இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!! இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் அங்கு விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலை அந்நாட்டில் பலமடங்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் நிலக்கரி வாங்க முடியாத சூழல் உள்ளது. இதனால் அங்கு பெரும் எரிபொருள் தட்டுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் தினமும் ஏழரை … Read more

நாள்தோறும் இலங்கையை விட்டு வெளியேறி தமிழகம் வரும் மக்கள்!

நாள்தோறும் இலங்கையை விட்டு வெளியேறி தமிழகம் வரும் மக்கள்!

நாள்தோறும் இலங்கையை விட்டு வெளியேறி தமிழகம் வரும் மக்கள்! இலங்கை கடுமையான வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையில் உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. வருவாய் இழப்பு காரணமாக இலங்கையில், நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் அங்கு தினமும் ஏழரை மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் மக்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். மேலும் அங்கு … Read more

இனி அரிசி ஒரு கிலோ ரூ 400! தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசி!

Now a kilo of rice is Rs 400! Continually rising prices!

இனி அரிசி ஒரு கிலோ ரூ 400! தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசி! இந்த கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த தொற்றால் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தொற்று காரணத்தினால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி-இறக்குமதி போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது. இந்த காரணங்களினால் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் தற்போது இலங்கை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. வர்த்தகம் … Read more

அந்த ஒன்றில் மட்டும் எங்களுக்கு புரிதலே இல்லை! இன்னும் கற்றுகொண்டு தான் இருக்கிறோம்: – பும்ரா பேட்டி!!

அந்த ஒன்றில் மட்டும் எங்களுக்கு புரிதலே இல்லை! இன்னும் கற்றுகொண்டு தான் இருக்கிறோம்: - பும்ரா பேட்டி!!

அந்த ஒன்றில் மட்டும் எங்களுக்கு புரிதலே இல்லை! இன்னும் கற்றுகொண்டு தான் இருக்கிறோம்: – பும்ரா பேட்டி!! இந்தியா, இலங்கை அணிகள் மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இரு அணிகளும் மோதிய 20 ஓவர் தொடரை முழுமையாக கைபற்றியது இந்திய அணி. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதில், மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா … Read more

இதுவரை ‘டிரா’ ஆகாத பகல்-இரவு டெஸ்ட் போட்டி!

இதுவரை ‘டிரா’ ஆகாத பகல்-இரவு டெஸ்ட் போட்டி!

இதுவரை ‘டிரா’ ஆகாத பகல்-இரவு டெஸ்ட் போட்டி! இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இந்தியாவுடன் விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை முழுமையாக கைபற்றியது இந்திய அணி. இதையடுத்து, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் … Read more

அரசின் இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்!

அரசின் இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்!

அரசின் இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்! இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இந்தியாவுடன் விளையாடி வருகிறது இலங்கை அணி. இதில் 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இந்திய அணி கைபற்றியது. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. கடந்த 4-ந் தேதி மொகாலியில் தொடங்கிய … Read more

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இலங்கை அணி இந்தியாவுடன் விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இந்திய அணி கைபற்றியது. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதன்படி இந்தியா மற்றும் இலங்கை … Read more

சர்க்கரை ஒரு கிலோ ரூ 200! பருப்பு அரை கிலோ ரூ.1000! உணவுப் பஞ்சத்தில் சிக்கிய நாடு!

200 per kg of sugar! Half a kilo of lentils costs Rs.1000! Country in famine!

சர்க்கரை ஒரு கிலோ ரூ 200! பருப்பு அரை கிலோ ரூ.1000! உணவுப் பஞ்சத்தில் சிக்கிய நாடு! இந்த கொரோனா தொற்று இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டிப் படைத்தது.இந்த நிலையில் அனைத்து நாடுகளையும் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தொற்று காரணத்தினால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி-இறக்குமதி போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது. இந்த காரணங்களினால் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் தற்போது இலங்கை … Read more

முப்படை தலைமை தளபதி உடலுக்கு இலங்கை உட்பட பல நாட்டு ராணுவ தளபதிகளும் அஞ்சலி!

Army Commanders of many countries including Sri Lanka pay homage to the body of the Commander-in-Chief of the 3rd Battalion!

முப்படை தலைமை தளபதி உடலுக்கு இலங்கை உட்பட பல நாட்டு ராணுவ தளபதிகளும் அஞ்சலி! நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நஞ்சப்பசத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, தீப்பிடித்து கீழே விழுந்து நொறுங்கியது. இது தமிழகத்தையே உலுக்கிய கோர விபத்து என்று தான் சொல்ல வேண்டும். அந்த கோர விபத்தின் காரணமாக அதில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 11 ராணுவ … Read more

பிரதமர் தலைமையில் திறக்கப்படும் சர்வதேச விமான நிலையம்! களை கட்டிய குஷிநகர்!

PM-led International Airport to open! Kushinagar built by weeds!

பிரதமர் தலைமையில் திறக்கப்படும் சர்வதேச விமான நிலையம்! களை கட்டிய குஷிநகர்! உத்திரபிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் இருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் அமைந்தது  குஷிநகர். இது புத்த மதத்தினரின் புனித தலமாகும். இங்குதான் புத்தர் தனது கடைசி நாட்களான எண்பதாவது வயதில் படுத்த கோலத்திலேயே மகாபரிநிர்வாணம் அடைந்தார். மகாபரிநிர்வாணம் என்பது பிறவா நிலையாம். அதன் நினைவாக மகா பரிநிர்வாணம் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் பிறவா நிலை அடைந்த காட்சி தத்ரூபமான சிற்பமாக செதுக்கி வைத்துள்ளனர். இந்த … Read more