இனி மின்சாரம் பற்றி கவலை இல்லை.. செந்தில்பாலாஜி வெளியிட்ட இன்பச்செய்தி!! தமிழ்நாடு முழுவது அமல்!!

No more worry about electricity.. Senthilbalaji published good news!! Amal all over Tamil Nadu!!

இனி மின்சாரம் பற்றி கவலை இல்லை.. செந்தில்பாலாஜி வெளியிட்ட இன்பச்செய்தி!! தமிழ்நாடு முழுவது அமல்!! தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பதால் சூரிய ஒளி தயாரிக்கும் திட்டத்தை முதல்வர் அவர்கள் சமீபத்தில் தொடங்கி வைத்ததையொட்டி தற்பொழுது இது உச்சம் தரும் அளவிற்கு மின்சாரத்தை ஈட்டி தந்துள்ளது. இது குறித்து செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். அதில், 150 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூரிய ஒளியின் மின்சார திட்டத்தில் தற்பொழுது என்றும் இல்லாத அளவிற்கு … Read more

இனி ஒரு ரூபாய் கூட மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை! இதை மட்டும் செய்தால் போதும்!!

இனி ஒரு ரூபாய் கூட மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை! இதை மட்டும் செய்தால் போதும்!!

இனி ஒரு ரூபாய் கூட மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை! இதை மட்டும் செய்தால் போதும்!! மின்கட்டணம் உயர்வைக் கண்டு பலரும் தற்பொழுது சோலார் வைப்பது குறித்து பேசி வருகின்றனர். தற்பொழுது திமுக ஆட்சி வந்ததை அடுத்து மின்கட்டணத்தை அதிக அளவு உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் திமுக மின் கட்டணத்தை குறைப்பதாக இல்லை. இதனால் பல இடங்களில் சோலார் சிஸ்டம் அமைப்பது குறித்து பேச்சுக்கள் எழுந்துள்ளது. இவ்வாறு சோலார் சிஸ்டம் அமைத்து … Read more

மோசடி வழக்கில் சிக்கிய பிரபல நடிகைக்கு 3 ஆண்டுகள் சிறை!

மோசடி வழக்கில் சிக்கிய பிரபல நடிகைக்கு 3 ஆண்டுகள் சிறை!

மோசடி வழக்கில் சிக்கிய பிரபல நடிகைக்கு 3 ஆண்டுகள் சிறை! கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகைக்கு மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கேரளாவை சேர்ந்த நடிகை சரிதா நாயர் என்பவர் காற்றாலை மோசடி வழக்கில் சிக்கி இருந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சற்று முன் வெளிவந்த நிலையில் சரிதா நாயர் உள்பட 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் … Read more