உங்கள் வீட்டு பீரோவில் இந்த 3 பொருட்களை வைத்தால்.. பண மழை கொட்டும்!

உங்கள் வீட்டு பீரோவில் இந்த 3 பொருட்களை வைத்தால்.. பண மழை கொட்டும்!

உங்கள் வீட்டு பீரோவில் இந்த 3 பொருட்களை வைத்தால்.. பண மழை கொட்டும்! தற்காலத்தில் பணம் மட்டுமே வாழ்க்கை என்ற நிலை உருவாகி விட்டது. பணம் சம்பாதிக்க வேண்டும்… நல்ல நிலைக்கு வர வேண்டும்… எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும்… உள்ள காரணங்கள் தான் நம்மை நிறக்காமல் பணத்தின் பின்னால் ஓட வைக்கிறது. சம்பாதிக்கும் பணம் எவ்வளவாக இருந்தாலும் சரி.. அதில் இருந்து சிறு தொகையை சேமிப்பாக எடுத்து வைக்கும் பழக்கம் இல்லையென்றால் வாழக்கையை நடத்துவது கடினமாகி … Read more

12 ராசிக்காரர்கள் இந்த நாளில் எதை தொடங்கினாலும் வெற்றி தான்!

12 ராசிக்காரர்கள் இந்த நாளில் எதை தொடங்கினாலும் வெற்றி தான்!

12 ராசிக்காரர்கள் இந்த நாளில் எதை தொடங்கினாலும் வெற்றி தான்! 1)மேஷம் முருகன் வழிபாட்டிற்கு உகந்த செவ்வாய் கிழமையில் மேஷ ராசியில் பிறந்தவர்கள் எந்த காரியத்தை தொடங்கினாலும் அவை வெற்றியை தேடி தரும். 2)ரிஷபம் நீங்கள் எந்த ஒரு நல்ல காரியத்தை செய்ய நினைத்தாலும் திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் தொடங்குவது நல்லது. இதனால் வெற்றியாளர்களாக உருவெடுப்பீர்கள். 3)மிதுனம் உங்கள் ராசிப்படி நீங்கள் மங்களகரமான புதன் கிழமையில் நல்ல காரியங்களை தொடங்குவது சிறப்பு. 4)கடகம் … Read more

உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் பணச் செலவு ஏற்படும்!

உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் பணச் செலவு ஏற்படும்!

உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் பணச் செலவு ஏற்படும்! உங்கள் வீட்டு நிலைவசாலில் எண்ணெய் கொட்டினால் பண விரையம் ஆகும் என்று அர்த்தம். வீட்டில் நகை திருடு போவது, நீங்களே நகையை தவறவிடுவது.. இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் பணம் தாங்காமல் போகும். ஒரு இடத்தில் நீங்கள் வைத்த பணத்தை மறந்தால்.. பண விரையம் ஏற்படும். தண்ணீரை வீணடித்தால் பண விரையம் ஏற்படும். பணம் சேமித்தாலும்.. அவை எதாவது ஒரு செலவு ஏற்பட்டு கரைந்து விடும். … Read more

இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லதை தவிர வேற எதுவும் நடக்காது!

இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லதை தவிர வேற எதுவும் நடக்காது!

இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லதை தவிர வேற எதுவும் நடக்காது! வீட்டு பூஜை அறை கோயில் போன்றது. அதை முறையாக பராமரித்து வந்தால் வீட்டில் தெய்வீக சக்தி உண்டாகும். வீட்டிற்கு வந்தால் ஒருவித நிம்மதியை கொடுக்கும். இந்த பூஜை அறையில் உங்கள் ராசிப்படி சில பொருட்களை வைத்து வழிபட்டு வந்தால் பண வரவு, நிம்மதி, மகிழ்ச்சி, வெற்றி, முன்னேற்றம் கிட்டும். மேஷம் 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிக்காரர்கள் பூஜை … Read more

சகல நன்மைகளும் கிடைக்கும்.. இவ்வாறு செய்தால்!

சகல நன்மைகளும் கிடைக்கும்.. இவ்வாறு செய்தால்!

சகல நன்மைகளும் கிடைக்கும்.. இவ்வாறு செய்தால்! *பசு மாடுகளுக்கு வாழைப்பழம் வாங்கி சாப்பிட கொடுத்தால் பண வரவு அதிகரிக்கும். *துளசி மாடத்திற்கு விளக்கேற்றி 3 முறை அதை சுற்றி வந்தால் சகல யோகம் கிடைக்கும். *உப்பு, அரிசி இந்த இரண்டு பொருட்களும் செல்வத்தை வாரி வழங்கக் கூடியவை. இதை இரண்டையும் தரையில் சிந்தக் கூடாது. *கிழிந்த துணிகளை உடுத்தக் கூடாது. இதனால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் வீட்டில் பணக் கஷ்டம் அதிகரிக்கும். *அம்மிக்கல், உரலில் … Read more

சகல செல்வங்களும் கிடைக்க பஞ்சமி திதி அன்று நீங்கள் ஏற்ற வேண்டிய தீபம்!

