இந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்லும்!! முன்னாள் வீரர் கங்குலி கணிப்பு!!

These teams will advance to the semi-final round!! Former Player Ganguly Prediction!!

இந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்லும்!! முன்னாள் வீரர் கங்குலி கணிப்பு!! பிசிசிஐ –யின் முன்னாள் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் எந்தெந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பல்வேறு வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கங்குலி தற்போது அவருடைய விருப்பத்தை கூறி உள்ளார். இது குறித்து கங்குலி கூறியதாவது, … Read more

கங்குலியாக நடிக்கும் ஆயுஷ்மான் குராணா! அப்போ ரன்வீர் கபூர் இல்லையா!!

கங்குலியாக நடிக்கும் ஆயுஷ்மான் குராணா! அப்போ ரன்வீர் கபூர் இல்லையா! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி அவர்களின் வாழ்கை வரலாற்றுப் படத்தில் பிரபல நடிகர் ஆயுஷ்மான் குராணா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சௌரவ் கங்குலி. இவர் பிசிசிஐ தலைவராகவும் இருந்துள்ளார். இவர் தனது வாழ்கை வரலாற்றை பயோபிக் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று கடந்த 2021ம் ஆண்டு அறிவித்திருந்தார். … Read more

மீண்டும் கேப்டனாக தாதா கங்குலி… அவர் அணியில் இடம்பெற்ற இந்திய வீரர்கள்

மீண்டும் கேப்டனாக தாதா கங்குலி… அவர் அணியில் இடம்பெற்ற இந்திய வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கங்குலி. அவர் 2000 முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்திய அணியை வழிநடத்தினார். அவர் கேப்டன்சியில் இந்திய அணி 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்றது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது இந்திய கிரிக்கெட்  வாரியத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்திய கிரிக்கெட் வாரியம் உலகில் … Read more

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகினாரா கங்குலி… திடீரென்று பரவிய வதந்தி!

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகினாரா கங்குலி… திடீரென்று பரவிய வதந்தி! இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் சவுரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட் வாரியம் உலகில் உள்ள கிரிக்கெட் வாரியங்களில் மிகவும் முன்னேறிய பொருளாதார வசதியோடு முன்னிலையில் உள்ளது பிசிசிஐ. பிசிசிஐ –ன் 39 ஆவது தலைவராக கடந்த 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி. அதில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக அவர் தலைவர் பொறுப்பில் இருந்து … Read more

கங்குலிக்கு நோய்த்தொற்று உறுதி! கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்தொற்று நாடு முழுவதும் பரவி அனைவரையும் பல இன்னல்களுக்கு ஆளாக்கி வருகிறது. அத்துடன் பொருளாதார ரீதியாகவும் நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது, முக்கிய பிரமுகர்களை இந்த நோயின் காரணமாக, நாடு இழந்திருக்கிறது.அதில் நடிகர் விவேக், பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம், இயக்குனர் கே.வி. ஆனந்த் உள்ளிட்ட பிரமுகர்கள் உள்பட மிக முக்கிய பிரமுகர்கள் அடங்குவார்கள். இந்த நிலையில் இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை … Read more