சிங்களப் படையினரின் தொடர் அத்துமீறல் – கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

சிங்களப் படையினரின் தொடர் அத்துமீறல் – கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ் சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறையாகும். இவர்களையும் சேர்த்து மொத்தம் 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களப் படையினரின் இந்த தொடர் அத்துமீறலை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, வங்கக்கடலில் கோடியக்கரைக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் … Read more

200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய நடிகை! ஐந்து மணிநேர விசாரணையில் உண்மை நிலவரம் தெரிய வந்ததா?

Actress caught in Rs 200 crore fraud case! Did the five-hour investigation reveal the true situation?

200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய நடிகை! ஐந்து மணிநேர விசாரணையில் உண்மை நிலவரம் தெரிய வந்ததா? 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 2 இரண்டாம் முறையாக விசாரணை நடத்தி உள்ளனர். அதிமுக சின்னத்தை பணம் கொடுத்து வாங்க ரெடியாக இருந்த ஒரு நபர்தான் சுகேஷ் சந்திரசேகர். அந்த வழக்கில் பலர் சிறையில் இருந்து வெளியேறினாலும் அவர் இன்னும் சிறையில் தான் உள்ளார். இந்நிலையில் … Read more

சிங்கள பெண்ணுக்கு நடிகர் செய்த மோசடி! சைபர் க்ரைம் போலீசார் செய்த செயல்!

Actor cheats Sinhala girl Cyber ​​Crime Police Action!

சிங்கள பெண்ணுக்கு நடிகர் செய்த மோசடி! சைபர் க்ரைம் போலீசார் செய்த செயல்! தமிழகத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரை அனைவருக்கும் பிடிக்கும். அவர் மீது தற்போது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஜெர்மனி பெண்ணிடம் 70 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் நடிகர் ஆர்யா சைபர் க்ரைம் போலீசில் நேற்று ஆஜரானார். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவரிடம் வாட்ஸ் அப் மூலம் ஆர்யா பழகி வந்துள்ளார்.முதலில் நட்பாக பழகி … Read more

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு தூதரக ரீதியாக எச்சரிக்கை விடுக்க வேண்டும்! டி ஆர் பாலு  வேண்டுகோள்!

தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை அபகரித்து கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு மத்திய அரசு எந்த விதத்திலும் துணை போகக்கூடாது என்றும், இலங்கை கடற்படையினர் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு தூதரக ரீதியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் திமுக பொருளாளர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி திமுக பொருளாளர் டி ஆர் பாலு இன்று விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்: ‘கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த … Read more