சகல செல்வங்களும் கிடைக்க பஞ்சமி திதி அன்று நீங்கள் ஏற்ற வேண்டிய தீபம்!

சகல செல்வங்களும் கிடைக்க பஞ்சமி திதி அன்று நீங்கள் ஏற்ற வேண்டிய தீபம்! பஞ்சமி திதி அன்று மட்டுமே இந்த பரிகாரம் செய்ய வேண்டும். வீட்டு பூஜை அறையை துடைத்து சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பித்தளை தாம்பூலத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி துடைத்துக் கொள்ளவும். இதை பூஜை அறை தரையில் வைத்து மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டு வைக்கவும். அடுத்து அந்த தாம்பூலத்தில் புதிதாக 5 அகல் விளக்கு வைக்கவும். அந்த அகலிற்கு மஞ்சள் குங்குமம் … Read more

தீராத பணப் பிரச்சனைக்கு எளிய தீர்வு..!

தீராத பணப் பிரச்சனைக்கு எளிய தீர்வு..!

தீராத பணப் பிரச்சனைக்கு எளிய தீர்வு..! ஒரு வெள்ளை துணியில் பாசி பருப்பை கொட்டி மூட்டையாக கட்டி இரவு தூங்குவதற்கு முன் தலையணை அடியில் வைத்து படுத்தால் பணப் பிரச்சனை முழுமையாக நீங்கும். பசுந் தயிரை உடல் முழுவதும் பூசி.. பிறகு குளியல் போட்டால் பணப் பிரச்சனை தீரும். மங்கையர் தங்களது இடது கையில் வெள்ளி மோதிரம் அணிந்தால் பணப் பிரச்சனை ஒரு முடிவுற்கு வரும். வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் சுத்தமான பசும் பாலை தெய்வ சக்தி … Read more

நாம் செய்யும் இந்த தவறுகள் மூதேவி.. வீட்டிற்கு வர காரணமாகிவிடும்!

நாம் செய்யும் இந்த தவறுகள் மூதேவி.. வீட்டிற்கு வர காரணமாகிவிடும்!

நாம் செய்யும் இந்த தவறுகள் மூதேவி.. வீட்டிற்கு வர காரணமாகிவிடும்! வீட்டில் தரித்திரம், மூதேவி இருந்தால் நல்ல காரியங்கள் நடப்பது அரிதாகி விடும். கடன் பிரச்சனை, பண விரையம் ஆகும். கோடி கோடியாய் சம்பாதித்தாலும் ஒரு பைசா கையில் தாங்காது. கடன் வாங்கும் சூழல் அதிகம் ஏற்படும். நம்மை படுத்தி எடுக்கும் மூதேவி வீட்டிற்கு வரக் காரணம் நாம் செய்யும் சில தவறுகள் தான். முதலில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அலங்கோலமாக இருந்தால் மூதேவி … Read more

ஆண், பெண் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திரக் குறிப்புகள்!

ஆண், பெண் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திரக் குறிப்புகள்!

ஆண், பெண் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திரக் குறிப்புகள்! *வீட்டில் குலதெய்வ படத்தை வைத்து தினமும் விளக்கேற்ற வேண்டும். *காலை நேரத்தில் கந்தசஷ்டி கவசம், பெருமாள் மந்திரம் கேட்பது நல்லது. *வீட்டில் தினமும் பூஜை செய்வதினால் நிம்மதி, முன்னேற்றம் ஏற்படும். *மங்களகரமான வெள்ளிக் கிழமை நாளில் மங்கையர்கள் பிறருக்கு காசு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். *அண்டை வீட்டு விஷயங்களை தங்கள் வீட்டில் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். *வருடத்தில் இரு முறையாவது குலதெய்வ கோயிலுக்கு … Read more

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..!

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..!

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..! உங்கள் வீட்டில் பணம், செல்வம் நிறைந்து இருக்க.. மயிலிறகு பரிகாரம் செய்யவும். இந்த பரிகாரத்தை பௌர்ணமி அன்று செய்ய வேண்டும். அப்பொழுது தான் அதன் முழு பலனை அனுபவிக்க முடியும். மயிலிறகு மிகவும் அழகான ஒன்று. இதை வைத்து எவ்வாறு பரிகாரம் செய்வது… உடையாத 8 மயிலிறகு வாங்கிக் கொள்ளவும். பூஜை பொருட்கள் விற்கப்படும் கடைகளில் இவை கிடைக்கும். இந்த 8 … Read more