாட்டிற்கு வரும் புதிய பேருந்துகள்!! இனி மஞ்சள் நிறத்தில் மாற்றம்!!

New buses coming to Tamil Nadu!! Change to yellow now!!

தமிழ்நாட்டிற்கு வரும் புதிய பேருந்துகள்!! இனி மஞ்சள் நிறத்தில் மாற்றம்!! தமிழ்நாட்டு அரசு விரைவு போக்குவரத்து துறை சர்பாக பேருந்துகளுக்கு இனி மஞ்சள் நிறம் அடிக்கப்பட உள்ளது.மேலும் பேருந்துகளில் இருக்கும்  குறைகளை சரி செய்யவும் முடிவு செய்துள்ளனர். போக்குவரத்து கழகம் சார்பாக 200 புதிய இருக்கை வசதிகளுடன் இருக்க கூடிய பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மேம்படுத்த பட உள்ள பேருந்துகள் அனைத்தும் மஞ்சள் நிறம் அடிக்கப்பட உள்ளது. மேலும் … Read more

யூடியூப் பிரபலங்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 50 லட்சம் அபராதம்!

Important information for YouTube celebrities! If you do this, a fine of Rs 50 lakh!

யூடியூப் பிரபலங்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 50 லட்சம் அபராதம்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஒரு செல்போனுக்குள் அடங்கி விடுகின்றது.இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயன்படுத்தி வருகின்றனர்.ஒரு ஸ்மார்ட் போன் இருந்தாலே போதும் உலகில் எந்த மூலையில் எது நடந்தாலும் உடனுடக்குடன் நமக்கு தெரிய வரும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. கொரோனா பெருந்தொற்றின் போது பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகளே ஆன்லைன் மூலமாகத்தான் நடைபெற்றது.செல்போன் என்ற ஒரு … Read more

ஜீன்ஸ் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! இதை வைத்து ஊறுகாய் தான் போடமுடியும் புலம்பும் வாடிக்கையாளர்!

A shock awaits the person who ordered the jeans! The customer complains that he can only put pickles with this!

ஜீன்ஸ் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! இதை வைத்து ஊறுகாய் தான் போடமுடியும் புலம்பும் வாடிக்கையாளர்! தற்போது உள்ள காலகட்டத்தில் எந்த ஒரு பொருள் வேண்டுமானாலும் அவரவர்கள் ஆன்லைனில் தான் ஆடர் செய்து பெறுகின்றனர்.அதற்காக பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த செயலிகளுக்கு சென்று நாம் விரும்பும் பொருட்களை கிளிக் செய்து முகவரி போன்றவைகளை பதிவு செய்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் வீடு தேடி வந்துவிடும். அவ்வாறு இங்கிலாந்தின் டெபாப் என்ற பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் தளமாக செகண்ட் … Read more

இறந்த மகனை உப்பு குவியலில் வைத்த தந்தை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

The father put his dead son in a pile of salt! Shocking information that came out!

இறந்த மகனை உப்பு குவியலில் வைத்த தந்தை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்! கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி கங்கம்மா, இவர்களுக்கு 12  வயதில் பாஸ்கர் என்ற மகன் உள்ளார். இவர் நேற்று காலை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அந்த பகுதியில் ஒரு குழியில் தண்ணீர் தேங்கி நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பாஸ்கர் அந்த குழியில் விழுந்து விட்டார். அவர் விழுந்தது யாருக்கும் தெரியாத நிலையில் அவர் … Read more