சுரேஷ் ரெய்னாவின் மாமாவை கொன்ற கும்பல் பிடிபட்டது

சுரேஷ் ரெய்னாவின் மாமாவை கொன்ற கும்பல் பிடிபட்டது

சுரேஷ் ரெய்னாவின் குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்த கும்பலின் மூன்று உறுப்பினர்கள், ஒரு கொள்ளை சம்பவத்தின் போது அவர்களை போலீசால் கைது செய்யப்பட்டனர். இந்த செய்தியை பஞ்சாப் முதல்வர் மற்றும் கேப்டன் அமரீந்தர் சிங் வெளியிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொள்ளை-குற்றவாளிகளின் மாநிலங்களுக்கு இடையேயான கும்பலின் ஒரு பகுதியாக இருப்பதாக பஞ்சாப் டிஜிபி டிங்கர் குப்தா குறிப்பிட்டுள்ளார். அந்த கும்பலை சேர்ந்த 11 கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களையும் விரைவில் பிடித்து விடுவோம் … Read more

சென்னை அணியில் முதல் போட்டியில் இந்த வீரர் பங்கேற்க மாட்டார்

சென்னை அணியில் முதல் போட்டியில் இந்த வீரர் பங்கேற்க மாட்டார்

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு அனைத்து அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் சென்னை அணியில் பயற்சியாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா பாசிடிவ் என வந்தது. இதனை அடுத்து அனைவரும் சரியான நிலையில் தற்போது முதல் போட்டி மும்பை அணிக்கும், சென்னை அணிக்கும் என தீர்மானமாகிவிட்டது. … Read more

மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி ஜோடியால் தொடரை வென்ற ஆஸ்திரேலியா

மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி ஜோடியால் தொடரை வென்ற ஆஸ்திரேலியா

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து எந்த வித போட்டியும் நடத்த வில்லை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் இங்கிலாந்து – பாகிஸ்தான் தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – ஆஸ்திரேலியா தொடர் நேற்று தான் நடந்து முடிந்தது. மூன்று இருபது ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் இருபது … Read more

ஒரு புதிய தொடக்க ஜோடியை முயற்சிக்க வேண்டும்

ஒரு புதிய தொடக்க ஜோடியை முயற்சிக்க வேண்டும்

பாபர் ஆசாம் பாகிஸ்தானின் ஐம்பது மற்றும் இருபது ஓவர்களுக்கான போட்டியில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவர் அவ்வபோது பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மெதுவான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியதற்காக அவர் மீது விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து முகமது ஹபீஸ் பேசும்போது பாபர் ஆசாமை மிடில் ஆர்டரில் களம் இறக்கலாம் மற்றும் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புக்களை அளிக்கலாம் மேலும் உள்நாட்டு சுற்று வட்டாரத்தின் சில கிரிக்கெட் வீரர்களுக்கு வெளிப்பாடு கொடுக்க ஒரு புதிய தொடக்க ஜோடியை முயற்சிக்க … Read more

டைட்டில் ஸ்பான்சருக்காக வாரி இறைத்த ட்ரீம் 11 நிறுவனம்

டைட்டில் ஸ்பான்சருக்காக வாரி இறைத்த ட்ரீம் 11 நிறுவனம்

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அது மட்டும் இல்லாமல் கடந்த இரண்டு வருடமாக ஐ.பி.எல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருந்து வந்தது ஆனால் தற்போது இந்திய – சீன எல்லைப் பிரச்னையால் விவோ நிறுவனத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தன. அதனால் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விலகியது. … Read more

அனைத்து துன்பங்களையும் கடந்து தான் விளையாட வேண்டும்

அனைத்து துன்பங்களையும் கடந்து தான் விளையாட வேண்டும்

நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஹாரிஸ் தனது ட்விட்டர் பதிவில் நாம் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த 13 வது ஐபிஎல் நடைபெற உள்ளது. ஆனால் போட்டி இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு இந்தியாவில் உள்ள காலநிலை போன்று இல்லை இந்தியாவை விட இரண்டு மடங்கு சூரியன் சுட்டெரிக்கும் அதை எல்லாம் வீரர்கள் சமாளித்து தான் விளையாட வேண்டும் என்று கூறினார்.    

தொடர் வெற்றியை தக்கவைக்குமா இங்கிலாந்து அணி?

தொடர் வெற்றியை தக்கவைக்குமா இங்கிலாந்து அணி?

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாளை போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏன் என்றால் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இரு அணிகளுக்கு இடையே நடக்கும் ஒருநாள் தொடரை இதுவரை இழந்ததே இல்லை. மேலும் 1972 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் பரம எதிரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த … Read more

அணியின் ஒட்டுமொத்த பெருமைக்கும் விராட் கோலிதான் காரணம்

அணியின் ஒட்டுமொத்த பெருமைக்கும் விராட் கோலிதான் காரணம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அனுபவ வீரரான ஏபி டி வில்லியர்ஸ்  பெங்களூர் அணி வீரர்களுடன் இருப்பதை முன்பை விட சிறந்ததாக உணர்கிறேன். நாங்கள் கடினமாக பயிற்சி செய்துள்ளோம். நெறிமுறையுடன் இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு வீரர்களும் கடினமாக உழைத்துள்ளனர். இதற்கான பாராட்டை விராட் கோலிக்கு கொடுத்தாக வேண்டும். அவர் முன்னின்று வழிநடத்தி ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார். கேப்டன் முன்னின்று வழிநடத்திச் செல்வது அணியின் மற்ற வீரர்கள் அதை பின்பற்றுவது மிகவும் எளிதானது’’ என்றார்.

அனைத்து போட்டிகளிலும் நாங்கள்தான் வெல்வோம்

அனைத்து போட்டிகளிலும் நாங்கள்தான் வெல்வோம்

ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் கடந்த 2008 முதல் நடந்து வருகிறது. இத்தனை வருட காலத்தில் எந்த அணியும் ஒரு போட்டியில் கூட தோற்காமல் கோப்பையை வென்றதில்லை. ஆனால் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் அய்யர் அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல் கோப்பையை வெல்வோம் என்று கூறியுள்ளார். எங்கள் அணி அதற்காக கடுமையாக உழைக்கும் என்று கூறினார். ஐ.பி.எல் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு நுழையாத ஒரே அணி டெல்லி ஆகும். இந்த சீசனிலாவது அந்த அணி அதை … Read more

மும்பை அணியில் விளையாட போகிறாரா அர்ஜுன் டெண்டுல்கர்

மும்பை அணியில் விளையாட போகிறாரா அர்ஜுன் டெண்டுல்கர்

இந்தியாவில் கடந்த 2008 முதல் கோடை விடுமுறையில் ஐ.பி.எல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் பெரிய அளவில் உள்ளது. ஆனால் இந்த முறை ஐ.பி.எல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த தொடர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற இருக்கிறது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் முதல் போட்டியில் சென்னையும், … Read more