வீட்டில் செல்வம் குறையாமல் இருக்க 12 ராசிக்காரர்கள் உச்சரிக்க வேண்டிய லட்சுமி மந்திரங்கள்!

வீட்டில் செல்வம் குறையாமல் இருக்க 12 ராசிக்காரர்கள் உச்சரிக்க வேண்டிய லட்சுமி மந்திரங்கள்!

வீட்டில் செல்வம் குறையாமல் இருக்க 12 ராசிக்காரர்கள் உச்சரிக்க வேண்டிய லட்சுமி மந்திரங்கள்! 1)மேஷ ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் “ஸ்ரீம்” என்ற லட்சுமி மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும். 2)ரிஷப ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் “ஓம் சர்வபாதா வினிமுக்குடோ, தன் தியான்யா சுத்தன்வித்தா | மானுஷியோ மாப்ரபதேன் பிவிஷ்யதி நா சன்ஷயா ஓம்” என்ற லட்சுமி மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும். 3)மிதுன ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் “ஓம் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்கான குபேர மந்திரம்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்கான குபேர மந்திரம்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்கான குபேர மந்திரம்..!! 1)மேஷ ராசி – ஓம் ஸ்ரீம் யக்ஷ ராஜாய நம 2)ரிஷப ராசி – ஓம் ஸ்ரீம் குபேர ராஜாய நம 3)மிதுன ராசி – ஓம் ஸ்ரீம் வைஸ்ரவணாய நம 4)கடக ராசி – ஓம் ஸ்ரீம் தன தான்யாதிபதியே நம 5)சிம்ம ராசி – ஓம் ஸ்ரீம் சித்ர லேக ப்ரியாய நம 6)கன்னி ராசி – ஓம் ஸ்ரீம் ராவணாக்ரஜாய நம 7)துலாம் ராசி … Read more

தோஷங்களை நீக்கும் இறைக்கவசம் பற்றி தெரியுமா?

தோஷங்களை நீக்கும் இறைக்கவசம் பற்றி தெரியுமா?

தோஷங்களை நீக்கும் இறைக்கவசம் பற்றி தெரியுமா? தினமும் பக்தியுடன் இறைக்கவசம் படித்து பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 1)பணக் கஷ்டம் – கனகதாரஸ்தோத்திரம் 2)செய்வினை – சுதர்சன கவசம் 3)கர்ம வியாதி தீர – சுதர்சன கவசம் 4)தொழில் வியாபர விருத்தி – அதிர்ஷ்ட லட்சுமி கவசம் 5)நீதிமன்ற வழக்கு வெற்றிக்கு – ஹனுமந்த கவசம் 6)புத்திர பாக்கியம் பெற, திருமணம் நடைபெற – சந்தான கோபால கவசம் 7)உத்யோகம் கிடைக்க … Read more

தெய்வங்களுக்கு வாழைப்பழம், தேங்காய் வைத்து படைக்க என்ன காரணம் தெரியும்?

தெய்வங்களுக்கு வாழைப்பழம், தேங்காய் வைத்து படைக்க என்ன காரணம் தெரியும்?

தெய்வங்களுக்கு வாழைப்பழம், தேங்காய் வைத்து படைக்க என்ன காரணம் தெரியும்? எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால் தேங்காய் உடைத்து சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியை காட்டுகிறது. இது போல மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என இறைவனிடம் வேண்டவே நாம் கடவுளுக்கு தேங்காய், பழம் படைக்கின்றோம். அதுமட்டும் இல்லாமல் தேங்காய், வாழைப்பழம் இரண்டும் … Read more

காரிய சித்தியை வரமாகத் தரும் இந்த அதிர்ஷ்ட எண்ணைப் பற்றி தெரியுமா?

காரிய சித்தியை வரமாகத் தரும் இந்த அதிர்ஷ்ட எண்ணைப் பற்றி தெரியுமா?

காரிய சித்தியை வரமாகத் தரும் இந்த அதிர்ஷ்ட எண்ணைப் பற்றி தெரியுமா? நீங்கள் நினைத்த நியமன காரியம் எதுவாக இருந்தாலும் இந்த எண்ணை இவ்வாறு நினைத்து பயன்படுத்தி மனதார வேண்டி உங்கள் வார்த்தை வெகு விரைவில் பெற்றுக் கொள்ளுங்கள். பயன்படுத்த வேண்டிய தேவதை எண்(Angle Number) – 1 1 7 6 ஒரு எலுமிச்சையில் எழுதி பூஜை அறையில் வைத்து வழிபடலாம் அல்லது உங்கள் இடது கை உள்ளங்கையில் கட்டை விரலின் கீழ் பகுதியில் எழுதலாம். … Read more

கோடி கடனும் காணமல் போகச் செய்யும் காமாட்சி விளக்கு வழிபாடு!!

