அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்படுகிறீர்களா? அப்போ கல் உப்பை இப்படி பயன்படுத்தினால் விரைவில் பலன் கிடைக்கும்!!
அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்படுகிறீர்களா? அப்போ கல் உப்பை இப்படி பயன்படுத்தினால் விரைவில் பலன் கிடைக்கும்!! நம்மில் பலர் அவசரத் தேவைக்காக நகைகளை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் திணறி வருகிறோம். நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நகையை மீட்க முடியாமல் வருடங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது. வட்டி மட்டும் தான் கட்டமுடிகிறது. அசலுக்கான பணத்தை சேமிக்க முடியவில்லை என்று புலம்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை கடைபிடித்து பாருங்கள். நீண்ட … Read more