வெடிவிபத்து போல் பரவிய போலி புகைப்படம்! அமெரிக்க சந்தை சரிந்து மீண்டும் உயர்ந்தது!

வெடிவிபத்து போல் பரவிய போலி புகைப்படம்! அமெரிக்க சந்தை சரிந்து மீண்டும் உயர்ந்தது! அமெரிக்க இராணுவ தலைமை இடமான பென்டகன் அருகே வெடி விபத்து ஏற்பட்டது போல் பரவிய புகைப்படத்தால் அமெரிக்க பங்குச் சந்தை சரிந்து மீண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை அதாவது மே 22ம் தேதி அமெரிக்க இராணுவ தலைமை இடமான பென்டகன் அருகே வெடிவிபத்து எற்பட்டது என்று தகவல்கள் பரவியது. பென்டகன் கட்டிடத்திற்கு அருகில் கரும்புகை இருப்பது போல ஒரு புகைப்படமும் ஒன்று பரவியது. இதற்கு … Read more

இந்த வாரம் பண்டிகை நடக்க வேண்டுமானால் தமிழகத்திலுள்ள ஏழு மாநிலங்களும் இதை செய்ய வேண்டுமென மத்திய அரசு வார்னிங் ?..

The central government has warned that all the seven states in Tamil Nadu should do this if the festival is to take place this week?

இந்த வாரம் பண்டிகை நடக்க வேண்டுமானால் தமிழகத்திலுள்ள ஏழு மாநிலங்களும் இதை செய்ய வேண்டுமென மத்திய அரசு வார்னிங் ?.. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.மக்களின் நலனை கருத்தில் கொண்டு நாட்டில் வரவிருக்கும் பண்டிகை காலங்களை முன்னிட்டு கொரோனா பரவல் சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் தொடர்ந்து கொரோனா சரிவை சந்தித்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 17 ஆயிரம் எண்ணிக்கைக்கு அதிகமாக பதிவாகி உள்ளது. … Read more

டெங்கு,மலேரியா பரவல்.. கொசுக்களின் உற்பத்தியை  அழிக்க மாநகராட்சி எடுத்த புதிய நடவடிக்கை!..

Dengue, malaria spread.. New action taken by the corporation to destroy the production of mosquitoes!..

டெங்கு,மலேரியா பரவல்.. கொசுக்களின் உற்பத்தியை  அழிக்க மாநகராட்சி எடுத்த புதிய நடவடிக்கை!.. கொசுக்களால் டெங்கு மற்றும் மலேரியா சிக்கன் குனியா போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் சிறந்த வழிமுறையாக மாநகராட்சி முழுவதும் இன்று காலை முதல் புகை பரப்பும் பணி மேற்கொள்ளப்பட்ட வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிக அதிக கன மழை பெய்து வருகிறது.இதனால் சாலைகள் மற்றும் கால்வாய் பகுதிகளில் அதிக அளவு  மழை … Read more

மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு… 24 மணிநேரத்தில் 21000 பேர் பாதிப்பு!

மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு… 24 மணிநேரத்தில் 21000 பேர் பாதிப்பு! இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைவதும் அதிகமாகவதுமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டி படைக்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையே மாறிவிட்டது.  நியு நார்மல் எனப்படும் புதிய வாழ்க்கை முறை கொரோனாவால் உருவாகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் இப்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. உலகம் … Read more

24 மணிநேரத்தில் 20000 ஐ தாண்டிய கொரோனா தொற்று… திடீரென்று ஏறும் எண்ணிக்கை!

24 மணிநேரத்தில் 20000 ஐ தாண்டிய கொரோனா தொற்று… திடீரென்று ஏறும் எண்ணிக்கை! இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்தில் அதிகமாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டி படைக்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையே மாறிவிட்டது.  நியு நார்மல் எனப்படும் புதிய வாழ்க்கை முறை கொரோனாவால் உருவாகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் இப்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் … Read more

நேற்று மட்டும் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு இதுதான்!

This is the corona effect of Tamil Nadu only yesterday!

நேற்று மட்டும் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு இதுதான்! தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டது. தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 1 லட்சத்து 47 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,360 ஆண்கள், 952 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 312 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 252 பேரும், தஞ்சாவூரில் 158 பேரும், ஈரோட்டில் … Read more

அடுத்த 4 மாதங்கள் மிகவும் கட்டுப்பாடு அவசியம்! எச்சரிக்கை விடுத்த டாக்டர்!

The next 4 months require a lot of control! Doctor who warned!

அடுத்த 4 மாதங்கள் மிகவும் கட்டுப்பாடு அவசியம்! எச்சரிக்கை விடுத்த டாக்டர்! கொரோனா வைரஸ் ஏற்படுத்திய இரண்டாவது அலை பாதிப்புகளை தற்போது கட்டுப்படுத்தி வந்தாலும் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. நாடு முழுவதும் சராசரியாக நாள்தோறும் 40 ஆயிரத்தை நெருங்கிய மாதிரியே கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. எனினும் பாதிப்புகளைத் முடிவுக்கு கொண்டுவர இந்தியா தீவிரமாக போராடி வருகிறது. கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் மாநில அரசுகள் அடுத்தடுத்து தளர்வுகள் அளித்து வருகின்றன. ஆனால் கடந்த 15-ம் … Read more