கோடி கடனும் காணமல் போகச் செய்யும் காமாட்சி விளக்கு வழிபாடு!!

கோடி கடனும் காணமல் போகச் செய்யும் காமாட்சி விளக்கு வழிபாடு!! இன்றிய கால வாழ்க்கை சூழலில் ஒவ்வொரு நாளையும் நகர்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எதற்கும் பணத்தின் தேவை அதிகரித்து விட்டது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் நாம் ஈட்டும் வருமானம் போதுமானதாக இல்லை. இதனால் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். ஒருமுறை கடன் வாங்கி பழகிக் கொண்டால் அந்த பழக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இதனால் வாங்கிய கடனை கட்ட … Read more

27 நட்சத்திரத்திற்கு உரிய ‘காயத்ரி மந்திரம்’!

27 நட்சத்திரத்திற்கு உரிய 'காயத்ரி மந்திரம்'!

27 நட்சத்திரத்திற்கு உரிய ‘காயத்ரி மந்திரம்’! உங்கள் ராசி நட்சத்திரத்திற்கு உரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வர நல்ல பலன் கிடைக்கும். 1)அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் 2)பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் 3)கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் 4)ரோஹிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி … Read more

வீடு தேடும் போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை!

வீடு தேடும் போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை!

வீடு தேடும் போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை! 1)வடைக்கு வீடு தேடினாலும் சரி, சொந்த வீடு வாங்க நினைத்தாலும் சரி நீங்கள் பார்க்கும் வீடு முச்சந்தி வீடாக இருக்கக் கூடாது. 2)வீட்டிற்கு எதிரில் தெருக்கள் இருக்கக் கூடாது. அதாவது வீட்டிற்கு எதிரில் வலது, இடது பக்கங்களில் தெருக்கள் மூன்றும் ஒன்று சேர்ந்தவாறு இருக்கக் கூடாது. 3)தெரு வாசலின் உயரத்தை விட உள் வாசலின் உயரம் குறைவாக இருக்கக் கூடாது. ஒருபடி இறங்கி செல்லக் கூடாது. … Read more

உங்கள் ஊதியம் 6 இலக்க எண்ணில் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை அவசியம் செய்யுங்கள்!

உங்கள் ஊதியம் 6 இலக்க எண்ணில் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை அவசியம் செய்யுங்கள்!

உங்கள் ஊதியம் 6 இலக்க எண்ணில் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை அவசியம் செய்யுங்கள்! பணத்தின் தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிக்க கடுமையாக உழைக்கும் நாம் அந்த பணத்தின் வரவை அதிகரிக்க சில ஆன்மீக வழிகளை பின்பற்றலாம். உங்களுக்கு எவ்வளவு பெரிய பணக் கஷ்டம் இருந்தாலும் சரி அந்த பணப் பிரச்சினையில் இருந்து விடுபடஇந்த எளிய மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள் போதும். பணக்கஷ்டம் தீர தினமும் மாலை … Read more

அடேங்கப்பா பூஜை விளக்கில் இத்தனை வகைகள் இருக்கின்றதா?

அடேங்கப்பா பூஜை விளக்கில் இத்தனை வகைகள் இருக்கின்றதா?

அடேங்கப்பா பூஜை விளக்கில் இத்தனை வகைகள் இருக்கின்றதா? 1)காமாட்சி விளக்கு நம் வீட்டு பூஜை அறையில் கட்டாயம் காமாட்சி விளக்கு இருக்கும். இந்த விளக்கிற்கு பெரும் சக்தி உள்ளது. எந்த ஒரு சுப காரியத்திற்கும் இந்த விளக்கை ஏற்றி வழிபடுவது வழக்கமாக கொண்டிருக்கின்றோம். 2)குத்து விளக்கு இந்த விளக்கு செங்குத்தாக நிமிர்ந்து நிற்கும். இந்த விளக்கு மங்கலகரமான காரியங்களில் ஏற்றி வழிபடுவது வழக்கம். 3)பாவை விளக்கு ஒரு மங்கை கையில் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் … Read more